#நடராஜப்_பெருமானைப்_பற்றிய_சில_அரிய_குறிப்புகள்_ஆழ்ந்து_படிக்க_அதிகம்_பகிர.
Retweet
#நடராஜர்_அபிஷேகம்:
1 மாசி - சதுர்த்தசி
2 சித்திரை - திருவோணம்
3 ஆனி - உத்திரம்
4 ஆவணி - சதுர்த்தசி
5 புரட்டாசி - சதுர்த்தசி
6 மார்கழி - திருவாதிரை
![](https://pbs.twimg.com/media/EXp_tbHUwAAsK48.jpg)
ரத்தின சபை - திருவாலங்காடு
கனக சபை - சிதம்பரம்
ரஜத சபை - மதுரை
தாம்ர சபை - திருநெல்வேலி
சித்ர சபை - திருக்குற்றாலம்
![](https://pbs.twimg.com/media/EXqAzmAUwAE_cCc.jpg)
ஆனந்த தாண்டவம் - சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் - மதுரை
ஊர்த்வ தாண்டவம் - அவிநாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி
![](https://pbs.twimg.com/media/EXqA0o4UEAESJpQ.jpg)
திருவாலங்காடு - ஆலங்காடு
திருவெண்பாக்கம் - இலந்தைக்காடு
திருவெவ்வூர் - ஈக்காடு
திருப்பாரூர் - மூங்கிற்காடு
திருவிற்கோலம் - தர்ப்பைக்காடு
![](https://pbs.twimg.com/media/EXqA1zxVAAAG4tm.jpg)
#நடராஜர்_அபிஷேகங்கள்:
தேவர்கள் நாளில் #வைகறை க்குச் சமமானது #மார்கழி.
#காலைச்_சந்தி க்குச் சமமானது #மாசி #உச்சிக்காலத் திற்குச் #சித்திரை. #மாலைக்காலத் திற்குச் சமமானது #ஆனி.
இரவுக்கு ஆவணி.
![](https://pbs.twimg.com/media/EXqA3c8VAAAYm2I.jpg)
#தில்லையில்_உள்ள_ஐந்து_சபைகள்:
1.#சித்சபை - #சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை; இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம்,
![](https://pbs.twimg.com/media/EXqA4HnUMAIlmn9.jpg)
2.#கனகசபை - சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள #எதிரம்பலம்; இது, பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3.#தேவசபை - #பேரம்பலம் - உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
![](https://pbs.twimg.com/media/EXqB9GeU4AM8v4V.jpg)
5.#ராஜ_சபை - ஆயிரங்கால் மண்டபம் - மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.
![](https://pbs.twimg.com/media/EXqB-VVUwAAqdoA.jpg)
இறைவன் பல சந்தர்ப்பங்களில், பல திருத்தலங்களில், பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிகிறார்.
மேலும், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், த்ரிபுர தாண்டவம், காளிகா தாண்டவம், ஸம்ஹார தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.
![](https://pbs.twimg.com/media/EXqB_nFUYAEGfnU.jpg)
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டுக் கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.
![](https://pbs.twimg.com/media/EXqCpcpUMAEgjAt.jpg)
#திருச்சிற்றம்பலம்
*(பதிவீடு : பேராசிரியர் விஷ்வநாத் தாஸ்)*
சிவசிதம்பரம்🙏🚩
![](https://pbs.twimg.com/media/EXqCqt8UMAAphOe.jpg)