சூரியன் Profile picture
Aug 23, 2019 6 tweets 1 min read Read on X
அட பரிதாபமே... என்னது மாரிதாஸ் மேல் வழக்கா? யார் திமுகவா?

கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றாரா?

"கணவனை இழந்த பண்டாரநாயகேவும், மனைவி இழந்த நேருவும் தனிமையில் என்ன பேசினார்கள்?" என கருத்து சுதந்திரத்தின் உச்சியில் திமுகவினர் பேசியதை விடவா மாரிதாஸ் பேசிவிட்டார்?
கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சாக்கடையினை தெளிக்கும் வழக்கமே திமுக தொடங்கி வைத்தது..
இவர் திமுகவினை லஷ்கருடன் ஒப்பிட்டார் அதனால் அவர்மேல் வழக்கு தொடர்ந்தால் என்ன என திமுக சிலிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன‌

திமுக வரலாறு ஒன்றும் அவ்வளவு நல்லதாக அல்ல‌

👇
இந்தி எதிர்ப்பில் 100 பேர் சாக காரணமாக இருந்த இயக்கம் என தொடங்கி ஏராளம் வரும்

இந்திரா கொலைமுயற்சி என்றே 100 திமுகவினர் கைது செய்யபட்டிருந்தனர், அப்பொழுது காலிஸ்தான் உட்பட ஏராளமான இயக்கங்கள் இருந்த நிலையில் திமுக இந்திரா எதிர்ப்பு இயக்கங்களுக்கு தொடர்பு என்றெல்லாம் செய்தி வந்தது
ஈழ புலி கும்பல் திமுக தொடர்பு கேட்கவே வேண்டாம்

ராஜிவ் கொலையில் திமுக சிக்கி அது தடை செய்யபடும் அளவு சென்றது

இன்னும் ஆதாரம் வேண்டுமென்றால் ஜெயின் கமிஷன் அறிக்கை இருக்கின்றது

ஆக மாரிதாஸ் மேல் எந்த வழக்கையும் அவர்கள் தொடுக்கட்டும், அது அவர்கள் உரிமை

ஆனால் பழைய தரவுகளை மாரிதாஸ்
எடுத்து வீசினால் இதுகாலம் திமுக செய்த பல தேசவிரோத பின்னல்களை வரலாற்று ஆதாரத்தோடு சமர்பித்தால்

திமுக ஆட்சில் அனுமதிக்கபட்ட பத்மநாபா கொலைமுதல் கோவை குண்டுவெடிப்பு வரை பல தீவிரவாத செயல்களை எடுத்து வைத்தால்..

இப்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான்
பத்திரிகை திமுகவினை கொண்டாடுவதையும்,காஷ்மீரிய தீவிரவாதிகளின் கோரிக்கையினையே திமுகவும் வலியுறுத்துவதை சொன்னால்
திமுகவின் வழகறிஞர் அணி தலைதெறிக்க ஓடி கலைஞர் சமாதியில் கதறிகொண்டிருக்கும்
வழக்கு தொடுத்தால் மாரிதாஸுக்கே சாதகம்
மீறி தொடுத்தால் டெல்லியில் பட்ட அவமானமே இங்கும் மிஞ்சும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சூரியன்

சூரியன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @suriyan_suriyan

Oct 7, 2019
கல்லணையினை கட்டி உலக அதிசயமாக இன்றும் சிந்திக்க வைத்தது யார்?

உலக கட்டட கலையின் உச்சமான தஞ்சாவூர் கோவிலை கட்டியது எந்த இனம்?

கல்லை வெட்டும் அளவு இரும்பு கருவிகளை எப்படி செய்தனர்? நுட்பம் சொல்லிகொடுத்தது யார்?

காஞ்சிபட்டும் தூத்துகுடி முத்தும் அன்றே உலக புகழ்பெற்றது எப்படி?
எக்காலமும் பொருந்தும் நீதிநூல் என திருகுறளையும் இன்னும் பல நீதி நூல்களையும் கொடுத்தது எந்த இனம்?

இன்றும் பல்லாயிரம் அமெரிக்க டாலரை கொட்டி மேற்குலகம் வாங்க துடிக்கும் கற்சிலை முதல் ஐம்பொன் சிலைவரை எந்த இனத்தின் கலை?
சித்த மருத்துவத்தினை ஆழ கவனித்துவிட்டே நோய்களுக்கு மருந்து ஆராய்ச்சி என இறங்குகின்றது மேற்குலகம், சித்த மருத்துவம் எந்த இனத்தின் சொத்து?

கடல்பயணத்திலே நீரோட்டம் வழி அறிந்து கிழக்காசியா எங்கும் கப்பலோட்டிய இனம் எது?

அழியா கோட்டைகட்டைகளை மகா உறுதியாய் கட்டி வைத்த இனம் எது?
Read 11 tweets
Oct 3, 2019
காந்தி அஹிம்சா மூர்த்தி, அரிசந்திரனின் அரைவடிவம் என எல்லாமும் இருக்கட்டும், அவரின் கொள்கையும் அகிம்சையும் நேரம் தவறாமையும் ஊழலில்லாமையும் நல்ல விஷயம்

ஆனால் வ.உ.சியின் வரலாற்றில் காந்தி குனிந்து நிற்கின்றார், ஒருமாதிரியான குற்றசாட்டு அவர்மேல் உண்டு, அதற்கு வரலாற்றிலும் பதில்
இல்லை காந்தியின் சத்திய சோதனையிலும் பதில் இல்லை

ஏன் அப்படி செய்தார் காந்தி? மகாத்மா அப்படி துர் ஆத்துமமாக ஏன் நடந்தது?

