Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) Profile picture
(மோடியின் குடும்பம்) தேசமே தெய்வம், ஜெய்ஹிந்த், பாரத தாய், மக்கள், பாரம்பரியம், பண்பாடு. இந்தியா என் உயிர். நாட்டு நலனே உயிர் மூச்சு. 🚩🚩🚩🚩🚩
3 subscribers
Jan 30 4 tweets 6 min read
நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன்.கோவில்களுக்கு செல்வது பிடிக்க வில்லை.

நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன்.ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில், ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.

என் அம்மா மூடநம்பிக்கையால் அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய எனக்கு வெறுப்பாக இருந்தது. இது போன்ற விஷயங்கள் என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையிலிருந்து விலக்கி வைத்தது.

பின்னர் நான் வளர்ந்து,நான் விரும்பிய மதசார்பற்ற அரசியலைப் பின்பற்ற ஆரம்பித்தேன், அன்று ஒருநாள் என்னை நெகிழ வைத்த ஒரு செய்திக் கட்டுரையைப் பார்த்தேன்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரின் அறிவிப்பின்படி, இமாம்களின் சம்பளம் மாதம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.

அதேசமயம், உதவியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.9,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.டெல்லி வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் தேசிய தலைநகரில் உள்ள 185 மசூதிகளுக்கு இந்த முடிவு பொருந்தும்.மஸ்ஜித்களில் வசிக்கும் மௌலவிகள், மௌலானாக்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.

தேவாலயத்தில் பங்குத் தந்தைகள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட்டது.பல்வேறு நலத்திட்டங்கள் அவர்கள் எந்தவித கோரிக்கையும் வாய் திறக்கும் முன்பே நிறைவேற்றப் பட்டுவிட்டது.இந்த செயல்பாட்டை எல்லாம் நான் ஒரு நடுநிலையாக வரவேற்றேன்.

பிறகு தான் அந்த உண்மை எனக்கு சுட்டது.இந்துக் கோவில்களுக்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.உண்மையில் பெரும்பாலான கோவில்களில் பூசாரிகளுக்கு கிட்டத்தட்ட சம்பளம் வழங்கப்படவில்லை.

பார்வையாளர்கள் கொடுக்கும் பணத்தை நம்பியே இருந்தனர்.அதை நான் பிச்சை என்று கேலி செய்திருக்கிறேன்.நான் அதிர்ச்சியடைந்தேன்.அரசுகளின் வருமானம் பெரும்பாலும் இந்துக்களுடையது.

மேலும் கோவில் சொத்துக்கள் உள்ளன.ஆனாலும் இந்துக்களின் கோவில்களை பராமரிப்போர், பூஜை செய்வோருக்கு சம்பளம் மறுக்கப் படுகிறது.

எனது கோவில்களில் இருந்து என்னை விலக்கிய ஒரு மதமாற்றக் கட்டுக்கதையின் மறுபக்கம் பல்லிளித்த தருணம்.பூஜாரிகள் எந்த தவறும் செய்யவில்லை.

அவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.எனது தர்மத்திற்கு ஆதாரமான வழிபாட்டுத் தலங்களைப் பராமரிப்பவர்கள், நான் வணங்கும் எனது கடவுள் சிலைகளைத் தூய்மை செய்பவர்கள் இன்று கையேந்தும் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள்.அதனால் அவர்கள் பிறகு கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

நமது வரிப்பணத்தில் காசு வாங்கும் முல்லா, மௌலானாக்களுக்கு தரப்படும் மரியாதை கூட அல்ல ,,இவர்களுக்கு அவமானம் தரப்பட்டது. "கருவறைக்குள் நீ நுழைய முடியுமா..? என்ற தர்ம சங்கடமான கேள்வி ஒன்றை முன் வைத்து என்னை மடக்கினார்கள்.அது எனது வேலை அல்ல.

ஆனாலும் எனது மாமா கோவில் ஒன்றில் கருவறையில் பூஜை செய்கிறார்.'பூஜாரி குடும்பம்' என்பதே ஊரில் அவருக்கு பெயர்.ஆனால் பிராமணர் அல்ல. என்னைச் சுற்றி பின்னப்படும் வலை ஒன்றை கண்டு கொண்டேன்.அது பிராமண வெறுப்பு!!

தெரிந்த பிறகு இந்த மதமாற்ற அரசியலை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.

