Long thread.. Please Read 📚 🌼🌼🌼🌼🌷🌷🌷🌼🌼🌼🌼
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். என்பதை உணர்த்திய ஒரு நாயின் 'உல்லாச பயணம்'
சகல விதமான சொகுசு வசதிகள் நிரம்பிய ஆடம்பர கப்பல் அது. ஆங்கிலத்தில் அதனை *Cruise* என்று கூறுவார்கள். ஒரு தடவை ஒரு (இந்திய) அரசியல் வாதி அந்த ஆடம்பர
சொகுசு கப்பலை சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து...தனது குடும்பம் / ஜால்ராக்கள் / பரிவாரங்களுடன் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் இருக்க முடிவு செய்தார்.
அவருடைய பரிவாரங்களில் மிக முக்கியமான உறுப்பினர் அவரது 'செல்ல நாய்' ஆகும். பயணம் தொடங்கியவுடன் என்ன காரணத்தாலேயோ அந்த நாய்க்கு
அந்த சொகுசு கப்பல் பிடிக்காமல் போயிற்று. அதனால் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது. குரைப்பதை நிறுத்தவேயில்லை.
யாரைப்பார்த்தாலும் சீறி குரைத்து அங்கும் இங்கும் ஓடி தாவி காலைத்தூக்கி கண்ட இடங்களில் உச்சா அண்ட் கக்கா போயிற்று.
கப்பலில் இருந்த வெட்னரி டாக்டருக்கும் இந்த நாய் ஏன்
இவ்வளவு அப்செட் ஆயிற்று என்று புரியவில்லை.
பயணத்தின் சந்தோஷமே கெட்டுப்போய் நாயின் நடத்தையினால் அரசியல் வாதி அப்செட் ஆக தொடர்ந்து அவரது பரிவாரங்கள் அண்ட் ஜால்ராக்களும் அப்செட் ஆயினர் .
கடலைப் பற்றிய அனுபவ அறிவு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் நாயின் சேட்டைகளை கவனித்து
கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் இந்த நாயை என்னிடம் ஒப்படைத்தால் போதும். ஆட்டுக்குட்டி மாதிரி அடங்கி நடக்க வைத்து விடுவேன். அதன் நடத்தையையே மாற்றி விடுவேன். என்று கூற அது ஒரு ஜால்ராவின் காதில் விழுந்துவிட்டது.
ஜால்ராக்களுக்கே உரிய இலக்கண சுத்தமான விதத்தில் முன்னாள் கமாண்டர்
கூறியதை அரசியல் வாதியின் காதில் ஓதி விட்டார்.
அரசியல் வாதி(யும்) ஒரு உறுமலுடன் முன்னாள் நேவி கமாண்டரை கூப்பிட்டு, என்னய்யா என்னோட டாமியைப் பற்றி உனக்கு தெரியும்?
அவன் சாப்பிடும் சாப்பாட்டின் விலை என்ன தெரியுமா? உன்னோட சம்பளத்தை விட ஜாஸ்தியாக்கும். என்ன நினைத்துக்கொண்டு
பேசுகிறாய்?" என்று குரைக்க.. சாரி.. கத்த...
கமாண்டரோ மிகவும் அமைதியாக, "நாயின் நன்மையைக் கருதி தான் சொன்னேன்" என்றார்.
"அப்படியா! சரி இதோ என் டாமி...எங்கே அவனை சாந்தப்படுத்து"
என்று சவால் விட...
"சார்! உங்க நாய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தான் சரிப்படும்...
நான் என்ன செய்தாலும்
அரைமணி நேரத்திற்கு நீங்கள் குறுக்கே வரக்கூடாது...சம்மதமா?"
என்று கண்டிப்புடன் கேட்க,ஜம்பமாக, "ஓகே" என்றார் அரசியல்வாதி.
