ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கமுடியுமா?
ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கலாம்.
1/15
ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் எல்லோரும் ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலை செய்யலாமா இல்லையா?
ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் அங்கே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலைக்கு சேரமுடியும்.
2/15
சரி, ஓட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?
அது எப்படிண்ணே விடுவாங்க?
சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரனா வேலை செய்யலாம், செய்யலாமா இல்லையா?
தாராளமா செய்யலாண்ணே.
3/15
சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரானக அங்கே வேலையில் சேர்ந்து போகலாம்.
சமையல் தொழிலை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் செய்யமுடியுமா?
அதெப்படிண்ணே எல்லாருமே சமையல் செய்யலாமே.
4/15
ஆரோக்கியமா இருக்கிறவன், ஓட்டலில் சரக்கு மாஸ்டரா தொழில் தெரிஞ்சவன் எல்லோரும் ஓட்டலின் சமையலறையில் வேலை செய்யலாம். இது சரியா தப்பா?
ஆமாண்ணே ரொம்ப சரிண்ணே.
5/15
அது சரி பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க.
பாங்க் காஷியர பயிற்சி பெற்றவன் எல்லோரும் பாங்க் காஷியரா வங்கி வேலைக்கு அமர்த்தலாம் அப்படிப்பட்டவன் உள்ளே போகலாமா?
ஆமாண்ணே போகலாம்.
6/15
பாங்க் காஷியராக வேலைக்கு சேர ஒரே ஒரு இனத்துக்கு மட்டும்தான் வேலைக்கு தகுதி உண்டா?
அதெப்படிண்ணே படித்த, தகுதியுள்ள அணைவரும் வங்கியில் காஷியரா வேலைக்கு சேரலாம்.
பாங்க் காஷியரா ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் வேலை செய்யமுடியுமா?
7/15
அதெப்படிண்ணே படித்த தகுதியுள்ள எல்லோருமே பாங்க் காஷியரா வேலைக்கு சேரலாம்.
தியேட்டரில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா, ஓட்டலில் சமையல்காரனாக, பாங்க் காஷியரா எங்கேயும் ஒரு குறிப்பிட்ட இனம், சாதியை குறிப்பா சொல்லப்போனா பாப்பான் மட்டும்தான் வேலை செய்கிறானா?
8/15
இல்லைண்ணே நீங்க சொல்லுகிற எல்லா இடத்திலுமே எல்லா சாதியை சேர்ந்தவர்களும் முறையா பயிற்சி பெற்று அங்கு பணியில் அமர்த்தப்பட்டால் உள்ளே போகலாம், வேலையும் செய்யலாம்.
கோவிலுக்குள் நீ போகலாமா?
ஓ தாராளமா போகலாம் அண்ணே.
9/15
முதலில் உங்க அப்ப, தாத்தா காலத்துல எல்லாம் ஏன் கோவிலுக்குள்ளேயே போகவிடலை?
ஏண்ணே அப்ப போகவிடல?
கோவில் கருவரைக்குள் நீ போக முடியுமா?
அதெப்படிண்ணே முடியும்?
ஏண்டா கருவறைக்குள்ள மட்டும் பாப்பானுங்க மட்டும்தான் போகணும்ன்னு கட்டுப்பாடு?
10/15
அண்ணே, அவனுங்களுக்கு மட்டும்தாண்ணே சமஸ்கிரித மந்திரங்கள் தெரியும்.
சமஸ்கிரிதம் உனக்குத் தெரியுமா?
தெரியாதுண்ணே.
அங்கே பூசை பன்னுற பாப்பான் எவனுக்காவது சமஸ்கிரிதம் நல்லா தெரியுமா?
தெரியாதுண்ணே.
11/15
கோவிலில் அர்சகரா வேலை செய்யுற எந்த பாப்பானுக்காவது சமஸ்கிரிதம் தாய் மொழியா?
இல்லேண்ணே.
தமிழ்நாட்டில் சமஸ்கிரிதம் எங்கேயும் பேச்சு வழக்கில் உண்டா?
இல்லவே இல்லை இல்லேண்ணே.
12/15
சமஸ்கிரித மொழியிலதான் ஓதனும்னு எந்த கடவுளாவது சொல்லுச்சா?
அதெப்படிண்ணே சொல்லும்? அப்படியெல்லாம் எந்தக் கடவுளும் சொல்லாதுண்ணே.
ஏண்டா உனக்கும் தெரியாத, அதை ஓதுகிற பாப்பானுக்கும் தெரியாத சமஸ்கிரிதம் நமக்கு எதுக்குடா?
