Narayanan R Profile picture
Mar 20 4 tweets 1 min read
ஜனவரி 19 - 20 1990 - காஷ்மீர்

மசூதிகளில் ஒலி பெருக்கிகள் முழங்குகின்றன.
இந்துக்களே ஒரு நாளுக்குள் (24 மணிநேரம்)காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்.
பண்டிட் ஆண்கள் உங்கள் பெண்களை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுங்கள்.
இல்லையேல் கொல்லப்படுவீர்கள்.
Raliv, Galiv yaa Tchaliv (either convert to Islam, die or leave Kashmir)
ராலிவ், காலிவ் இல்லையேல் ட்சாலிவ் (இஸ்லாமியனாக மதம் மாறு, இறந்துவிடு, இல்லையேல் காஷ்மீரை விட்டு வெளியேறு)

காஷ்மீரி இந்துக்களின் வீடுகள் தீயிடப்பட்டன கொள்ளை அடிக்கப்பட்டன
ஆண்களும் பிள்ளைகளும் குரூரமாக கொல்லப்பட்டனர்.
மனைவிகளும் மகள்களும் கற்பழிக்கப்பட்டனர்.
எங்கும் மரணபீதி, மரண ஒலம்.

கண்களை இறுக்க மூடியிருந்த ஃபாருக் அப்துல்லா அரசு.. காஷ்மீரில் நடப்பவை எல்லாமே எனக்கு தெரியும் ஆனால் என்ன செய்வது.. அவர் (அப்துல்லா) என் நண்பராயிற்றே என்ற
ராஜீவ் காந்தியின் மெத்தனம்.

ஆயிரக்கணக்கான இந்துக்கள் இதனிடையே கொல்லப்பட்டனர். கற்பபழிக்கப்பட்டனர்.
லட்சக்கணக்கான காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்டன.

facebook.com/thiyaga.rajan.…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan R

Narayanan R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rnsaai

Mar 22
i ௐ #சிவன்மலை
ஆண்டவர் உத்தரவு பொருள்:
இளவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் ஜாதகம் பார்க்கப் பயன்படும் சோழி ஆகியன வைத்து திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. Image
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம்.
பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது
Read 8 tweets
Mar 21
Prithi Chandra
No I asked my Malayam friend. Your understanding is wrong. This person who is making the film is called AliAkbar. He did research initially in Kerala to understand the events. After complete research he gave up Islam and converted to Hinduism under the name Ram. Image
He Is an Indian at heart and was heartbroken that the terrorists did not feel any guilt. Now he is taking this film to hinour our Bharat Mata
indiatoday.in/.../kerala-fil…...
Raghavan Karukayil
The Movie throw light on Hindu Massacre in 1921 by moplahs(muslims). Thousands of Hindus were either killed or converted, women raped. The incident started as a movement to reinstate the Khalifa of Turkey, hence known as "Khilafat".
Read 6 tweets
Mar 21
கார்போரெட் சாமியார்கள் !!
புதிய சொல்லாடல்.
இது இந்துக்களின் எழுச்சி கண்டு பொறுக்காத ஒரு கூட்டம் தூண்டி விடுவதை புரியாமல் வழக்கப்படி நம்ம ஆட்களே பேச தொடங்குகிறார்கள்.
கொஞ்சம் திரும்பி பாருங்கள்.
சாமியார்கள் அல்லது குருக்கள் எப்போதும் யாராலாவது ஆதரிக்கப் பட்டே வந்துள்ளனர்.
வாடிகனில் இருக்கும் போப் ஆண்டவரின் சொத்து யாருக்காவது தெரியுமா ?
அவர் காரபோரேட் சாமியார் இல்லையா?
பிராடஸ்டென்ட் தலைமையான சர்ச் ஆஃப் இங்கிலாந்து (Church of England) தான் இங்கிலாந்தின் மிகப் பெரிய நிலப் பிரபு என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அவர்கள் சமீபத்தில் கூட ஸ்பீட் வட்டி விடும் கம்பெனி கூட நடத்தினர். ஏசுவின் பெயரால். ??

