என் தந்தையின் மனமொத்த நண்பராக எங்கள் குடும்பத்தில் ஒன்றானவர்.
அரசினர் தோட்டத்தில் எங்களது வீட்டின் பின்புறத்தில் அவரது வீடு என்பதால் சுக, துக்கங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து,
2/7
‘குட்லி’ எனப் பாசத்தோடு அவர் குடும்பத்தார் அழைக்கும் என் மூத்த மகளுக்கு, அன்பான’ பாய் தாத்தா’.
3/7
வெற்று வார்த்தைகளில் மரணம் பறித்துச் செல்கின்ற உறவுகள் ஒவ்வொன்றும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம்.
4/7
நிலவர் அக்காவின் விருந்தோம்பலில் கழித்த மதிய உணவு வேளைகள், எனது கவிதைகள் குறித்த அவரது பகிரல்கள் , என் குழந்தைகளின் இளம் பருவத்தில் அக் குடும்பம் காட்டிய பேரன்பு...
5/7
தனது சட்டசபை, மேடைப் பேச்சுகளால்
6/7
7/7