மன்னர்களிடம் வரியில்லா மானிய நிலங்களைப் பெற்று உழைக்காமல் உட்கார்ந்து தின்றுவிட்டு, வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு சென்னையில் இருந்தால்தான் வளர்ச்சி் என்று தங்கள் முன்னோர்களுக்கு இலவசமாக கிடைத்த நிலங்களை விற்றுவிட்டு சென்னையின் மையப்பகுதிகளில் குடியேறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க
வில்லை. அப்படி குடியேறியவர்களின் தலைமுறை இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுதுதான் முதல் தலைமுறையில் படித்து வெளியில் வருகிறோம். பெற்றோர் உதவியில்லாமல் பரம்பரை சொத்துக்களின் பலமில்லாமல் சொந்த உழைப்பில் புறநகர் பகுதிகளில்
அடுக்குமாடி வீடுகளை மட்டும்தான் வாங்க முடியும். மாநகரங்களில் தனி வீடு வாங்க கோடிகள் தேவைப்படும். அதிவும் மையப் பகுதிகளில் கனவு கூட காண முடியாது. மாநகரத்து கல்வி, வேலைவாய்ப்புகள் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை குற்றமாக பார்க்க வைத்துவிட்டார்கள் போலி
சுற்றுச்சூழல் போராளிகள். எங்கள் முன்னோர்களுக்கும் பிரம்மதேய நிலங்கள் கிடைத்திருந்தால் நாங்களும் அடையாரிலும் பெசனட்நகரிலும் பங்களாக்களில் இருந்திருப்போம். சொந்த உழைப்பில் புறநகர்களில் குடியேறுவதையே குற்றமாக நினைக்க வைத்து எங்களை மீண்டும் கிராமத்திற்கே தள்ளிவிட நினைக்கும் உங்கள்
பிரச்சாரம் யாருக்கானது. நாங்களும் பூவலகின் நண்பரகளே என்று சொன்ன தலைவர்கள் இதன் பின் உள்ள அரசியல் புரிந்துதான் சொன்னார்களா? பாரம்பரியத்தை காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்களே யாருக்காக? நகரங்களுக்கு நாம் குடியேறக்கூடாது என்றுதான் தந்தை பெரியார் நினைத்தாரா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வரலாற்றில் இதுவரை கிடைத்த ஆதராங்களின் படி முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். சுமார் 8000 வருடங்களுக்கு முன்பே அதை உருவாக்கியிருந்தாலும் ஆரம்பத்தில் அதை வரி வசூல் கணக்குகளை எழுத பயன்படுத்தும் கணித குறியீட்டு மொழியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த சுமேரிய எழுத்து வரி வடிவத்தை இப்பொழுது க்யூனிஃபார்ம் என்று அழைக்கிறார்கள்.
5000 வருடங்களுக்கு முன்பு இந்த வரிவடிவத்தை வாக்கியங்கள் எழுதவும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
பாபிலோனிய அரசன் ஹமுராபியின் சட்டங்கள் இன்று நமக்கு தெரியக் காரணம் இந்த வரிவடிவத்தை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் எப்படி படிக்க வேண்டும் என்று கண்டறிந்த பின்பு தான்.
சரி விசயத்திற்கு வருவோம். ஹராப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் சம காலத்தில் இருந்தன. இரண்டிற்கும் வர்த்தக
திராவிடக் கொள்கைகளின் அடிப்படை நமது சுயமரியாதை,சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான். நூறாண்டுகளாக நம் தலைவர்கள் இவற்றிற்குதான் தங்கள் வாழ்நாள் உழைப்பைக்கொடுத்தார்கள். நம்ம தலைவர்களின் கவனத்தை இவற்றில் இருந்து திசைதிருப்பத்தான் காவிகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். இனியும்
ஈழத்தை வைத்து திசைதிருப்ப முடியாது. ஆகையால் பூமாதேவியை கையில் எடுத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனை. வளர்ந்த நாடுகளின் அளவிற்கு மீறிய சுரண்டலால் ஏற்பட்டது. அதை அவர்களால்தான் சரி செய்யமுடியும். கடந்த 30 வருடங்கள் முன்பு வரை நம்மில் பெரும்பாலோர்
கூரை வீடுகளில்தான் வாழ்ந்தோம். இன்றுவரை பெரும்பாலோரிடம் நான்கு சக்கர வாகனங்கள் கிடையாது. தமிழர்கள் சிக்கனமானவர்கள். நம் உருவாக்கும் impact என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இவர்கள் இவற்றை நம்முடைய ஆகப்பெரிய பிரச்சனையாக பேசுவதன் நோக்கம், நம் தலைவர்களை அடிப்படை
நான் திமுகவின் அடிமட்டத் தொண்டன் என்பது கேவலமாம். மே 17 தம்பிகள் கிண்டல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். உலகின் எந்த மூலையிலும், எந்த மேடையிலும் நான் அறிஞர் அண்ணாவின் வழிவந்த திமுகவின் தொண்டன் என்பதை பெருமையாக எந்த பயமும் இல்லாமல் சொல்ல முடியும்.