முதலில் என் மனதில் எழுந்த அடுத்த கேள்வி, ஏன்? இந்த பாகுபாட்டிற்கு என்ன காரணம்?

நான் மேலும் தோண்டினேன்

பதில் அரசியல்.

ஆளும் கட்சி இந்து மதத்தை வளர்க்கவே விரும்பவில்லை. மாறாக நமது தர்மத்தை அழிக்க செய்த முயற்சி நம் கண்ணுக்குத் தெரியாமல் திறமையாக மறைக்கப் பட்டது.

அவர்கள் மற்ற மதங்களை ஊக்குவிக்க விரும்பினர்.இவர்கள் வெளியில் வேஷம் போடுகிறார்கள்.

இந்து மதத்தை முடக்கிப் போட அவர்கள் கண்டுபிடித்ததே மதசார்பற்ற அரசியல்.

இந்துக்கள் அதில் ஏமாந்து விட்டதை உணர்ந்தேன்.அது ஒரு வெற்றிகரமான செயல்பாடு.

ஏனெனில் ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.

"ஏன் அந்த 70 வருடங்களில் ராமர் கோவில் கட்டப்படவில்லை?"

"ஏன் கங்கை தூய்மைப் படுத்தப்படவில்லை?"

"ஏன் காசி கோவிலின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்படவில்லை?"

"ஏன் சார்தாம் யாத்திரையின் பாதைகள் சீரமைக்கப்படவில்லை?"

"ஏன் கைலாயமலைக்கு இந்தியா நிலப்பரப்பினூடே வழிகள் உருவாக்கப்பட வில்லை?"

"ஏன் இந்துக்களின்(பெரும்பான்மையாக இருந்தும் கூட) அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை?மாறாக தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டார்கள்? "

என்ற எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் கிடைத்தது.

உண்மையிலேயே அவர்கள் இதில் எதையுமே என்றுமே செய்ய விரும்பவில்லை.

Continued..Image இந்துக்களின் ஆலயங்களை மேம்படுத்துவது மதசார்பற்ற அரசியலுக்கு எதிரானது என்று எனக்கு கூறப்பட்டது.

ஆனால் தெருவெல்லாம் மசூதிகள், சர்ச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தன.அப்படி இருந்தும் அவர்களுக்கு இந்துக்கள் ஓட்டுக்கள் விழுந்து கொண்டு இருந்தது.அதில் நானும் ஒருவன்.இதை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை.

ஏனென்றால் இன்று நான் ஏமாறுவதில் இருந்து தப்பித்துக் கொண்டேன்.

சில நாட்கள் நோட்டா கூட எனது தெரிவாக இருந்தது.ஆனால் உண்மை என்ன தெரியுமா>??

நோட்டா வுக்கு ஓட்டுப் போட்டவர்களும் பெரும்பாலும் என்னைப் போன்ற விரக்தி அடைந்த இந்துக்களே.

உண்மையில் அந்நிய மத ஓட்டுக்கள் ஒருங்கிணைக்கப் பட்டு விட்டன.ஒட்டுமொத்தமாக யார்க்கு அவர்கள் ஓட்டு என்பது தீர்மானிக்கப் படுகிறது.இந்துக்கள் ஓட்டுக்கள் நோட்டா, இனவாதம், மொழிவாதம் பல்வேறு திட்டமிட்ட காரணிகளால் சிதறடிக்கப் படுகின்றன.நான்(நாம்) இதை உணரும் முன் போலி மதசார்பற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்து,தனது மதசார்பற்ற செயல்பாடுகளை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டது.

நீங்கள் உங்கள் மாநிலத்தில் இதை உணர்ந்து பார்க்கும் தருணம் இருந்திருக்கும்.

தாஜ்மகால் காதல் சின்னம் என்று நமக்கு சொல்லப்பட்டது.ஆனால் மும்தாஜ் தொடர்ந்த கருத்தரிப்பால், தனது 14வது குழந்தையை பெற்றதால், இறந்தார் உண்மையில் ஷாஜஹானால் கொல்லப்பட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.

தாஜ் மகாலை இப்போது காதலின் சின்னமாக பார்க்க முடியவில்லை.அது ஒரு கட்டமைக்கப்பட்ட திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு நிறுவப்பட்ட பொய்.

அது இப்போது மறுக்கப்பட்ட பெண்ணுரிமையின் இரக்கத்திற்குரிய சின்னமாக எனக்கு புரிகிறது.