=============

ல்லா இடம் போல இந்து மதத்திலும் அடிக்கடி தூர் எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். தவறினால் கசண்டுகள் நிரம்பித் தான் போகும்.
ஆனால் தூர் எடுக்க முதலில் நாம் அங்கு தொடர்ந்து
Read 4 tweets
Mar 20
கோரக்பூர் (உ.பி):*
*"அல்-தகியா" என்பதன் பொருளை அறிந்து கொள்ளுங்கள்*
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கோரக்பூரில் யோகி 9 வாக்குகள் மட்டுமே பெற்றார் ஆனால் அங்குள்ள மக்கள் யோகியை ஊடகங்கள் முன் "மெசியா" என்று அழைத்தனர்.
கோரக்நாத் கோவிலை ஒட்டிய சக்சா ஹுசைன் சாவடியில்
யோகி படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.
சாவடி எண் 267 ஜான்பிரியா விஹார் II இல் மொத்தம் 1016 வாக்காளர்கள் இருந்தனர், அவர்களில் 456 பேர் வாக்களித்தனர், இதில் யோகி *9* வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த உருவத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவர்கள் யோகியின் பணியைப் பாராட்டினர், ஆனால் அவருக்கு வாக்களிக்கவில்லை.

*பாடம்:*
இது அல்-தகியா என்று குர்ஆனில் அழைக்கப்படுகிறது. அல்-தகியா என்பதன் பொருள் *"காஃபிர்களை ஏமாற்றுவது." மற்றும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்து அவர்களை முதுகில் குத்துவது.
Read 4 tweets
Mar 20
மயிலாடுதுறை - சீர்காழி தாலுகா - நெம்மேலி கிராமம் ; 5000 பேர் வசிக்கும் நடுத்தர கிராமம்; ஒரு சிவன் கோயில்; பழமையானது; சிறிய கோயில்; சனீஸ்வரன் நிம்மதி அடைத்த இஸ்தலம் என்று ஐதீகம்;

அதன் பரம்பரை அர்ச்சகர் சூரியமூர்த்தி குருக்கள்; தன் தந்தைக்கு பிறகு பணி ஏற்கிறார்.
இப்பொது அவருக்கு வயது 75; ஒரு மகள் ஒரு மகன் என சிறிய குடும்பம்;

பக்கத்துக்கு ஊரில் மன்னன் நல்ல காத்தாயி அம்மன் கோயில்; அதற்கு குருக்கள் இல்லை; சூரியமூர்த்தி குருக்கள் அதையும் பார்த்துக்கொள்ள வேண்டுகிறார்கள்; 2 கோயில்களுக்கும் குருக்கள்;
(HRNC சம்பளம் மாதம் 1000-1500 என்பது தனி கதை).

வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அமைதியாக கழிக்க வேண்டியவர்; அதற்கு தகுதியானவர்; கிராம மக்களால் மரியாதையாக நடத்த படுபவர்; கைது செய்ய படுகிறார்; இப்பொது சிறையில் இருக்கிறார்;

============

வெள்ளி கவசம் வீட்டுக்கு வந்த கதை:
Read 8 tweets
Mar 20
Stanley Rajan
28S5pt1o7fa5n4sho09i2gie3 ·
உக்ரைனில் உலகின் அதிநவீன ஏவுகனையான ஹைப்பர் சோனிக் ரக ஏவுகனைகளை பயன்படுத்த தொடங்கியிருப்பதை ரஷ்யா ஒப்புகொண்டிருக்கின்றது

ரஷ்யா நேற்று உக்ரைனின் மிக முக்கிய ஆயுத குடோனை குறிவைத்தது அங்கு விமான தாக்குதலோ இல்லை ஏவுகனை தாக்குதலோ
நடத்தினால் வான் பாதுகாப்புசாதனங்கள் அதை முறியடிக்கும் என அஞ்சியது

இதனால் தன் சமீபத்திய சாதனையான ஒலியினை விட ஐம்மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகனையான ஹைப்பர் சோனிக் ஏவுகனையினை ஏவிவிட்டது,
இதை தடுக்கும் சாதனம் யாரிடமும் இல்லை ரஷ்யாவினை தவிர‌

விமானத்தில் இருந்து ஏவபட்ட அந்த
ஏவுகனை இலக்கை மின்னல் வேகத்தில் தாக்கி நொறுக்கியிருக்கின்றது
இதனால் உலகில் முதன் முதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகனை அறிமுகமான யுத்தம் என ஒரு வரலாற்று குறிப்பை பதிவு செய்கின்றது ரஷ்யாவின் யுத்தம்
அதிநவீன ஆயுதங்களை ரஷ்யா கையில் எடுத்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(