13/15
கோவில் கருவரைக்குள்ள முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் கருவரைக்குள்ள போறதுக்கு அரசே சட்டம் இயற்றி இருக்கு.
தமிழகத்து கோவில்கள் எல்லாமே தமிழர்கள் கட்டியது.
முன்பு தமிழகத்து கோவில்களில் சைவத் திருமுறைகள் மட்டுமே ஓதப்பட்டது.
14/15
கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல பார்பணர்கள் சூழ்ச்சியால் கோவிலை கைப்பற்றிக் கொண்டவர்கள்.
மண்ணையா, டேய் இப்ப சொல்லுடா முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் அர்சகரா கருவரைக்குள்ள போறதுக்கு முடியுமா?
நல்லா பேஷா போவலாம் அண்ணே!
15/15
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
While IITs produce excellent engineers, India's research ecosystem has historically not matched the infrastructure, funding, and independence found in Western institutions like MIT, Stanford, or Harvard.
2/23
What kind of initiatives should India take to address this shortcoming?
To improve India's research ecosystem and match the infrastructure, funding, and independence of institutions like MIT, Stanford, or Harvard, several strategic initiatives can be implemented:
3/23
Many students who studied at the IITs in India are today leaders in the world's leading corporations and are considered the world's leading computer experts.
1/18
But why has no one risen to become a Nobel Prize-winning scientist or founder of the world's leading corporations?
2/18
The observation that many IIT graduates have excelled in corporate leadership and computer science but not prominently as Nobel laureates or founders of leading corporations is a nuanced issue. Several factors can help explain this phenomenon:
3/18
தமிழ் மொழி குறைந்தது 9000 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இரண்டு தமிழ் சங்கங்களை கண்ட மொழி.
முதல் இரண்டு சங்கங்களும் கடல் கோள்களால் அழிந்த குமரிக் கண்டத்தில் இருந்தது என்று தமிழின் மூன்றாவது சங்க கால இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகிறது.
1/12
இச்சூழலில் தமிழ் மொழிக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துமுறை இருந்திருக்க வேண்டும். ஆனால் சமஸ்கிரித மொழிக்கென்று இன்றுவரை எந்த சொந்தமான எழுத்துக்களும் இல்லை.
2/12
இந்த இரண்டு கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் பிராமியே பிராமி எழுத்துக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்.
3/12
தமிழ் மொழி கிமு 10,000 முதல் கிமு 6,000 காலப்பகுதியில் தோன்றியதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மொழி தோன்றிய காலத்திற்கு நெருக்கமாக உலகில் வேறு எந்த மொழியும் தோன்றவே இல்லை.எனவே தமிழ் மொழியே உலகின் மிகப் பழமையான மொழி என்று உறுதியாக கூறலாம்.
1/12
தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் என்பதற்கு பல முக்கியமான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் விளக்கத்தின் அடிப்படையில், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் பாரம்பரியத்தை உறுதிப்படுத்த சில முக்கிய புள்ளிகளைக் கொண்டோம்:
2/12
1. தமிழ் மொழியின் தொன்மை:
•தமிழ் மொழி கிமு 10,000 – கிமு 6,000 காலப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன.
•குமரிக் கண்டத்தின் தொன்மை மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்களின் தொடக்க காலம் இதை உறுதிப்படுத்துகிறது.
3/12
தோராயமாக, குமரிக் கண்டம் சுமார் கிமு 10,000 முதல் கிமு 3,000 காலத்தில் இருந்திருக்கலாம், மற்றும் கடல் மட்ட உயர்வுகள், சுனாமிகள் ஆகியவை அதன் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.
தமிழ் பிராமி எழுத்துக்கள் சுமார் கிமு 6-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தியதாக உள்ளது.
1/17
இவ்விரண்டு கூற்றுக்களையும் கொண்டு தமிழ் மொழி தோன்றிய காலம் குறைந்தது கிமு 10000 முதல் கிமு 6000 ஆண்டுகள் இருக்கும் என்பது தெளிவாக உள்ளது.
உங்கள் கேள்விகளின் அடிப்படையில், தமிழின் தொன்மையைப் பற்றிய கருத்துகளை நுணுக்கமாக அலசலாம்:
2/17
குமரிக் கண்டம் மற்றும் தமிழ் மொழியின் தோற்றம்:
1.குமரிக் கண்டம்:
•தமிழ் இலக்கியங்களில் (இரண்டாம் சங்கம்) கூறப்படும் குமரிக் கண்டம் தமிழரின் தொன்மையான மண்ணாகக் கருதப்படுகிறது.
3/17