கமாண்டர் அந்த நாயை பிடித்து அதன் உடலில் ஒரு மிதவை தக்கையை (நீரில் மூழ்காமல் இருக்க - floater) கட்டிவிட்டு... ஒரு நாற்பது அடி நீள கயிற்றை நாயின் கழுத்தில்
கட்டிதண்ணீரில் தூக்கி எறிந்தார்.
அரசியல்வாதியும் ஜால்ராக்களும் அதிர்ந்தனர். முப்பது நிமிடங்கள் கொஞ்சம் அடக்கிக்கொண்டு இருங்கள்... நாயின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு" என்றார் கமாண்டர். மிரண்டு போன நாயும் தண்ணீரில் குரைத்துக்கொண்டே நான்கு கால்களாலும் பதற்றமாக நீச்சலடித்து
ஊளையிட்டது. 29வது நிமிடத்தில் கப்பலுக்குள் நாயை இழுத்து துவட்டி விட்டு கதகதப்பான சொகுசு மெத்தையில் படுக்க வைத்து சுவையான சூப் மற்றும் அதற்கு விருப்பமான பிரத்யேக உணவுகளை கொடுத்தனர்.
நாய் வாலட்டிக்கொண்டே சாப்பிட்டு பின்னர் அமைதியாக வளைய வந்து அரசியல்வாதி காலை நக்கியது.
அரசியல்வாதிக்கோ ஒரே ஆச்சரியம். என்ன மாயம் இது? இவ்வளவு நேரம் வெறிக் கொண்டு குறைத்த நாய் இப்போ ஆட்டுக்குட்டி மாதிரி சாதுவாக இருக்கே...
எப்படிங்க என்று கமாண்டரை கேட்க..
அது ஒண்ணுமில்லை சார்...தண்ணீரில் போட்டவுடன் தான் நாய்க்கு தண்ணீரில் எத்தகைய ஆபத்து இருக்கின்றது தண்ணீரை
ஒப்பிடும்போது கப்பல் எவ்வளவு பாது காப்பானது... என்பதை உணர்ந்து விட்டது" என்றார்.
"பரவாயில்லையே நாயின் சைக்காலஜி நன்றாக தெரிந்துள்ளீர்களே!" என்று அரசியல் வாதி கூற...
இது நாயோட சைக்காலஜி மட்டும் இல்லை சார்..
மனுஷன் சைக்காலஜியும் இதே தான்..." என்றார்.
ஆம்... இந்த நாயைப் போல
இந்தியாவுல ( யாரோ போடுற எலும்பு துண்டுக்காக) கண்டதுக்கும் போராட்டம்ங்கிற பேருல 'ஆர்ப்பாட்டம்'ன்னு கூவிகிட்டு... பொது சொத்துக்கு நாசம் விளைவிச்சு, அட்டகாசம் பண்ணுகிற தீவிர வாதிகளை ஒரு ஆயிரம் அல்லது ரெண்டாயிரம் பேரை மட்டும் பிடிச்சி...
ஒரு பத்து இருபது விமானங்கள்ல ஏற்றி..
வடகொரியா / பாகிஸ்தான் / சீனா/ சிரியா/ ஈராக் / ஆஃப்கானிஸ்தான் / சோமாலியா / ருவாண்டா / காங்கோ / உகாண்டா மாதிரியான நாடுகள்ல இறக்கி விட்டுட்டு வந்திடனும்.
ஆறு மாதம் கழித்து, திருப்பி இந்தியாவுல கொண்டு வந்து விட்டால் தான்...நமது பாரத தேசம் எத்தகைய
புண்ணிய பூமி,
பூலோக சொர்க்கம்.
என்று இந்த ஜென்மங்களுக்கு புரியும்.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.
