அந்த பணத்தில் ஒரு ஜோடி ஆடு அதை. இரண்டாக்கி அப்படியே எட்டு ஆடுகள் ஆக்கிடனும்.
ஆடுகளை சந்தையில் விற்று இரண்டு பசுக்கள் வாங்கி பால் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கனும்.
அதில் குதிரைகளை வாங்கி அக்கம் பக்கத்து ஊர்களுக்கு விற்பேன்.
ஒரு மகன் பிறப்பான். அவன் தவழ்ந்துகொண்டே குதிரைகளுக்கு அருகே செல்வான்.
குழந்தை குதிரைக்கு அருகே செல்வதைக்கூட பார்க்காமல் என்னடி செய்துகொண்டிருக்கிறாய்? என்று என் மனைவியை எட்டி உதைப்பேன்
என்று கனவு கண்டவன்
மேலே உறியில் தொங்கவிடப்பட்டிருந்த பானை கால்பட்டு உடைந்து கீழே விழுந்து எல்லா பாலும் கொட்டிவிடுகிறது.
இதுதான் நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்று கூறுவதற்கான அர்த்தம்.
புரியுதா சதீஷ்.. இனிமே எவனாவது உனக்கு பிச்சை போட்டால் தான் உண்டு