அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும்.
1/N
மீதம் 150-23=127 சீட்.இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும்.
மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா.
அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம்.
2/N
64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் (மதன் பிரச்சனை,வழக்கெல்லாம் கவனத்தில் கொள்ளவும்) பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,(கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து 3/N
fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்).
இது NEET க்கு முன்பு இருந்த நிலை.
NEET க்குப் பிறகு :
2017 NEET ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு ,
4/N
150 சீட்டில் 23 (15%) ALL INDIA RANK க்கு போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும்,
127 சீட்டுகளையும் NEET RANK படியும்,
அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது.
5/N
அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதமிழகத்தில் படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழக SC,ST,MBC,BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும்,மீதி 40 சீட்டுகளை OC களுக்கும்
6/N
ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது.
இந்த OC ஒதுக்கீட்டிலும் SC,ST,MBC,BC மாணவர்களுக்கும் இடம் உண்டு.
மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும்
7/N
இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது.
வேண்டுமானாலும் தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,
8/N
அப்பத் தெரியும் தனியார் மருத்துவ கல்லூரி டிவிக்காரன் வால் வால் வ்வீல் வீல் என்று கத்துகிறான்
கணக்கு போட்டு விட்டுச் சொல்லுங்க NEET
வேண்டுமா?
வேண்டாமா?
என்று.
N/N
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒவ்வொரு பத்திகளையும் முழுவதுமாக படியுங்கள்; ஒரு புனைகதை அல்லாத திரில்லர் படித்த பயம் உங்களுக்கு உருவாகும்.
இது கதையல்ல. தற்போது நடந்து கொண்டு இருக்கும் நிஜம்.
சற்று நீளமான பதிவு, ஆனால், நம்ப முடியாத த்ரில்லர் போல, மிகவும் சுவாரஸ்யமாக படிக்க வைக்கிறது!
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
======== 1. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட என்ஆர்ஐ பிரிவின் துணை அமைப்பாளர்
ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கும்பலின் மூளையாக விசாரணை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2. இது திமுகவை உள்ளுற கலக்கத்தை உருவாக்கக் காரணமாக உள்ளது. வெளியே புள்ளிங்கோ மூலம் சலம்பிக் கொண்டு இருந்தாலும் டெல்லி எப்போது அழைப்பார்கள் என்று சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் தூக்கத்திற்கு
ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர். யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம். அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.
நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2
படம்.
அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான். மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.
234 தொகுதிகளிலும் பாதயாத்திரை என்று அறிவித்தபோது, இதெல்லாம் வடநாட்டில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இங்கெல்லாம் அது பெரிதாக எடுபடாது. வேண்டுமானால் நான்கு பெருநகரங்களில் ஒன்றிரண்டு யாத்திரையை சும்மா ஒரு பேருக்கு நடத்திவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டோம் என்று
முடித்துவிடுவார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.
ஆனால் மனிதர் இப்படி விடாப்பிடியாக ஒரு தொகுதியையும் விடாமல், பெரும் வைராக்கியத்தோடு, தொடங்கிய நாள்முதல், தொய்வின்றி மொத்த தொகுதியையும் வளைத்து கட்டி ஒருவழி செய்திடுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.
ஒவ்வொரு தொகுதி மக்களிடமும்
கலந்து..நேரிடையாக உறவாடி,ஊடுருவி அவர்களின் நாடி பிடித்து வெறுமனே அங்குள்ள குறைகளை மட்டும் பேசிவிட்டு சென்று விடாமல், ஒவ்வொரு பகுதியிலும் அந்த மக்களே அறிந்திடாத அங்குள்ள பல நல்ல விஷயங்களை தேடிப்பிடித்து ஆராய்ந்து அதை அவ்வூர் மக்கள் அறியச் செய்து..அப்பப்பா..மிரட்டி விட்டார்.
It was year 1998. BJP was single largest party and NDA was the strongest alliance in Loksabha. Vajpayee was elected as the PM. Confidence motion was put before the house. Congress and CPM had joined hands to vote against NDA government.
