2/n
பாவம்… இந்த நேபாளிகள். வேலை தெரியாத ஹெல்ப்பர் ஆட்கள். ப்ளம்பர் விடுமுறை என்பதால் சமாளிக்கலாம் என்று வந்தவர்கள், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல்
3/n
5/n
அந்த நேபாளிகள் அவனுக்கு ஃபோன் செய்து கொண்டிருக்கும்போது அவர்கள் குத்திக் கொண்டிருந்த
6/n
7/n
என்ன செய்யப் போகிறானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் வந்துவிட்டான் ஜெய்மர். அந்த நேபாளிகளிடம் என்ன என்று கேட்டுக் கொண்டே அவன் அடைப்பு இருந்த இடத்தை நோக்கி நகர, அதற்குள் சேர்ந்திருந்த இன்னும் சில
8/n
இன்ஸ்பெக்ஷன் சேம்பர் அருகே முட்டியை மடக்கி உட்கார்ந்தவன்,
9/n
எட்டிப் பார்க்கவே குமட்டும் அந்த சாக்கடைக்குள் எப்படிக் கையை விட்டான்.? அதுவும் அவ்வளவு சுத்தம்
10/n
’எப்படி அப்படிச் செய்ய முடிந்தது?’ என்று பிறகு
11/n
“உங்களுக்கு விநோபா பாவே-வைத் தெரியுமா.?”
எனக்கு இன்னும் ஆச்சர்யமாகி அவனிடம் கேட்டேன்.
“ஆமாம்.. எங்கள் நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகி. அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.?”
அவன்
12/n
அது என்ன விருது, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தமாய் இருக்கும்… என்ற குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்த என்னிடம் அவன் தொடர்ந்து சொன்னான்.
“ரமொன் மக்சேசே எங்கள் நாட்டுத் தலைவர். இன்னும் சொல்லப் போனால்
13/n
14/n
இது என்ன புதிதாய் இருக்கிறதே என்று சற்றே ஆர்வம் அதிகமாகி முதன்முதலாய் விநோபா பாவே யார் என்றும் ரமொன் மக்சேசே யார் என்றும் தேடிப்
15/n
17/n
மக்சேசே ஆண்ட நாட்கள் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்றே சொல்லலாம். மிக எளிமையானவர். தான் மிகப் பெரிய பதவியில் இருந்த போதும் சாதாரணர் ஒருவர் இறந்தபோது அவருடைய உடலைச் சுமந்து போனவர் மக்சேசே. அப்படிப்பட்ட மக்சேசே ஆட்சியில்தான் வியாபாரம், தொழில், விளையாட்டு
18/n
19/n
அதேபோல, சுதந்திரத்துக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளை மறந்து
20/n
21/n
பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ஆகி நான்கு வருடங்களுக்குள்ளேயே ஒரு விமான விபத்தில் அவர் இறந்துவிட்டார். ஆனாலும்
23/n
24/n
மக்சேசே மற்றும் விநோபா இருவருமே அறிவியலுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் மக்கள் சுயமாய் நிற்க வளர்ச்சியை விட விவசாயம் தான் உதவும்னு
25/n
இதையெல்லாம் நான் அவனிடம் சொன்னபோது, ஜெய்மர் சிரித்தபடி தானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் என்று சொன்னான். நானும் தான் என்று சொன்னதும் கேட்டான்.
”ஆக, நம் முன்னோர்கள் எல்லாம்
26/n
27/n