ராதா அவர்கள் ஆற்றங்கரையோரம் நடந்து செல்வார்.அப்பொழுது ஒரு பாமரன் இறந்த போன தந்தைக்கு தர்ப்பணம் கொடுத்து கொண்டிருப்பார்.அருகில் ஒரு பிராமணன் மந்திரம் ஓதி கொண்டுஇருப்பார்.
அருகாமையில் காய் கறிகள் மற்றும் அரிசி பருப்பு முதலியவை இருக்கும்.
(1/5)
இது தான் காட்சி.
அப்பொழுது நடப்பவை உரையாடலாக இங்கே
ராதா : ஏன்பா என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.?
பாமரன் : என் தந்தைக்கு காரியம் செய்து கொண்டு இருக்கிறேன்.
(2/5)
ராதா : அதுக்கு எதுக்கு டா இந்த குடுமி வச்சா ஆளு.?
அப்புறம் இந்த காய்கறி, அரிசி பருப்பு.
பாமரன் : இவருக்கு கொடுத்தா அது என் அப்பாவுக்கு கொடுத்த மாதிரி.
அதான் அவருக்கு கொடுக்க வச்சு இருக்கேன்.
ராதா : உன் அப்பா எப்படி இறந்தார்.?
பாமரன் : மஞ்சள் காமாலை வந்து இறந்தார்.
(3/5)
ராதா : ஏன் வைத்தியம் பாக்கலையா?
பாமரன் : பாக்கணும்னு நினச்சேன் அதுக்குள்ள இறந்து பொய் விட்டார்.
ராதா : என்ன வைத்தியம் பார்க்க நினைத்தாய்?
பாமரன் : காலில் பழுக்க காய வாய்த்த கம்பியால் சூடு போட்டால் மஞ்சள் காமாலை சரி ஆகிவிடும்.
ஆனால் அதை செய்வதற்குள் அவர் இறந்து விட்டார்.
(4/5)
ராதா : அப்போ உங்க அப்பன் மேல இன்னும் மஞ்சள் காமாலையோடு தான இருக்கான்.?
பாமரன் : ஆமாம்
ராதா : அப்போ ஒண்ணு செய் எப்படி இந்த காய் கறியெல்லாம் இவனுக்கு கொடுத்தா உங்க அப்பனுக்கு பொய் சேருமோ,
அதே போல இவனுக்கு காலில் சூடு வை உங்க அப்பனுக்கு மஞ்சள் காமாலை சரி ஆயிடும் என்பார்.
(5/5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சட்டப்பிரிவு 370 என்றால் என்ன? எப்படி அமலுக்கு வந்தது? Thread👇
ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார்.
அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிவதாக அறிவித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார் அமித்ஷா.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும்.
லடாக் தனி யூனியன்பிரதேசமாக இருக்கும்.
அதற்கு சட்டமன்றம் இருக்காது.
சட்டப்பிரிவு 370 எப்படி அமலுக்கு வந்தது?
இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.