Leaders of both parties were sitting
together and attacking BJP NDA. Whenever Congress leader spoke, the CPM leaders were thumping the desks and vice-versa. Whenever a leader from NDA was attacking Congress, leaders from CPM were counter attacking fiercely. All 'secular' forces were united to dethrone the Vajpayee
government.
Veteran leader George Fernandez was defending the government. He said "Speaker sir, I want to inform you what a strong organisation has to say something on Congress party".He took out a book while speaking so and started reading.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ப்ராடக்ட் கோத்ரேஜ் நிறுவனத்திற்கு சப்ளை பண்ணி இருந்தேன்.
அதுல ஒரு பார்ட் ஜப்பான் நாட்டு தயாரிப்பு .
அந்தப் பார்ட் வாங்கணும்னா ஒரு கண்டிஷன் இருக்குது.
அது என்னன்னா அந்தப் பார்ட் உபயோகப்படுத்தப்பட்ட தயாரிப்பு அணுசக்தி துறை, ராணுவத்திற்கு சப்ளை பண்ண கூடாது
என்பதுதான்.
ஒவ்வொரு முறையும் எனது அந்த தயாரிப்பின் என்ட்யூசர் யார் என லிஸ்ட் அனுப்பி கொடுக்கிறோம்.
வழக்கம்போல அந்த பேட்ச் பார்ட் யார் யாருக்கு சப்ளை பண்ணி இருக்கிறேன் என்ன லிஸ்ட் அனுப்பி இருந்தேன்.
சில நாட்களில் இனிமே உங்களுக்கு நாங்க சப்ளை பண்ண மாட்டோம்னு ஜப்பான் காரன் மெயில்
அனுப்பி இருக்கிறான்.
விஷயம் என்னன்னா அதுல கோத்ரேஜ் நிறுவன பெயரும் இருந்தது.
ஜப்பான்காரன் கோத்ரேஜ் வெப்சைட்டை நோண்டி அவங்க இஸ்ரோவுடைய சப்ளையர் என்பதை கண்டுபிடிச்சிட்டான்.
கடைசில அதற்கு விளக்கம் கொடுத்து வெளிய வரதுக்குள்ள கண்ணுல ஜலம் வந்துடுச்சு .
விஷயம் என்னன்னா கோத்ரேஜ் ஐஎஸ்ஆர்ஓ
15 நிமிடத்திலே 30 கிலோமீட்டர் உயரத்திலே இருந்து மெதுவாக இறங்கி 7 கிலோமீட்டர் உயரத்திற்கு வந்து
அந்த 7 கிலோமீட்டரிலே இருந்து மூன்று கிலோமீட்டர் உயரம் வர படுக்கை வசமாக இருந்த இறங்கும்வாகனம் நேராக திருப்பி
ஒரு கிலோமீட்டர் தூரம் உயரத்திலே அப்படியே நிலை நின்று பறந்து இறங்கும் இடத்தை
தேடி
பின்பு 700 மீட்டர் உயரம் வந்தவுடன் திரும்பவும் சரியான இடத்தை துல்லியமாக பார்த்து
மெதுவாக இறங்கியது.
சரியாக சொன்னபடி 6.03.
கொஞ்சம் கூட தாமதம் ஆகவில்லை.
இந்த தொழில்நுட்பங்களின் அருமை என்பது இது ராணுவத்திலேயும், தொலைத்தொடர்பிலும், மருத்துவத்திலேயும் பயன்படுத்தப்படும்போது
புரியும்.
எனவே இது பெரும் சாதனை.
யோசிச்சு பாருங்க
அங்கே நிலவிலே 1 கிலோமீட்டர் உயரத்திலே அப்படியே நிலையான நின்னு தேடி அப்புறம் இறங்குது.
இது எதுவுமே இங்கே இருந்து கட்டளைகள் கொடுக்கப்படவில்லை.
இந்த மொத்த 30 நிமிடத்திலேயும் ஒரு விநாடிக்கு ஒரு படம் எடுத்து