என்னும் திராவிட முழக்கம் மதச்சார்பற்றது.
அந்த முழக்கத்தைக் கடன் பெற்றுக் கொண்ட போலி தமிழ் தேசியர்கள்,
"தமிழர்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் சைவர்கள், முருகன், கொற்றவை, இராவணன், சிவன், மாயோன், நடுகல், முன்னோர் வழி படுகிறவர்கள்
தமிழர்கள் இடைக்காலத்தில் பின்பற்றிய சமணம், பௌத்த மதங்களைச் choiceல் விட்டு விடுகிறார்கள்.
இந்துத்துவத்திற்குத் தோதான அடையாளங்களை தமிழ் என்னும் லேபிள் ஒட்டித் தருகிறார்கள்.
இதில் எங்கிருந்து கிட்டும் தமிழர் ஒற்றுமை?
இனம் வேறு, மதம் வேறு, மொழி வேறு.
பழமைவாத மத அடையாளுங்களுக்குத் தமிழர்களைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.