கோதுமை கொடுத்துவிட்டு காஷ்மீரை எடுத்துக்கொள்ளுங்கள் - பாகிஸ்தான்!
இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்!!!
பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருவாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 229.78 ஆக வீழ்ந்துவிட்டது.
பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை, பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதன் தாக்கம் கேஸ்கேடிங் எஃப்க்ட் ஆக ஒன்றன் பின் ஒன்றாக மூடுகிறார்கள்.
Jan 29 • 4 tweets • 1 min read
Two Saligrama stones from the Kali Gandaki river in Nepal are slated to be used to make the child idol of Lord Rama and the idol of mother Sita in the Sri Rama Mandir being built in Ayodhya. The only river where Saligrama stone is found is Kali Gandaki,
which originates from the Damodar basin and joins the Ganges. One 26 ton and another 14 ton stone block taken from the banks of Kaligandaki river. Before being taken out from the Kali Gandaki river special pooja was performed. Rudrabhishekam was performed for the
🔥திமுக, அதிமுக, திக, & இதர அரசியல் கட்சி விசுவாசிகள் தயவு செய்து படிக்கவேண்டாம்...*
🔥கருத்திடவும் வேண்டாம்.
🔥ஏனெனில் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.
🔥திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி, நிறைய
மருத்துவமனைகளையும் கட்டியிருக்கலாம்.
🔥பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!
🔥இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
*🔥உண்டியலில் பணம் ?*
🔥இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
🔥ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள்
Jan 24 • 5 tweets • 3 min read
மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார் தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்
பூலோக வைகுந்தம்
“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.
“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில்தான்!” இது நான்.அப்போதுநான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.
“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”
“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”
“அது சரி,உனக்கு பிடுங்கல்னு யாரும் இல்லை"
“அதனாலே இல்லையா, கடைசி காலத்துலேயாவது அந்த ரங்கன் கால்லே விழுவோமே.
“ எங்கும் சுத்தி ரங்கனச் சேர்” அப்பிடின்னு சொல்வாங்களே , அதனால ஸ்ரீரங்கத்திலே போய்
அநேக நமஸ்காரம்/ஆசிர்வாதம்
சமீபத்தில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் பிராமணர் சங்க மாநாட்டில் பேசிய பேச்சு தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மத்தியில்
பேசும் பொருளாகியுள்ளது மிகவும் அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் பிராமணர்களுக்கு அவர்
அவர்கள் யார் என்பதை நினைவூட்டு விதமாகவும் அமைந்திருந்தது.
எல்லா பிராமணர் சங்கங்களும் திரு ரங்கராஜ் பாண்டேவை அவர்களுடைய சங்க கூட்டங்களில்
சுமார் நாலைந்து கூட்டங்களில் பேச வைத்தால் கூட போதும், பிராமணர்கள் அனைவரும் நிச்சயமாக ஒன்று சேர்வர். தற்பொழுது
#தன்மானம் 👍👍
தந்தையின் இரண்டாம் இல்லற வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதும் ப்ரும்மசார்ய விரதம் அனுஷ்டித்தவர் பீஷ்ம பிதாமகர். உத்ராயண புண்ய காலத்தில் முக்தி அடைந்த பொழுது பீஷமாஷ்டமியாக உலகத்தோர் இவருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமுண்டு.
பீஷ்மரை போன்று பல நூறு ப்ரும்மசாரிகள் உள்ளார்கள். ஆனால் தனக்குள் சுருங்கி போனவர்களும் ஏராளமானோர் உண்டு.
விதவை என்ற ஒரு நிலையை அடைந்த பெண்களை மட்டும் சமூகம் ஒதுக்கி வைப்பது இல்லை, திருமணமாகாத ஆண்களையும் இழிவு படுத்தும் மக்களும் உள்ளார்கள்.
சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார்.
கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு
வாழ்ந்தார்கள்.
ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
“கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி
Jan 19 • 8 tweets • 2 min read
# பெற்ற கடன் #
எனது தூரத்து உறவினர் கோவையிலிருந்து வந்திருந்தார்...பென்ஷண் வாங்குபவர் ..ஆசிரியையாக இருந்து ரிட்டயர்ட் ஆன பெண்மணி..
ஒரே பையன்...மருமகளும் ஐ.டி.யில் வேலை..பையன் பெங்களூரில் வசிக்கிறான். திடீரென்று அவர் மட்டும் வந்திருந்தார்.
ரங்கநாதரை தரிசித்து விட்டு
உடன் கோவை செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.அதோடு (கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ) சிந்தலாவாடி நரசிம்மரையும் தரிசிக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டிருந்தார்.
" ஏன்மா பையன்தான் பெங்களூரில் இருக்கானே...அவனோடயே இருந்துட வேண்டியதுதானே?"
ஏன் தனியாகக் கோவையில்?"
Jan 18 • 4 tweets • 1 min read
கையெழுத்து போடாமல் தமிழக கவர்னரிடம் இருக்கும் பைல்கள்...