(From Facebook)
🌼🌼🌼🌼🙏🙏🌷🌷🌷🙏🙏
மன்னன் ஒருவன், தனது
பரிவாரங்களுடன்
காட்டிற்குள்
வேட்டையாட சென்றான். திடீரென மன்னன் அமர்ந்திருந்த குதிரை மட்டும் வெறிபிடித்து, காட்டிற்குள் மன்னனை எங்கெங்கோ இழுத்துச்
சென்று,
இறுதியில் ஒரு குழிக்குள் தள்ளிவிட்டு சென்றது. அந்த நேரத்தில் அங்கு வந்த கிராமத்து வாசிகள் 4 பேர் மன்னனை
காப்பாற்றி
பரிவாரங்களுடன்
சேர்த்தனர்.
மன்னன் அந்த 4 கிராமத்து
வாசிகளையும் அரசவைக்கு அழைத்து, விருந்து உபசரிப்பு செய்து மகிழ்ந்தான். இறுதியாக அரசவையை விட்டு கிளம்பும்
நேரத்தில், "உங்களுக்கு
என்ன
வேண்டும்" என்று மன்னன், அந்த கிராமத்து வாசிகளிடம் கேட்டான்.
அதற்கு முதல் கிராமவாசி
தனக்கு ஒரு
மாடு
வேண்டுமென்றான்.
இரண்டாமானவன் நிலம் வேண்டும் என்றான். மூன்றாமானவன் அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றான். அவர்கள் கேட்டபடியே மன்னன் அவர்களுக்கு செய்து கொடுத்தான்.
நான்காமானவனிடம் “என்ன
வேண்டும்..?" என்று மன்னன் கேட்க, அதற்கு அவன், "தங்களை காப்பாற்றிய
கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.!
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது.
இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.
தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன்
கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன்
NEETடை வைத்து பொய் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்தவர்கள், பிறகு அதை ஒரு பிரச்சினையாக எழுப்பி மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் NEETடை ஒழித்து விடுவோம் என்று மங்களம் பாடி முடித்து விட்டார்கள்.
ஆனால் இந்த நவோதயா, கேந்திரிய
வித்யாலயா பள்ளிகள் விவகாரத்தில், மும்மொழி கொள்கை விவகாரத்திலும் ஏன் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்து Google தேடலில் சில தகவல்களை திரட்டிய கணிப்பு. 👇
ஒரு சுவாரஸ்யமான புள்ளியியல் தகவல்!!
- தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 57 லட்சம்
- மேலே சொன்ன 57 லட்சம் மாணவர்களின் சுமார் 30 சதவிகிதம் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்கிறார்கள் அதாவது சுமார் 16 லட்சம் பேர்.
- சிபிஎஸ்சி பள்ளிகளில் சுமார் 70% சதவிகிதம் தனியார் வசம் உள்ளது. அதாவது மேலே சொன்ன
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிக பெரிய த்ரெட்!! கவனமாக படிக்கவும்...REPOST MAXIMUM!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என்ன வேணா பண்ணிக்கோ, அவரா கிளம்பறவரைக்கும் அவர ஒன்னும் பண்ண முடியாது 💪🏽💪🏽
Exit poll எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவர் தோற்கட்டும் அல்லது ஜெயிக்கட்டும்....அது👇
வேறு...
ஆனால் இப்போது நீங்கள் ஏன் இப்படி கதறுகிறீர்கள்?
நீங்கள் செய்தது பூராவும் என்ன?
1) பரம்பர கொள்ளைக்காரக் கும்பலையும் ஒரு நேர்மையானவரையும் ஒன்று போல் பாவித்தது..
2) அவரைப் பற்றி தேவையில்லாத வெறுப்பை மக்கள் மத்தியில் பரப்பியது..
3) அவரைப் பார்த்து ஒருவன் 'ஒழிக' என்று 👇
என்று கத்தினால் போதும், அவன் புல்லுருவி தேசதுரோக அயோக்கியனாக இருந்தாலும் அவனை ஆதரித்தது.....அவன் தூண்டப்பட்டவனாக இருக்கலாம் என்று தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டது..
4) வெறும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினால் போதும், அவனை ஹீரோவாக கொண்டாடுவது..