🔥🔥வீரா_MLA🔆🌿/ 🔥🔥VEERA_MLA🔆🌿 Profile picture
💥💥மனதை ஒரு வில்லாக்கி, வாலறிவை நாணாக்கி, எனதறிவை அம்பாக்கி, எய்வதெனி எக்காலம்-- பத்திரகிரியார் 🔥🔥
Nov 24, 2023 41 tweets 4 min read
*இன்று ஒரு குட்டிக்கதை*

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு. பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள். அர்ச்சகர் பிரியத்தோடு, பாட்டி இன்று என்ன வேண்டிக் கொண்டாய்? என்று கேட்டார்.

நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டு விட்டான்.
Mar 18, 2023 5 tweets 1 min read
அனுமன் விபீஷணனைக் கேட்டார்::
நீங்கள் ஒரு பக்தர் மற்றும் உன்னத ஆத்மா

பூமியில் நீங்கள் எப்படி பேய்களுக்கு மத்தியில் வாழ்கிறீர்கள்.
இது என்னை குழப்புகிறது

விபீஷணன் சிரித்துக்கொண்டே "நாக்கு வாயில் வாழ்வது போல" என்றான்.

முப்பத்திரண்டு பற்களைக் கடித்து அரைத்துக்கொண்டு, Image அதைச் சுற்றி, நாக்கு தீண்டாமல் இருப்பது மட்டுமல்ல, எல்லாச் சுவையையும் அனுபவிக்கிறது.

நாக்கில் உட்கார்ந்து உருளும் உணவையே பற்களால் மென்று மென்று விழுங்கினாலும், இந்த பாம்பு போன்ற நாக்கு சிறிய காயமடையாமல் தப்பிக்கிறது.

நமக்கு நினைவாற்றல் குறையும்போதுதான் அது காயமடைகிறது.

ஏன்?
Nov 19, 2022 4 tweets 1 min read
Ahmedabad: - Who is Ahmed?
Moradabad: - Who is Murad?
Aurangabad: - Who is Aurangzeb?
Faizabad: - Who is Faiz?
Farooqabad: - Who is Farooq?
Adilabad: - Who is Adil?
Sahibad: - Who is Sahib?
Hyderabad: - Who is Haider?
Secunderabad: - Who is Sikander?👇👇 Firozabad: - Who is Firoz?
Mustafabad: - Who is Mustafa?
Ahmednagar: - Who is Ahmed?
Tughlaqabad: - Who is Tughlaq?
Fathabad: - Who is Fateh?
Usmanabad: - Who is Usman?
Baktiyarpur: - Who is Baktiyar?
Mahmudabad: - Who is Mahmud?👇👇
Jan 13, 2022 16 tweets 6 min read
Long thread.. Please Read 📚 🌼🌼🌼🌼🌷🌷🌷🌼🌼🌼🌼
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். என்பதை உணர்த்திய ஒரு நாயின் 'உல்லாச பயணம்'

சகல விதமான சொகுசு வசதிகள் நிரம்பிய ஆடம்பர கப்பல் அது. ஆங்கிலத்தில் அதனை *Cruise* என்று கூறுவார்கள். ஒரு தடவை ஒரு (இந்திய) அரசியல் வாதி அந்த ஆடம்பர சொகுசு கப்பலை சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து...தனது குடும்பம் / ஜால்ராக்கள் / பரிவாரங்களுடன் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் இருக்க முடிவு செய்தார்.

அவருடைய பரிவாரங்களில் மிக முக்கியமான உறுப்பினர் அவரது 'செல்ல நாய்' ஆகும். பயணம் தொடங்கியவுடன் என்ன காரணத்தாலேயோ அந்த நாய்க்கு
Jan 1, 2022 13 tweets 5 min read
ஒரு ஊரில் ஒரு திருடன்
அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.

அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து தந்தால் பத்தாயிரம் பொன் என ஆணையிட்டார்.

சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,

யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடி பார்த்து அழைத்து வாரும்
Dec 28, 2021 5 tweets 1 min read
Did you know, that as per Indian *Panchang* system, each year has a specific name? And that each name has a meaning? There are *60* names of years *(Samvatsars)*. Each name replays after 60 years. The year typically begins in *mid-April*.*

The year 2019-20 was named *‘Vikari’*, was named *‘Vikari’*, that lived up to its name by being a *‘illness’ year!*

The year 2020-21 was named *‘Sharvari’,* meaning *darkness*, and it did push the world into a dark phase!

Now the *‘Plava’* year (2021-22) is beginning. ‘Plava’ means, *"that - which ferries us across"
Dec 27, 2021 5 tweets 1 min read
🍀ஒரு ஈயும், தேனீயும்
ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன.

🍀ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.

🍀தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது . பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?

அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம்
Oct 25, 2021 10 tweets 2 min read
18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி முழுவதுமாக வற்றிப் போய் வறண்டிருந்ததைக் கண்டு அதனை சீரமைக்க திட்டமிட்ட இளம் ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் தன் கடின உழைப்பால் ஏரியை புதுப்பித்துள்ளார்.👇 ஏரி குளம் போன்ற நீர்நிலைகளில் எப்போதும் பறவைகளின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எத்தனையோ பறவைகள் இடம்பெயர்ந்து வந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடம்தான் ஓட்டேரி ஏரி.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஓட்டேரி ஏரியில் குளிர்காலங்களில்