எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எப்படியெல்லாம் திருடுகின்றனர் என யோசித்தால், மயக்கமே வருகிறது.'காஸ்' சிலிண்டருக்கான மானியத் தொகையை, மத்திய அரசு நேரடியாக எரிவாயு நிறுவனங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போது,
சுதந்திரம் அடைந்தது முதல், அதிக ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அந்த கொள்ளையைக் கண்டுகொள்ளாமல் இருந்தது.
தினமலர்