காவல்துறை சித்திரவதைகள் - 3

"ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் என்னை முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டிவாறு நிற்கச் சொல்வார்கள். அவ்வாறு நின்றுகொண்டே இருக்க வேண்டும். அப்போது என் பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர் செல்லத்துரை என் கரங்களை நீட்டச் சொல்லி
சிமென்ட் அடைத்த ஒரு பிவிசி பைப்பால் கை முட்டிகளிலேயே அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர், மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவதுண்டு என்றாலும் இவ்விருவரும் அதிக உயரத்தில் நின்றனர் என்றே
கூற வேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

- பேரறிவாளன்

#releaseperarivalan
#StandWithArputhamAmmal
#JusticeForJayarajandBennicks

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ம.சரவணகுமார்

ம.சரவணகுமார் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Thozharsaravana

Jan 2
ஐயப்பன் கடவுள் இல்லை. மாறாக கடவுள் இல்லையென்ற நாத்திக ஆசீக சமயத்தை உருவாக்கி அதை இந்தியா முழுவதும் பரப்பியவர். வைதீக ஆரிய இந்து மதம் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்கவும் முக்தி அடையவும் தடைவிதித்தது.

1/n
முக்தி அடைய வேதம் கற்க வேண்டும். உபநயனம் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய சூத்திரர்களுக்கு தகுதி இல்லை. அதனால் அவர்கள் முக்தி அடைய முடியாது. இருபிறப்பாளர்கள் (பிராமணர்கள்) மட்டுமே முக்தி அடைய முடியும் என்றார் ஆதிசங்கரன்.

2/n
ஆனால் அனைவரும் 18 ஆண்டுகள் கல்வி கற்று கழிவெண்பிறப்பை அடையலாம் என்றார் ஐயப்பன். ஆசீவத்தில் பெண் துறவிகளும் உண்டு. கழிவெண்பிறப்பை அடைந்து வெள்ளை ஆடை உடுத்திய சரஸ்வதி எனும் பெண் துறவி அனைவருக்கும் கல்வி கொடுத்தார்

3/n
Read 4 tweets
Aug 24, 2020
@Udhaystalin உதயநிதி அவர்களே!

வடநாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் பிள்ளையார் தமிழ்நாட்டில் வேறுவிதமாக இருக்கிறார். மரத்தடியில், கரைகளில் நாட்டார் தெய்வமாகவே இருக்கிறார். பெருங்கோயில் இன்னும் தீட்டானவராக கோயிலுக்கு வெளியே தான் பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.
1/n
பிள்ளையாருக்கு தனித்த பெருங்கோயில்கள் இல்லை. (பிள்ளையார் பட்டியை தவிர).

மேலும் பிள்ளையார் மக்களிடம் தண்டனை பெறும் தெய்வமாக இருக்கிறார். பிள்ளையார் சிலையை செருப்புக்காலில் உதைத்து தள்ளி விடுவார்கள். அதன் மீது சாணி, மிளகாய் கரைசலை ஊற்றுகிறார்கள். 2/n.
சிலையை தூக்கி போய் குப்பையிலோ, குட்டையிலோ போட்டு வந்துவிடுவார்கள். இதுபோல பல தண்டனை பிள்ளையாருக்கு கொடுக்கிறார்கள். மழை வர வைக்க, காற்று வர வைக்க என.

நமக்கு தேவையான பிள்ளையார் மக்களிடம் தண்டனை பெறும் நாட்டார் தெய்வமான கல்லு பிள்ளையாரா? 3/n
Read 4 tweets
Aug 3, 2020
எச்சரிக்கை தோழர்களே!

நான் பிறந்த மாவட்டம் திண்டுக்கல். தேனி மற்றும் மதுரைக்கு இடைப்பட்ட தமிழ் எங்களுடையது. எனது நூல்கள் பெரும்பான்மை மொழிநடையை எனது ஊர் வழக்கையே பின்பற்றுகிறேன்.

