மிகுந்த கவலையோடு இதை பதிவிடுகிறேன்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இனி மேலும் இது அதிகரிக்கும். ஆனால் பாஜகவினர் உட்பட அனைத்து கட்சியினரும் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.(1/8)
அதே போல் முக கவசங்களை அணியாமல் இருப்பது, கழுத்தில் தொங்க விட்டு கொள்வது, கைகளில் பத்திரமாக வைத்து கொள்வது என்று அலட்சியப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த நிலையிலும் இறப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது என்பது (2/8)
குறிப்பிடத்தக்கது. ஒரு உயிர் மறைந்தாலும், அது பேரிழப்பே. ஆனாலும் உயிரிழப்பை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவிற்கு செயல்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம். ஆனால் அரசுக்கு நாம் ஒத்துழைக்கிறோமா என்றால், உறுதியாக இல்லை என்று தான் (3/8)
நான் கூறுவேன். அரசியல் கட்சிகளை சேர்ந்த நாம் மக்களை வலியுறுத்தி முக கவசங்களை அணிவதில், சமூக விலகலை கடைபிடிப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் கடமை. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொரோனா தொற்று பரவலாம். யாரும் விதிவிலக்கல்ல.
மதியை விட விதியே பெரிது(4/8)
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். போட்டியின் காரணமாக, அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன. ஒருவரின் மறைவு என்பது ஒட்டு மொத்த குடும்பத்தையே சீர்குலைக்கும் என்பதை நினைவில் கொண்டு உரிய பாதுகாப்போடு இருக்க(5/8)
வேண்டியது கட்டாயமாகிறது. நம் பெற்றோர்களின், கணவர் மற்றும் மனைவி, குழந்தைகளின் நலன் கருதி, முக கவசம் அணிவது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
இந்த கூட்டங்களில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படம் / வீடியோ எடுப்பவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. தங்கள் பணியை(6/8)
செய்வதற்கு மிக பெரிய விலையை கொடுக்க தயாராக உள்ளார்கள். உயிரை துச்சமாக மதிக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் நம் உயிர் பிரிந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.(7/8)
இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். ஆனால்................ நாம் மாறுவோமா?
காலம் பதில் சொல்லும். வருத்தத்துடன்.....
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்(1/9)
2013-14 ம் ஆண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 24, 242. தற்போது 36,192. தி மு க + காங்கிரஸ் ஆட்சியில் 2012 ம் ஆண்டிலிருந்து 2014 ம் ஆண்டு வரை முறையே41,39,43இடங்கள் தான் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு(2/9)
ஒதுக்கப்பட்டது. 2015 முதல் இன்று வரை மூன்றில் ஒரு பங்கு இடங்களை 5 வருடங்களில் 11,950 இடங்களை அதிகரித்துள்ளது பாஜக அரசு. அதில் 27 சதவீத இடங்களை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 2015 முதல் 2018 வரை முறையே 42,76,78,84 என்று அதிகரித்தே வந்திருக்கிறது என்பதை(3/9)
DMK leader Stalin has urged the AIADMK government should strongly oppose the amendment to the Electricity act as it would usurp the powers of the State governments and would endanger the free electricity supply for farmers and the one hundred unit free electricity scheme for(1/9)
the poor and also demanded that the BJP government with draw the proposal. I am of the view that either Mr. Stalin would not have gone through the draft proposal fully or he has given this statement intentionally after reading and understanding that this amendment bill if(2/9)
passed will eradicate corruption in the power department in different states, benefit people with new reforms and will help discoms get more healthy and get more Investments.