ஆனால் உங்களுக்கு தஷ்ரத் மஞ்சி தெரியுமா?அவரது முயற்சிகள் நம் வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை.தன் 22 வருட கடின உழைப்பால் மலையை வெட்டி சாலை அமைத்தவர்.

இது நமது மண்டைக்குள் உட்கார்ந்து கொண்டு வேறு யாரோ செயல்படுவது போன்றது.இது ஒரு சின்ன உதாரணம்.

இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப் படவில்லை என்பது கூட ஒரு பக்கம்.

மாறாக நமது மனம் புண்படுத்தப் பட்டது.இராமபிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று காங்கிரஸ் கட்சி இந்திய அரசு சார்பாக அஃப்டவிட் தாக்கல் செய்தது.

கோடிக்கணக்கான இந்துக்கள் இருந்தும் அவர்களை காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இதுவரை மதித்தது இல்லை.

வேதனையின் உச்சமான தருணங்கள் தொடர்ந்தன. 70 வருடங்களில் எதுவும் மாறவில்லை.காங்கிரசுக்கு மாற்று என்று நான் நினைத்த கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மீ, திரிணமூல், ஜகன் காங்கிரஸ், திமுக போன்ற பிற கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதில் பிறரை காபந்து செய்வதில் ஒருபடி மேலே இருந்தன.

கேரளா மற்றும் மே வங்கத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொலைவெறித் தாக்குதல்கள் பற்றிய தரவுகள் காங்கிரசே பரவாயில்லை போன்ற தோற்றத்தை தந்தது.

மீண்டும் மீண்டும் இந்துக்கள் ஏமாந்து போயினர்.போலி மதசார்பின்மை ஒரு ஆபத்தான மதமாற்ற வலை என்று உணரும் வரை இது தொடரும் என்பதை அறிகிறேன்.

ஆனால் இவை எல்லாம் ஒருநாள் மாறி விட்டது!!!

2014!!

நான் அதுவரை இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக இந்துக்களை வைத்து மதவாதம் வளர்க்கும் கட்சி என்று நினைத்திருந்த அல்லது எனது மனதில் விதைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி ஆட்சி அமைத்தது.

அந்த நாளில் இருந்து எல்லாம் மாறி விட்டது.பேசுவதற்கு அஞ்சிய இந்துக்கள் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தனர்.

அயோத்தி,காசி,கங்கை சார்தாம் போன்ற சீரமைப்புகள் இந்துக்கள் யாரும் கோரிக்கை கேட்காமலேயே நடந்தன.

இருந்தும் கூட எங்கும் முஸ்லீம் அல்லது கிறித்தவ விரோதம் வளர்க்கப்படுகிறது என்ற பேச்சே இல்லை.

நான் நினைத்தது தவறு.இத்தனை நாள் எனது முட்டாள்தனம் நிறைந்த போலி மதச்சார்பின்மையை உணர ஆரம்பித்தேன்.

என்னில் பிற ஊடகங்கள் மூலமாக வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை என்னை இதுநாள் வரை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டது என்பதை உணர்ந்த தருணம்.

எனது கண்களுக்கு முன்னே ஒரு கட்சி இந்துக்களின் நலனிற்காக செயல்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க நான் ஒன்றும் 'நடுநிலைக் குருடன்' அல்ல.

பளிச்சிடும் விளக்குகள்,சாலைகளுடன் கங்கை வரை நீளும் காசி விஸ்வநாதரின் அந்த வளாகம் எனது மனதைத் திறந்து சொல்லி விட்டது.

இந்த ஆட்சியை ஒரு இந்துவாக நான் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை.இந்த ஆட்சியின் சார்தாம் யாத்திரை, நமாமி கங்கா போன்ற திட்டங்களை பிறகு நான் தேடிப் பார்த்தேன்.உண்மை எனக்கு உறைக்க ஆரம்பித்தது.

ஏன் இந்த ஆட்சி மிகமிக தீவிரமாக எதிர்க்கப்படுகிறது என்பதை புரிய இப்போது அதிக நேரம் எடுக்கவில்லை.

ஆம் இப்போது எனது மதத்தை வளர்க்க விரும்பும் ஒரு கட்சி மையத்தில் உள்ளது,இதை சொல்லவோ ஆதரிக்கவோ உண்மை புரிந்த இந்நாட்டின் குடிமகனாகிய எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

Continued...
Dec 2, 2024 7 tweets 1 min read
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?

ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!

நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். Image அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.
Nov 21, 2024 4 tweets 1 min read
Did You Know?

The 8th, 9th & 10th wonders of the world are only in "India".

8️⃣th Wonder:

Kareena Kapoor's children were born Muslims after marrying a Muslim.

But after marrying “Feroze Khan” the children of “Indira” were born “Brahmins”?😅😅
1/N
9️⃣th Wonder:

The staunch Congressman "Ajit Jogi" was buried according to his adopted Christian religion.

His son "Amit Jogi" along with Congress leaders immersed the ashes of his late father in Narmada river.

Where did the "ashes" of someone who was not burnt come from? 🥳🤣
Aug 30, 2024 6 tweets 1 min read
இத்தனைநாளா இது தெரியாம போச்சே நமக்கு, அடேங்கப்பா எத்தனை 😄😄

ஹரி குமார் என்ற நான் ஒரு இஸ்லாம் மத பண்டிதரை சந்தித்து ஒரு சந்தேகம் கேட்டேன்...

ஹாஜியாரே... சொர்க்கத்திற்கு யார் செல்லப் போகிறார்கள்? இந்து அல்லது கிறிஸ்தவர்?

முஸ்லிம்கள் மட்டும்... எனக்கு கோபமாக பதில் கொடுத்தார். Image சரி... எந்த முஸ்லிம்? ''ஷியா''வா அல்லது ''ஸுன்னி''யா?

தீர்மானமாக ''ஸுன்னி''...

சரி. ஸுன்னியில் கூட இரண்டு பிரிவுகள் உள்ளன அல்லவா? ''முகல்லித்'' (Muqallid) மற்றும் முகல்லித் அல்லாதவர்களும்?

அதுவும் முகல்லித் காரர்கள் மட்டுமே, நண்பா...

அப்போ ஹாஜியாரே... எனக்கு இன்னும் ஒரு
Jul 17, 2024 10 tweets 2 min read
This woman, Anu Tandon, is seen at every family function of Mukesh Ambani.

Her story is also quite mysterious.

Friends, the truth is that in any country in the world, not just India, if someone has wealth of more than 5000 crores, it is not possible without the help of those in Image power.

In 2008, when Manmohan Singh was the Prime Minister, there was an ED officer named Sandeep Tandon, who was an IRS (Indian Revenue Service) officer.

Under his leadership, raids were conducted on Reliance House and HSBC Bank, and what was seized and what documents were
Mar 5, 2024 64 tweets 8 min read
மொத்தம் 54 பத்திகள்.

ஒவ்வொரு பத்திகளையும் முழுவதுமாக படியுங்கள்; ஒரு புனைகதை அல்லாத திரில்லர் படித்த பயம் உங்களுக்கு உருவாகும்.

இது கதையல்ல. தற்போது நடந்து கொண்டு இருக்கும் நிஜம்.

சற்று நீளமான பதிவு, ஆனால், நம்ப முடியாத த்ரில்லர் போல, மிகவும் சுவாரஸ்யமாக படிக்க வைக்கிறது! 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
========
1.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட என்ஆர்ஐ பிரிவின் துணை அமைப்பாளர்
Mar 3, 2024 9 tweets 2 min read
எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.

2000ல சினிமாக்கு வர்றாரு. 2020 வரைக்கும் 20 வருசத்துல, 4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013. Image 20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு. ராம் 2005, யோகி 2009, அச்சமில்லை அச்சமில்லை (2018).

ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர். யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம். அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.

நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2
Feb 28, 2024 8 tweets 1 min read
234 தொகுதிகளிலும் பாதயாத்திரை என்று அறிவித்தபோது, இதெல்லாம் வடநாட்டில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இங்கெல்லாம் அது பெரிதாக எடுபடாது. வேண்டுமானால் நான்கு பெருநகரங்களில் ஒன்றிரண்டு யாத்திரையை சும்மா ஒரு பேருக்கு நடத்திவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டோம் என்று Image முடித்துவிடுவார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.

ஆனால் மனிதர் இப்படி விடாப்பிடியாக ஒரு தொகுதியையும் விடாமல், பெரும் வைராக்கியத்தோடு, தொடங்கிய நாள்முதல், தொய்வின்றி மொத்த தொகுதியையும் வளைத்து கட்டி ஒருவழி செய்திடுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஒவ்வொரு தொகுதி மக்களிடமும்
Dec 21, 2023 14 tweets 3 min read
It was year 1998. BJP was single largest party and NDA was the strongest alliance in Loksabha. Vajpayee was elected as the PM. Confidence motion was put before the house. Congress and CPM had joined hands to vote against NDA government.