வஉசி மிகபெரும் சுதந்திர போராட்ட வீரராகவும், பெரும் தமிழறிஞராகவும் இருந்திருக்கின்றார்காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார்.
வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர்கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான்.
இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில்
Read 15 tweets
Sep 7, 2019
நாங்கள் -
பூமி உருண்டை என்று கண்டறிந்து சொன்ன கலிலியோவைக் கொன்ற #கிறிஸ்தவர்கள் அல்ல -

இன்று வரை பூமி தட்டை என்று கூறி தொழுகை செய்து வரும் #முஸ்லீம்கள் அல்ல -

மாலை ஆறு மணிக்கு அதுவும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் கர்த்தர் உருவாக்கித் தந்த கூடாரத்தில் ஓய்வெடுப்பார்
என்று கூறிய #பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல -

பிறை தெரியவில்லை என்று கூறி பண்டிகையைக் சரியாகக் கூட கணிக்க முடியாத #இஸ்லாமியர்களும் அல்ல -

நாங்கள் _
டெலஸ்கோப் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் இயக்கங்களை -
சந்திர, சூர்யோதயங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்த #இந்துக்கள் நாங்கள் -

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தான் எங்கள் சூரிய பகவான் வலம் வருகிறார் என்று வானவில்லின் ஏழு வர்ணங்களையும், நிறப்பிரிகைத் தத்துவத்தையும் கண்டறிந்த சர்.சி.வி. ராமன் வழி வந்த இந்துக்கள் நாங்கள் -
Read 7 tweets
Jun 19, 2019
ஈவேராவைப் பற்றிய இந்த விஷங்கள் மட்டும் தெரிந்திருந்தால்...
"பெரியார் வாழ்க" என்று டுமீலர்கள் போட்ட கோஷத்துக்கு அவர்கள் செருப்பால் அடித்து விரட்டப் பட்டிருப்பார்கள்.

1950 , 1960-களில் #ராமசாமி_நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது.
ராமசாமி நாயக்கருக்கு நான்கு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது.

“கன்னட தெலுங்கு வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்

1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?

2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?

4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
Read 11 tweets
Jun 11, 2019
ராஜராஜ சோழன் என்பவன் தேவதாசி முறையினை கொண்டுவந்தவன், அவன் பொறுக்கி பெண் பித்தன் அவன் நல்லவனாக இருக்க முடியாது என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது

யாரென கண்டால் அதே ரஞ்சித் கோஷ்டி

அவனுக்கே 5 அறிவு என்றால் அவன் பின்னால் செல்லும் கூகைகளுக்கு 4 அறிவுதானே இருக்க முடியும்?
ராஜராஜன் மாபெரும் மன்னன், அவனுக்கு பெண்கள் விருப்பம் என்றால் அந்தபுரத்தில் ஆயிரம் பெண்களை குவித்திருக்கலாம்

தமிழகம் தாண்டி ஆந்திர அழகிகள், கலிங்க குயில்கள், வங்கத்து தங்கங்கள், பர்மா பதுமைகள், சயாம் எனும் தாய்லாந்து கிளிகள், கம்போடிய கன்னிகள், மலேசிய மங்கைகள்,
இந்தோனேஷிய இந்திரலோக சுந்தரிகள் என குவித்திருக்கலாம்

ஏன் சிங்களத்து சின்னமயில்கள் கூட அவன் மஞ்சத்தை அலங்கரித்திருக்கும், ஆனால் அவன் அதனையா செய்தான்?

இல்லை, தான் வாழ்வின் மிகபெரும் விஷயமான அந்த தஞ்சை ஆலயத்துக்கு பணிபெண்களை நியமித்தான்.
Read 19 tweets
Jun 1, 2019
பாஜக ஏன் வெற்றிமேல் வெற்றிபெறுகின்றது என்றால் மாபெரும் வல்லமையான கட்சியாக இருக்கின்றது என்றால் காரணம் சிம்பிள்

அதில் மதவெறியோ , இந்துத்வாவோ இருப்பதாக கருதமுடியாது. அதன் வளர்ச்சியும் உறுதியும் வேறுமாதிரியானது

கவனித்தால் புரியும்
அக்கட்சியில் ஜனநாயகம் இருக்கின்றது, அடிமட்டத்து தொண்டர்கள் திறமையானவர்கள் என்றால் கைதூக்கிவிட அவர்கள் தயங்குவதில்லை

மோடி முதல்வராகி பிரதமாரனது அப்படித்தான், யாரென்றே தெரியாத அமித்ஷா கட்சி தலைவராகி அமைச்சரானது எல்லாம் அப்படித்தான்.
மற்ற கட்சிகளில் இதை நீங்கள் காணமுடியாது, தகப்பன் பிடி பாட்டன் கட்டுப்பாடு என மீறி இன்னொரு தொண்டன் மேலே வரமுடியாது

தமிழகத்தில் அதிமுக அடிக்கடி ஆட்சிக்கு வருவதும், திமுக சறுக்குவதும் இதனால்தான்

காங்கிரஸ் இன்று சுருங்கி போனதற்கு காரணம் கட்சி பெருச்சாளிகள் ஒழிததுவிட்ட ஜனநாயகம்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(