நான் படித்த பழனி எனது திண்டுக்கல் மாவட்டம் ஆனாலும் அங்கு கொங்கு தமிழே பேசுவோர்கள். 1/n
அதனால் கொங்கு தமிழும் எனக்கு தெரியும். நான் வேலை பார்க்கும் சென்னை தமிழும் எனக்கு தெரியும். இலக்கிய வாசிப்பின் வாயிலாக நடுக்காட்டு தமிழும், நாஞ்சில் தமிழும் தெரியும்.

பழக்கத்தின் ஊடாக தமிழீழ தமிழும் தெரியும். அதில் யாழ்பாண, மட்டகளப்பு தமிழிலும் தெரியும் 2/n
ஆயினும் அதை என் சொந்த அரசியல் நிலைப்பாட்டுக்காக பயன்படுத்தியதில்லை. மாறாக எனது நூல்களில் எனது அரசியலை எனது வட்டார தமிழிலேயே எழுதி இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் பலர் தமிழீழத்தவர் என்ற போர்வையில் தமிழ்நாட்டை சார்ந்தவர் பலர் தமிழீழத்தவர் விரும்பாத அரசியலை அவர்கள் போர்வையில் 3/n
Read 5 tweets
Jul 21, 2020
சீதை பூமியை கிழித்து கொண்டு பிறந்ததால் பூமிக்கு கீழே விளையும் வெங்காயம் பூண்டு, கிழங்கு வகைகளை பார்ப்பனர்கள் உண்பதில்லை. ஆனால் ஆங்கிலேயன் கொண்ட உருளைக்கிழங்கை ஏற்றுக் கொண்டார்கள்.
இது போல கீரையையும் பார்ப்பனர்கள் உண்பதில்லை. எந்த கோயில் படையல்களிலும் கீரையை அனுமதிப்பதில்லை. மருத்துவம் வளர்ந்த இந்த 20 ஆண்டுகளில் தான் கீரை, வெங்காயம் பூண்டை உண்ண தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் அதை கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்
அரேபியர்கள் குதிரைக்காக கொண்டு வந்த சுண்டல் கோயில் கருவறை வரை போக முடிகிறது. ஆனால் புன்செய் பயிர்வகைகள் கோவிலுக்குள் போக முடியவில்லை.

இந்த நன்செய் பயிர்வகை தமிழரின் இறப்பு சங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மாவட்டங்களில் "உன்வீட்டுல பயிர் அவிக்க " என்று சண்டையில் திட்டுவதை
Read 4 tweets
Jul 15, 2020
திராவிடர் கழகமும் பெரியார் தொண்டர்களும் பெரும் அடக்குமுறையை சந்தித்தது காமராஜர் ஆட்சி காலத்தில் தான்.

1957 நவம்பர் 26ல் பெரியார் தொண்டர்கள் 10000 க்கும் மேற்பட்டோர் சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவை எரித்து 4000 பேர்கள் 3மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை 1/1 Image
பெற்றார்கள். 18 பேர்கள் மாண்டார்கள். பெரியாரும் சிறை சென்றார். சாதி ஒழிப்புக்காக இப்படி ஒரு போராட்டம் நடந்து இத்தனை பேர்கள் சிறைப்பட்டதில்லை. சட்ட எரிப்பு போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் காட்டிய நெஞ்சுரமும் தியாகமும் லட்சிய வேட்கையும் வியக்கத்தக்கது. 1/2
அடக்குமுறைக்கு உள்ளான தனது தொண்டர்களின் கோபம் என்பது காமராஜர் அரசாங்கத்தின் மீது இருக்கக்கூடாது, டெல்லி நேரு அரசாங்கம் மீதே இருக்க வேண்டும்.தமிழரின் எதிர்கால நன்மையின் பொருட்டு எவ்வளவு பெரிய அடக்குமுறையும் தாங்க வேண்டும் என்று
1/3
Read 5 tweets
Jul 8, 2020
பெரியாரை பற்றி அண்ணன் மணிசெந்திலின் @manisendhil ஆழமான சிறப்பான பார்வை.

"தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன்வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி, திரு.வி.க
போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல்
தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர்.

பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன், அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(