Leaders of both parties were sitting together and attacking BJP NDA. Whenever Congress leader spoke, the CPM leaders were thumping the desks and vice-versa. Whenever a leader from NDA was attacking Congress, leaders from CPM were counter attacking fiercely. All 'secular' forces were united to dethrone the Vajpayee
Aug 25, 2023 6 tweets 1 min read
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ப்ராடக்ட் கோத்ரேஜ் நிறுவனத்திற்கு சப்ளை பண்ணி இருந்தேன்.
அதுல ஒரு பார்ட் ஜப்பான் நாட்டு தயாரிப்பு .
அந்தப் பார்ட் வாங்கணும்னா ஒரு கண்டிஷன் இருக்குது.
அது என்னன்னா அந்தப் பார்ட் உபயோகப்படுத்தப்பட்ட தயாரிப்பு அணுசக்தி துறை, ராணுவத்திற்கு சப்ளை பண்ண கூடாது என்பதுதான்.

ஒவ்வொரு முறையும் எனது அந்த தயாரிப்பின் என்ட்யூசர் யார் என லிஸ்ட் அனுப்பி கொடுக்கிறோம்.
வழக்கம்போல அந்த பேட்ச் பார்ட் யார் யாருக்கு சப்ளை பண்ணி இருக்கிறேன் என்ன லிஸ்ட் அனுப்பி இருந்தேன்.
சில நாட்களில் இனிமே உங்களுக்கு நாங்க சப்ளை பண்ண மாட்டோம்னு ஜப்பான் காரன் மெயில்
Aug 23, 2023 4 tweets 1 min read
15 நிமிடத்திலே 30 கிலோமீட்டர் உயரத்திலே இருந்து மெதுவாக இறங்கி 7 கிலோமீட்டர் உயரத்திற்கு வந்து

அந்த 7 கிலோமீட்டரிலே இருந்து மூன்று கிலோமீட்டர் உயரம் வர படுக்கை வசமாக இருந்த இறங்கும்வாகனம் நேராக திருப்பி

ஒரு கிலோமீட்டர் தூரம் உயரத்திலே அப்படியே நிலை நின்று பறந்து இறங்கும் இடத்தை Image தேடி

பின்பு 700 மீட்டர் உயரம் வந்தவுடன் திரும்பவும் சரியான இடத்தை துல்லியமாக பார்த்து
மெதுவாக இறங்கியது.

சரியாக சொன்னபடி 6.03.
கொஞ்சம் கூட தாமதம் ஆகவில்லை.

இந்த தொழில்நுட்பங்களின் அருமை என்பது இது ராணுவத்திலேயும், தொலைத்தொடர்பிலும், மருத்துவத்திலேயும் பயன்படுத்தப்படும்போது
Jul 25, 2023 6 tweets 1 min read
தமிழ்நாடு அரசுக்கு பத்து பேர் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு என்று ஒன்றை ஆரம்பித்து, அதற்கு தலைமை ஜெயரஞ்சன்னு ஒரு கம்யூனிஸ்ட்டு.

இப்ப என்னடான்னா மாநிலத்தோட கடன் ஜிடிபில 25% சதவீதமா வந்து நிற்குது. பணவீக்கத்திலே நாட்டிலேயே மோசமான நிலைமையில் இருக்கிறது தமிழகம். இதுவரை இந்த குழுவில் Image இருந்தவர்கள் என்னத்தப் நொட்டியிருக்கிறார்கள் என்று இந்த அரசு ஒரு வெள்ளையறிக்கை கொடுக்குமா?

பொருளாதாரப் பேராசிரியராம் ஜெயரஞ்சன். வெளக்கமாறுக்குப் பேரு பட்டுக்குஞ்சமாம். அதெல்லாம் இருக்கட்டும், அந்தக் குழுவில் இந்த “கன்னத்தில் தொந்தி வைத்திருக்கும்” டாக்டர் கு.சிவராமனுக்கு என்ன
Jul 14, 2023 4 tweets 1 min read
காங்கிரஸ் அடிவருடிகள், அர்பன் நக்ஸல்கள் பெருங்குரலெடுத்து இஸ்ரோவை ஆரம்பித்தவர் நேரு என்றும் விண்வெளியை கனவு கண்டவர் என்றும் கதற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சிறிய உண்மை என்னவென்றால், நேரு மே 1964 இல் இறந்தார் மற்றும் ISRO ஆகஸ்ட் 1969 இல் நிறுவப்பட்டது.
👇👇👇👇 விஷயம் இங்கு இதோடு முடிவடையவில்லை.