Since the BJP government came to power in 2014, supply of uninterrupted electricity to the nook &(3/9)
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத்திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்(1/9)
என்று கூறியிருக்கிறார் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள். தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், இந்த சட்ட திருத்த பரிந்துரையை படித்து பார்த்தாரா அல்லது படித்து விட்டு வேண்டுமென்றே இந்த அறிக்கையை விடுத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. மின்சாரத்துறையின் மூலம்(2/9)
மக்களின் நிதி, 'ஓரம் கட்டப்பட்டுவிடக்கூடாது' என்பதையே இந்த சட்ட திருத்த பரிந்துரை கூறுகிறது என்பதை ஸ்டாலின் அவர்கள் அறிந்து கொண்டிருப்பார். ஒரு வேளை, அதனால் தான் எதிர்க்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது?
2014ல் பாஜக அரசு வந்த நாள் முதல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம்(3/9)
Opposition parties are spreading rumors that the write-off is a loan waiver. 'Loan Write off' is not 'Loan Waiver'. Those evil forces not willing to repay the loans they have accumulated are misleading people against the government with the help of opposition. The corrupt(1/10)
are against write off that clears the system of healthy banking. opposition parties are spreading rumors as they are not able to bear the fact that the bankruptcy law enacted by BJP government is effectively recovering the debts. It is not a write-off for the Debtor where(2/10)
as it is a write off from the Balance sheet of the Banks to the stressed account poll in order to strengthen the bank to perform better.
It was very clearly explained in the past by Late.Shri.ArunJaitley that Write off's do not lead to loan waivers and in fact the exercise(3/10)
முதல்வர்களுடன் 'மோடி' இன்று ஆலோசனை என்ற ஒரு செய்தியினை ஊடகங்களில் பார்க்க நேர்ந்தது. 'மோடி என்று சொல்லக்கூடாதா, இதெல்லாம் ஒரு தவறா என்று மேலோட்டமாக பார்க்கும் போது தோன்றுகிறது.பிரதமரின் பெயரை சொல்வதினால் மரியாதை குறைவா? என்று சிலர் கேட்கக்கூடும்.உறுதியாக இல்லை.
ஆனால், தமிழக(1/8)
ஊடகங்களில் ஈ.வெ.ரா அவர்களை பெரியார் என்றும், அண்ணாதுரை அவர்களை பேரறிஞர் அண்ணா என்றும், கருணாநிதி அவர்களை கலைஞர் என்றும் தான் அழைத்து கொண்டிருந்தார்கள், பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜாஜி அவர்களை குறிப்பிடும் போது மூதறிஞர் என்றோ, காமராஜர் அவர்களை குறிப்பிடும் போது(2/8)
பெருந்தலைவர் என்றோ, எம் ஜி ஆர் அவர்களை புரட்சி தலைவர் என்றோ, ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவி என்றோ, குறிப்பிடாது இருப்பது ஏன்? ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தான் மரியாதைக்குரியவர்களா? புகழ் பெற்றவர்களா? மக்கள் ஏற்று கொண்ட தலைவர்களா?
கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்க ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார் : செய்தி.
13 கோடி ரூபாய்க்கு இஸ்லாமியர்களுக்கு ரம்சான் கஞ்சிக்கு அரிசி கொடுப்பதாக சொல்லும் தமிழக அரசு, ஹிந்து கோவில்களில்(1/4)
இருந்து அந்த பணத்தை எடுத்து கொடுப்பது முறையல்ல. மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடியிருக்கும் இந்த வேளையில், இது தேவையா? வருங்காலத்தில், ஹிந்து அறநிலைய துறை ஊழியர்களின் ஊதியத்திற்கு நிதி தேவைப்பட்டால் வக்ஃப் வாரியத்திடமிருந்து கட்டாயமாக வசூல் செய்யும் துணிவு உள்ளதா?(2/4)
மதசார்பற்ற நாட்டிலே மதத்திற்கு ஒரு நிலைப்பாடா? இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். கோவில்கள் உள்ள அந்தந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்வதே சிறப்பை தரும். மதசார்பற்ற அரசு இப்படி கோவில்களில் இருந்து பல கோடி ரூபாய்களை எடுக்க வேண்டுமென்றால், கிருஸ்துவ(3/4)