மாலை 03:00 அளவில்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
*திருப்பத்தூர் பேரூராட்சி* க்கு உட்பட்ட
*அச்சுகட்டு பெரியகண்மாய்* கரையோரங்களில்
ஐயா தமிழ்த்திரு. *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்,
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஜெயங்கொண்டநிலை* ஊராட்சி மன்றத்தலைவர் - 2/7
தமிழ்த்திரு. *பெரி. சுந்தர்ராஜ்*
தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. சீமான் குணா,
மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை
செயலாளர்
தமிழ்த்திரு. பிரேம்குமார்*
முன்னாள் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்
தமிழ்த்திரு. கோ. ஆசைசெல்வன்
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை இணை செயலாளர்
தமிழ்த்திரு. சங்கர பாண்டியன் - 3/7
மாவட்ட பேரிடர் மீட்புப்பாசறை செயலாளர்
*ரஞ்சித் பாக்கியராஜ்*
தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்
தமிழ்த்திருமதி. *ரேகா மணிகண்டன்*
திருப்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்
தமிழ்த்திரு. *காரையூர் பூபதி*
தொகுதி மாணவர் பாசறை செயலாளர்
தமிழ்திரு. *அருண்குமார்*
மணல்மேல்பட்டி - 4/7
தமிழ்திரு. *முருகானந்தம்*
ஆகியோர் முன்னிலையில்...
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
காரைக்குடி தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. *ராமஜெயம்*
மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர்
தமிழ்த்திரு. *ரபீக் ராஜா*
எஸ்.புதூர் ஒன்றிய பொறுப்பாளர்
தமிழ்த்திரு. *கிழவயல் வெள்ளைச்சாமி*
தகவல் தொழில்நுட்ப பாசறை - 5/7
பொறுப்பாளர்
தமிழ்த்திரு. *ஜெகதீசன்*
ஆகியோர் கலந்துகொண்டு *பனைவிதை* நடவுசெய்த நிகழ்வு.
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
இவண்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு :
வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், மாவட்ட தலைமையகம், சிவகங்கை மாவட்டம் - 6/7
#நாம்_தமிழர்_கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬- 7/7
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22