ஒரு ஊரில் ஒரு திருடன்
அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.

அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து தந்தால் பத்தாயிரம்
பொன் என ஆணையிட்டார்.

சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,

யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடி பார்த்து அழைத்து வாரும்
என ஆணையிட்டார்.

மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா பத்தாயிரம் பொன் என கூறியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது ஆயிரம்
பொன் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன் என
உறுதி அளித்தான்.

சரி என இந்த திருடனும் சம்மதித்தான்.
அந்த திருடனுக்கு ,

*திருநீறும் ருத்ராட்சமும்* போட்டு ஒரு சன்யாசி போல் வேடமிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,
கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை
உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் ஒப்படைத்து
விட்டு,நாம் பேசிக்
கொண்டாற் போல் இருபதாயிரம் பொற் கழஞ்சுகள் தருகிறேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.

பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின்
வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)னின் காலில் விழுந்து வணங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொற் கழஞ்சுகள் தருகிறேன் அதை எற்றுக்கொள்க.

இந்த சன்யாசி *வேண்டாம்* என்றார்.
பின் ஐந்து லட்சம், பத்து லட்சம். இருபது
ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, , என தானமாக தந்தார்.

இந்த சன்யாசி எதுவும்
*வேண்டாம்* என்றார்.

பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன் .நீங்கள் அதை பெற்றுக் கொண்டு என்னை வாழ்த்த வேண்டும் என்றார்.

(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம்
சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)

ஆனால் அந்த சன்யாசி *வேண்டாம்* என்றார். (மந்திரியின் முகம் மாறிவிட்டது அடப்பாவி வேண்டாம் என்று விட்டானே,
இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுகுள்ளே குழப்பத்தில் நிற்கிறார்)
கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூறினார்.

அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் *வேண்டாம்* என்றார்.

நீறே தீர்க்கதரிசி என வீழ்ந்து வணங்கி அந்த ராஜா சென்று விட்டார்.

பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என்
வயற்றில் இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாயமா என சண்டை போட,

அதற்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.

எப்போது நீங்கள்
*திருநீறும் ருட்ராட்ஷமும்* என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.

மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா
என் கோலத்தை பார்த்து
என் காலில் விழுந்தார்.

அந்த பணிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த
*திறுநீறுக்கும் ருத்ராட்ஷத்துக்கும்* தான்,

நான் எதை *வேண்டாம் வேண்டாம்* என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பொருள் தான் எனக்கு கிடைத்தது.

மதிப்புள்ள இந்த பொருளை நான்
வேண்டாம் என்றால்
*விலைமதிப்பில்லா அந்த இறைவன்
எனக்கு கிடைப்பான்*
அதுவே எனக்கு போதும் என்றார்.

*இந்த திறுநீறும் ருத்ராட்ஷமும்* நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

இதை வைத்து வியாபாரம் செய்யாமல்
வறுமை வந்தாலும் *வைராக்கியம்*
என வாழ்ந்து வந்தால் நமக்கு நிச்சயம் இறையின் அருள் உண்டு.
@threadreaderapp
Please compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🔥🔥வீரா_MLA🔆🌿🔥🔥/ 🔥🔥_नायक.MLA🔆🌿

🔥🔥வீரா_MLA🔆🌿🔥🔥/ 🔥🔥_नायक.MLA🔆🌿 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @star1_blak

Jun 2
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிக பெரிய த்ரெட்!! கவனமாக படிக்கவும்...REPOST MAXIMUM!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

என்ன வேணா பண்ணிக்கோ, அவரா கிளம்பறவரைக்கும் அவர ஒன்னும் பண்ண முடியாது 💪🏽💪🏽

Exit poll எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவர் தோற்கட்டும் அல்லது ஜெயிக்கட்டும்....அது👇
வேறு...

ஆனால் இப்போது நீங்கள் ஏன் இப்படி கதறுகிறீர்கள்?

நீங்கள் செய்தது பூராவும் என்ன?

1) பரம்பர கொள்ளைக்காரக் கும்பலையும் ஒரு நேர்மையானவரையும் ஒன்று போல் பாவித்தது..

2) அவரைப் பற்றி தேவையில்லாத வெறுப்பை மக்கள் மத்தியில் பரப்பியது..

3) அவரைப் பார்த்து ஒருவன் 'ஒழிக' என்று 👇
என்று கத்தினால் போதும், அவன் புல்லுருவி தேசதுரோக அயோக்கியனாக இருந்தாலும் அவனை ஆதரித்தது.....அவன் தூண்டப்பட்டவனாக இருக்கலாம் என்று தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டது..

4) வெறும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினால் போதும், அவனை ஹீரோவாக கொண்டாடுவது..

5) வெறும் மதத்தின் 👇👇
Read 15 tweets
Nov 24, 2023
*இன்று ஒரு குட்டிக்கதை*

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு. பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.
அர்ச்சகர் பிரியத்தோடு, பாட்டி இன்று என்ன வேண்டிக் கொண்டாய்? என்று கேட்டார்.

நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டு விட்டான்.
அந்த வெண்ணெய் எல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். 