இந்தியா இதுவரை விண்ணில் ஏவிய 424 வெளிநாட்டு செயற்கை கோள்களில் 389 கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஏவப்பட்டது.

2014 க்கு முன் வெறும் 35 மட்டுமே ஏவப்பட்டன.

இஸ்ரோவை பொறுத்த வரை நேரு கனவைத் தவிர விலைமதிப்பற்ற வேலைகள்
Jul 13, 2023 13 tweets 2 min read
By முரளி சீத்தாராமன்

திமுக காரன் ஒரு லெவல் வரைக்கும் பொறுமையா இருப்பான்! ஆடு ஆடா இருக்கணும்! ரொம்ப ஆடினால் பிரியாணி போட்ருவோம்!- தி.மு.க பிரமுகர் இப்படிப் பேசியதற்கு வேறு யாராவது பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்தால் எப்படி REACTION கொடுத்திருப்பார்கள்?

சும்மா ஒரு ஜாலியான கற்பனை! அமரர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி:- "விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்! பகவான்தான் இப்படிப் பேசுபவர்களுக்கு நல்ல புத்தியைத் தரணும்னு வேண்டிக்கறேன்!"

(அந்தப் பக்கம்:- "யோவ் ஐயரே? என்ன நக்கல் உடறியா? எவன் நாசமாப் போவானு பாத்துடலாமா? இறங்கி ரோட்டுக்கு வந்து பாருடா ஆரிய வந்தேறி!")
Jun 6, 2023 11 tweets 2 min read
இன்றைக்கு தமிழர்கள் நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் பணிபுரிவது கலைஞரால் சாத்தியப்பட்டது என்று வைரமுத்து கூறியிருக்கிறார்.

சத்தியமான உண்மை. நானே சாட்சி. என் நண்பர்கள் நான் அமெரிக்காவில் இருந்த பொழுது நா தழுதழுக்க என்னிடம் பலமுறை சொல்லி நெகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். நான் நாசாவிலோ மைக்ரோசாப்டிலோ இல்லை. ஆனாலும் மிகவும் புகழ் பெற்ற ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

கேளுங்கள் என் கதையை!
கலைஞர் எவ்வளவு உதவியிருக்கிறார் என் முன்னேற்றத்துக்கு என்று கேளுங்கள்.

நான் பத்தாப்பு படிக்கும் பொழுது பொதுத்தேர்வு எழுதினேன். பரீட்சைத்தாளில்
Jun 5, 2023 4 tweets 1 min read
நேற்று முன்தினம் இரவு , திருவண்ணாமலை என்ட்ரி பை பாசிலியே தனியார் கார்கள் ,பஸ்கள் நிறுத்தப்பட்டன

அதாவது வண்டியை அங்கேயே ரோடு ஓரமாக பார்க் செய்துவிட்டு , சுமார் 3 / 4 கிலோமீட்டர் இரவில் நடந்து செல்ல வேண்டும் ,இல்லை சந்து பொந்துகள் தெரிந்த ஷேர் ஆட்டோவில் அடைந்து கொண்டு ...

அப்படி ஒரு ஷேர் ஆட்டோ பாதையை கண்டுபிடித்து வண்டியை விட்டதால் கிரிவல பாதை வரை சென்று பார்க் செய்ய முடிந்தது ..

கிரிவல பாதையில் பெண்கள் ரெஸ்ட் ரூமில் தண்ணீர் வரவில்லை என்று பலர் புலம்பி கொண்டு நடந்து கொண்டு இருந்தார்கள் ..

இன்று செய்தி சேனல்கள் பார்த்தால் திருவண்ணாமலையில் வெளியூர்
Jun 4, 2023 4 tweets 1 min read
பழைய பெட்டின்னா 72பேர்
புதிய பெட்டின்னா 80பேர்
RACயை சேர்த்தாலும்
அதிகபட்சம் 90பேர்தான் பெட்டியில் இருக்கமுடியும்
அதெப்படி 250??
காது குத்துரதுன்னாலும் ஒரு வரைமுறை வேணாமா? Image சில தமிழர்களோடு விபத்து பகுதியில் இருந்து சைலண்ட்டா தப்பிச்சு வந்தாராம்.