உங்களால் தமிழ்நாட்டில் கூட தான் மே 17 இயக்கத்தின் உறுப்பினர் என்று முகத்தை காட்டிச் சொல்ல முடியவில்லை. முதலில் அது பதிவுகூட செய்யப்படாத அமைப்பு. RSS ஐ போல அதன் நிர்வாகிகள் யார் என்று கூட வெளியில் சொல்லாத அமைப்பு. இன்றுவரை தனது கொள்கை என்னவென்று கூட சொல்லாத ஏமாற்று அமைப்பு.
உங்களால் உங்கள் தலைவர் யார் என்றுகூட வெளிப்படையாக சொல்ல முடியாது. மக்களாட்சியின் மீது நம்பிக்கையிருக்கிறதா என்று கேட்டால் உளற ஆரம்பிக்கிறீர்கள். இதுவரை சுதந்தி்ர இந்தியாவை ஆண்ட மாநில முதலமைச்சர்களில் சிறந்தவர்களை பட்டியலிட முடியுமா என்றால் தப்பித்துச் செல்வீர்கள்.
புரட்சி் பாரத மேடையில் திருமுருகன் காந்தி புரட்சி. கேட்கவே அருமையா இருக்கு. அனிதா கொல்லப்பட்ட பின்பும் அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்தகட்சி இது. இன்னமும் அந்த கூட்டணியில் இருக்கும் கட்சி. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்று வழக்கு தொடுத்த குடந்தை அரசன்
மற்றும் நீட் கொலைகார கூட்டணி கட்சி இவர்களுடன் இணைந்து திருமுருகன் புரட்சி செய்கிறாராம். அப்ப நீட்டை எதிர்த்து போரட்டம் செய்கிறோம் என்பது எல்லாம் நாடகம் தானே. பாஐக அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தேன் என்பதெல்லாம் நாடகம்தானே. திராவிட தலைவர்கள் யாராவது இந்தியாவை பாரதம் என்று
அழைத்து கேள்விப்பட்டிருக்கிறீர்ரகளா? இந்தியாவை பாரதம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்பது RSSன் நோக்கங்களில் ஒன்று. அவர்கள் நடத்தும் பத்திரிக்கையின் பெயரும் விஜயபாரதம். புரட்சி பாரதம் என்கிற பெயரிலேயே இருப்பது சங்கித்தனம். அந்த மேடையில் இவர் புரட்சி செய்கிறாராம்.
தமிழ்நாட்டில் மீண்டும் சானாதான அதிகாரத்தை நிலைநிறுத்த திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு ஈழப்பிரச்சனையை பயன்படுத்த ஆரம்பித்தனர் வட இந்திய ஆதிக்க கூட்டம். ராஜிவ் காந்தியை கொன்று அந்தப்பழியும் திமுக மேல். ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கேடயமாக பயன்படுத்தி பலிகொடுத்து அந்தப் பழியும்
திமுக மீது. அதற்கு தமிழ்நாட்டில் சில கங்காணிகளை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். சீமானும் திருமுருகன் காந்தியும் கடைசியாக 2009க்கு பிறகு வேலைக்கு அமர்த்தப் பட்ட கங்காணிகள். வெளியில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பணம் அனுப்புவது போல தெரிந்தாலும் உண்மையில் அவை சங்கிகளின் பணம். அவை ஈழ ஆதரவு
என்கிற பெயரில் இவர்களுக்கு அனுப்ப படுகிறது. 2G ஊழல் என்று எப்படி நம்ப வைத்தார்கள் என்றால் இவர்கள் ஊழல் செய்தார்கள் அதனால்தான் ஈழப்பி்ரச்சனையில் உதவமுடியவில்லை என்று கட்டமைத்தார்கள். திமுக மீது பரப்பப்பட்ட அனைத்து புரளிகளும் ஈழத்தை வைத்துதான் கட்டப்பட்டது. அதனால் கடந்த பத்து
எனது தாத்தாவின் காலம் வரை விவசாயக் கூலித்தொழிலாளிகள்தான். எனது பதினைந்து வயதுவரை கூரைவீட்டில் தான் இருந்தோம். தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்வது, வாக்குச்சாவடி ஏஜன்ட்டாக பணிபுரிவது,வாக்கு எண்ணிக்கை ஏஜன்டாக பணி புரிவது என்று அத்தனை வேலைகளையும் நான் செய்திருக்கிறேன்.
என்னிடம் வந்து களம் என்றால் என்ன தெரியமா, AC ரூம்ல உட்காரந்து டுவீட் போட்டால் போதுமான்னு கேட்கிறார்கள் மே 17 லூசுத் தம்பிகள். இந்த முட்டாள்கள் திருமுருகன் காந்தியின் கேன்டிட் போட்டோசூட் பார்த்து ஏமாந்த இளிச்சவாயன்கள். மக்களாட்சியில் களம் என்பது மக்களிடம் பிரச்சாரம் செய்து,
வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை செய்வதுதான். இந்த லூசுகள் தேர்தல் அரசியலே மோசம், நாங்க எல்லாம் புரட்சி செயகிறோம்னு நம்பிகிட்டு இருக்கும் முட்டாள்கள். இவர்கள் அனைத்து முற்போக்கு தலைவர்களின் படங்களையும் பேனரில் போட்டுக்கொண்டு அவர்களின் தொண்டர்களின் முதுகில்