அர்ச்சகர் சிரித்தார்.
Read 41 tweets
Mar 18, 2023
அனுமன் விபீஷணனைக் கேட்டார்::
நீங்கள் ஒரு பக்தர் மற்றும் உன்னத ஆத்மா

பூமியில் நீங்கள் எப்படி பேய்களுக்கு மத்தியில் வாழ்கிறீர்கள்.
இது என்னை குழப்புகிறது

விபீஷணன் சிரித்துக்கொண்டே "நாக்கு வாயில் வாழ்வது போல" என்றான்.

முப்பத்திரண்டு பற்களைக் கடித்து அரைத்துக்கொண்டு, Image
அதைச் சுற்றி, நாக்கு தீண்டாமல் இருப்பது மட்டுமல்ல, எல்லாச் சுவையையும் அனுபவிக்கிறது.

நாக்கில் உட்கார்ந்து உருளும் உணவையே பற்களால் மென்று மென்று விழுங்கினாலும், இந்த பாம்பு போன்ற நாக்கு சிறிய காயமடையாமல் தப்பிக்கிறது.

நமக்கு நினைவாற்றல் குறையும்போதுதான் அது காயமடைகிறது.

ஏன்?
தத்துவ ரீதியாக முக்கிய வேறுபாடு நெகிழ்வுத்தன்மை.

நாக்கின் நெகிழ்வுத்தன்மையே அதன் நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும்.

அதனால்தான்
பற்கள்
வேர்
கால்வாய்கள் மற்றும் ஓட்டைகள் பெறும்போது அது சுவை பெறுகிறது.

ஆனால் யாரும் தங்கள் நாக்கை இழப்பதில்லை.

நாக்கு கற்றுக்கொடுக்கிறது.
Read 5 tweets
Nov 19, 2022
Ahmedabad: - Who is Ahmed?
Moradabad: - Who is Murad?
Aurangabad: - Who is Aurangzeb?
Faizabad: - Who is Faiz?
Farooqabad: - Who is Farooq?
Adilabad: - Who is Adil?
Sahibad: - Who is Sahib?
Hyderabad: - Who is Haider?
Secunderabad: - Who is Sikander?👇👇
Firozabad: - Who is Firoz?
Mustafabad: - Who is Mustafa?
Ahmednagar: - Who is Ahmed?
Tughlaqabad: - Who is Tughlaq?
Fathabad: - Who is Fateh?
Usmanabad: - Who is Usman?
Baktiyarpur: - Who is Baktiyar?
Mahmudabad: - Who is Mahmud?👇👇
Muzaffarpur and Muzaffar Nagar: - Who is Muzaffar?
Burhanpur: - Who is Burhan?
Who Are All These?
These are Invaders, the people who destroyed our culture, destroyed our temples, corrupted our idols and converted Hindus into Islam.
This is their contribution in the
Read 4 tweets
Jan 13, 2022
Long thread.. Please Read 📚 🌼🌼🌼🌼🌷🌷🌷🌼🌼🌼🌼
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். என்பதை உணர்த்திய ஒரு நாயின் 'உல்லாச பயணம்'

சகல விதமான சொகுசு வசதிகள் நிரம்பிய ஆடம்பர கப்பல் அது. ஆங்கிலத்தில் அதனை *Cruise* என்று கூறுவார்கள். ஒரு தடவை ஒரு (இந்திய) அரசியல் வாதி அந்த ஆடம்பர
சொகுசு கப்பலை சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து...தனது குடும்பம் / ஜால்ராக்கள் / பரிவாரங்களுடன் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் இருக்க முடிவு செய்தார்.

அவருடைய பரிவாரங்களில் மிக முக்கியமான உறுப்பினர் அவரது 'செல்ல நாய்' ஆகும். பயணம் தொடங்கியவுடன் என்ன காரணத்தாலேயோ அந்த நாய்க்கு
அந்த சொகுசு கப்பல் பிடிக்காமல் போயிற்று. அதனால் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது. குரைப்பதை நிறுத்தவேயில்லை.

யாரைப்பார்த்தாலும் சீறி குரைத்து அங்கும் இங்கும் ஓடி தாவி காலைத்தூக்கி கண்ட இடங்களில் உச்சா அண்ட் கக்கா போயிற்று.

கப்பலில் இருந்த வெட்னரி டாக்டருக்கும் இந்த நாய் ஏன்
Read 16 tweets
Dec 28, 2021
Did you know, that as per Indian *Panchang* system, each year has a specific name? And that each name has a meaning? There are *60* names of years *(Samvatsars)*. Each name replays after 60 years. The year typically begins in *mid-April*.*

The year 2019-20 was named *‘Vikari’*,
was named *‘Vikari’*, that lived up to its name by being a *‘illness’ year!*

The year 2020-21 was named *‘Sharvari’,* meaning *darkness*, and it did push the world into a dark phase!

Now the *‘Plava’* year (2021-22) is beginning. ‘Plava’ means, *"that - which ferries us across"
The *Varaha Samhita* says: this will ferry the world across unbearable difficulties and reach us to a state of glory. And take us from *darkness to light!*

The year 2022-23 is named *‘Shubhkrut’,* meaning that which *creates auspiciousness.*
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(