ஆக்ஸிடண்ட் நடந்து அல்லோல பட்ட இடம், சிதறிக்கிடக்கும் உடல்கள், வலியால் கதறும் மக்கள், உதவி வேண்டி கதறல்கள்... இவங்களைப்போல் சிலர் தப்பிச்சி சேஃபா ஊர் வந்துட்டாங்களாம்.
Jun 3, 2023 4 tweets 1 min read
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இல்லத்திலிருந்து பிள்ளையார் அகற்றப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்ஸி ரம்யா பொறுப்பேற்றுக்கொண்டவுடன் ஆற்றிய முதல் காரியம் என்ன தெரியுமா?
60 ஆண்டு காலம் 🔴 ஆம்
அறுபது ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் Image பங்களாவில் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினைகள் தீர்க்கும் வினாயகரை உடனடியாக அங்கிருந்து பெயர்த்து நீக்கியது தான்.
பிள்ளையார் அங்கிருந்தால் பங்களாவிற்கு குடியேற மாட்டேன் என்று கூறிய கலெக்டர், தனது அலுவலகர்களைக் கொண்டு உடனடியாக அச்சிலையை நீக்கும்படி செய்தார்.
அவ்வாறு
Jun 3, 2023 13 tweets 2 min read
நாடு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட போது, நேரு அதை ஏற்றுக்கொண்டு பேசியபோது
மகாத்மா காந்தி அங்கு இல்லையே ஏன்?

அழைக்கப்படவில்லை என்றால் ஏன் ?

அவர் எங்கு இருந்தார்? யாராவது சொல்ல முடியுமா?

நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோல் கொடுத்த நிகழ்வில் யாராவது காந்தியினை ஹிந்து ஆதீனங்கள் கண்டதாகவோ வாழ்த்தியதாகவோ கண்டீர்களா?

அப்படி ஒரு வரலாற்றை பார்க்க முடியுமா?

நேருவிடம் செங்கோல் கொடுத்த நிகழ்வின் போது காந்தியினை யாரும் தேடவில்லை, ஹிந்துக்களை விடுங்கள் காங்கிரஸோ நேருவோ மவுண்ட்பேட்டனோ பட்டேலோ கூட தேடவில்லை

அந்நிகழ்வில் காந்தி இல்லை, அவர் அப்போது கல்கத்தாவில்
Jun 2, 2023 5 tweets 1 min read
சாராய யாவாரி தான் தான் பெரும் அறிவாளி என நினைக்கலாம்.
எல்லா அரசு எந்திரங்களும் தன் கையிலே இருக்கிறது என மிதப்பிலே இருக்கலாம்
எப்படியும் எல்லோரும் லஞ்சம் வாங்குவார்கள் எனவே பணத்தால் அடித்துவிடலாம் என இருக்கலாம்.

ஆனால் எந்த ஒரு தனிமனிதரும் அமைப்புடம் போராடி போரிட்டு வெல்லமுடியாது அமைப்பை ஏமாற்றவே முடியாது.

அமைப்பை பகைத்துக்கொண்டால் அழிவு தான்.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என சொன்னது இதனால் தான்.

வருமானவரித்துறை அதிகாரிகளிடம் இருப்பது அமைப்பு கற்றுகொண்ட அறிவு.

இந்த சாராய யாவரி மாதிரி எத்தினி ஆயிரம் எத்தினி லட்சம் டுபாக்கூர்களை பார்த்திருப்பாங்க.
Jun 1, 2023 8 tweets 2 min read
Script of the movie

பத்துருபா பாலாஜியும்,

பல கோடி ரூபா மாமியாரும் 😂

SB's brother is Ashok. Ashok’s wife is Nirmala. Nirmala’s mother is Lakshmi.

Anuradha Ramesh, whose husband is a General Manager in a Bank, pledges her lands in City Union Bank Karur in the year 2014. She again pledges more lands in 2017, 2018 and 2021.

Suddenly she chooses to close all her loans running up to 20.8 crores. She retrieves the land and sells the same to Lakshmi. Mother-in-Law of Ashok.

Lakshmi’s native is KuduKuduthanur, near Manmangalam village.