ஏற்கனவே தமிழ பா.ஜ.க. பலவீனமாய் உள்ளது. இதில் தி.மு.க காரர்கள், பதவிக்காக கட்சி மாறி
வருகையில் ஏற்பது இவர்கள் மேல் மட்டும் அல்லாது, பா.ஜ.க. மேல் உருவாகும் நல் எண்ணத்தை மக்களிடம் வேரோடு அழித்துவிடும் என ஏற்கனவே ஒரு பதிவைப் போட்டிருந்தேன்....
அது நடக்க ஆரம்பித்திருக்கிறது... இது மிக மிக தவறான போக்கு என்பதை மூத்த பத்திரிகையாளர்களும் குறிப்பிடுகிறார்கள்...
"பிப்ரவரி 18... ரத்த ஆறாக ஓடப் போகும் திருப்பரங்குன்றம் மலை.
அனைத்து ஆவணங்களிலும் திருப்பரங்குன்றம் மலை என்ற பெயர் நீக்கப்பட்டு சிக்கந்தர் மலை என்று சேர்க்கப்பட்டுள்ளது.
அதை இந்த கேடுகெட்ட திமுக அரசு அனுமதித்துள்ளது. மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான PFI யுடைய முகமூடி தான் இந்த SDPI. அனைத்து மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டவை இந்த இரு அமைப்புகள்.
தமிழகத்தில் PFIஐ மட்டும் தடை செய்துவிட்டு, அதனுடைய நிர்வாகிகள் அனைவரும்
தற்போது SDPI அமைப்பில் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டுள்ளார்கள்.
திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள அந்தப் பள்ளிவாசல் பிரச்சனையை முழுவதுமாக கையாள்வது SDPI என்ற தீவிரவாத பின்னணி கொண்ட அமைப்புதான்.
👉ஆனால் தற்போது இவ்வமைப்பு அதிமுகவின் கூட்டணியில் உள்ளது.👈
யமலோகத்திற்கு சென்ற வாஜ்பாயையும் கட்டுமரத்தையும் பாவ-புண்ணிய கணக்கு பார்க்க கூட்டிச் சென்றனர் சித்திரகுப்தர்கள்.
யமதர்மராஜா முதலில் வாஜ்பாயைப் பார்த்து கேட்டார்,
”யார் இது ? இவர் புண்ணிய-பாவ கணக்கு என்ன ?”
”ஐயா இவர் பாரத பிரதமராக இருந்தார்.
இவர் வாழும் போதெல்லாம் தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர். திருமணம்கூட செய்து கொள்ளாமல் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.”
”அப்படியா... சரி இவருக்கு ஸ்வர்க போகத்தைக் கொடு.”
”யமதர்மராஜரே...” என்றார் வாஜ்பாய்.
”ம்... சொல்லுங்கள் தர்ம சிரேஷ்டரே...”
”ஐயா நான் செய்த புண்யத்தில் என்னைப் பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த மக்களுக்கும் பங்குண்டு. அவர்கள் வாக்களிக்காவிட்டால் எனக்கெப்படி இந்த புண்ணியம் செய்யும் பேறு கிடைத்திருக்கும் ? ஆகவே அவர்களுக்கும் ஸ்வர்க போகம் கிடைக்கட்டும்.” எனக் கேட்டார்.
💥வெள்ளக்காரன் அடிமைகள் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்?
💥சிப்பாய்க் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது மங்கள் பாண்டே என்ற பிராமணர்.
💥வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற வெள்ளையனின் பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல்களை
வெளிக்கொண்டு வந்ததற்காக பிரிட்டிஷாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இந்தியர் நந்தகுமார் ஒரு பிராமணர்.
💥பகத்சிங்குடன் தூக்கு மேடையேறிய தேசபக்தர் சிவராம் ராஜகுரு, வெள்ளைக்காரன் கையால் சாகமாட்டேன் என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்ற சந்திரசேகர ஆசாத் இருவரும் பிராமணர்கள்.
💥இந்திய சுதந்திரத்துக்காக 18 வயதில் தூக்குமேடை ஏறிய மிக இளைய தேசபக்தன் குதிராம் போஸ் ஒரு பிராமணர்.
💥பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் நான்கு குழந்தைகளையும், தன்னையும் தேசத்துக்காகத் தியாகம் செய்த பத்மாசனி ஒரு பிராமணப்பெண்.