2021 ஆம் வருடம் கவர்னருக்கு வந்த 25 பில் அனைத்து கையெழுத்து போடபட்டு விட்டது
2022 ஆம் வருடம் மொத்தம் 59 பில் அதில் 44 பில் கையெழுத்து போடபட்டுவிட்டது..
15 பைல்கள் கையெழுத்து போடாமல் இருக்கிறது...
அந்த 15 பைல்களில் 12 பைல்களில் தமிழக முதலமைச்சரை பல்கலைகழகங்களில் வேந்தராக நியமிக்கும் பைல்கள்...
12 பைலும் சப்ஜெக்ட் ஒன்னுதான் ஆனா 12 பல்கலைகழகத்துக்கும் தனி தனி பைல் தான் (இது தான் இவனுங்க டக்காமா...)
1956 போடபட்ட UGC சட்ட வரைவுக்குள் அது வரவில்லை, மற்றூம்
என் மாநிலமான கர்னாடகாவில் (நான் - ப்ரேமா தற்போது தங்கியிருக்கும் மாநிலமான கர்னாடகாவில்)
ராக்ஷஸ பிறவியான திப்பு சுல்தானுக்கு இன்று (17/01/2023) பிறந்தநாள் விழா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்… இன்று உண்மையாகவே.. பாரதத்திலேயே மிகச் சிறந்த அரசரான ஶ்ரீக்ருஷ்ண தேவராயருக்கு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் சரி, கர்னாடகாவிலும் சரி (இங்குதான்
"தமிழ்நாடுனு சொல்லக் கூடாதுன்னு ஒருத்தன் பொலம்பிக்கிட்டிருக்கானே" என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
அதாவது
மேதகு ஆளுநர் அவர்களை
அவன், இவன் என்கிறார் முதலமைச்சர்.
ஆளுநருடைய கருத்தில் உடன்பாடில்லை என்றால்,
அந்தக் கருத்துக்கு எதிராகப் பேசலாம்.
அதற்காக, அரசியலமைப்புச் சட்டப்படி உயர்ந்தப் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசலாமா? அதுவும் ஒரு முதலமைச்சரே அப்படிப் பேசலாமா?
திமுகவினர் எப்போதுமே தரம் தாழ்ந்து தான் பேசுவார்கள். ஆனால், முதலமைச்சர் எனும் அரசுப் பதவியில் இருக்கும் ஸ்டாலினே
Dec 30, 2022 • 7 tweets • 1 min read
facebook.com/groups/Madhyam…
நேற்று எனது மனைவியும்
மகனும் திரு மோகூர் காளமேகப் பெருமாளை யும், ஒத்தக்கடை யோகநரசிம்மரையும் தரிசிக்க சென்றார்கள். எனக்கு ஒரு முக்கியமான ஒரு வேலை நிமித்தமாக எனது நண்பர் ஒருவரை
திருநகர் சென்று சந்திக்க வேண்டிய கட்டாயம்.
எனவே அவர்களை கோவிலுக்கு அனுப்பி விட்டு ,
Dec 30, 2022 • 4 tweets • 1 min read
🚩நான் தெரிந்து கொண்டது....🚩
கத்தி கத்தி பேசினாலும் BP வராதுன்னு வைகோ பாத்து தெரிஞ்சுகிட்டேன்..🚩
உட்காந்தே இருந்தாலும் 95 வரைக்கும் வாழலாம்னு கட்டுமரம் பாத்து தெரிஞ்சுகிட்டேன்..🚩
நிறைய பவுடர் போட்டுகிட்டா 80 வயசுன்னு தெரியாதுன்னு பவுடர் டப்பா பாத்து தெரிஞ்சுகிட்டேன்..🚩
ஆர்ப்பாட்டம் இல்லாம இருந்தாலும், உடனிருப்பவரை பொறுத்து தான் வாழ்க்கைன்னு ஜெயலலிதாவ பாத்து கத்துகிட்டேன்..🚩
ரொம்ப வருஷத்துக்கு பின்னாடி குழி நோண்டினவங்க, கடைசில களி தின்ன தான் போணும்னு சசிகலாவ பாத்து தெரிஞ்சுகிட்டேன்..🚩
எத்தனை கோடி புழங்கினாலும் அது கடனா இல்லாம இருந்தா
Dec 30, 2022 • 11 tweets • 2 min read
என்னதான் முயன்றாலும் மோடி தாயாரின் நினைவுகளில் இருந்து மீளமுடியவில்லை, நினைவுகள் அவரை சுற்றியே வருகின்றன
மோடி இவ்வளவு விரைவாக இறுதிசடங்கை செய்வார் என யாரும் ஊகித்திருக்க கூட முடியாது
குளிர்பெட்டியில் உடலை வைத்து, உலக தலைவர்களின் வருகையினை பார்த்து கொண்டு, இந்திய
அரசியல்வாதிகளின் அணிவகுப்பை, ஊடகங்களின் உற்சாக வியாபாரத்தையெல்லாம் அவர் தவிர்த்துவிட்ட்டார்
வாழும் காலத்தில் தன் வீட்டை தவிர மகனை எங்கும் சந்திக்காதவள் அந்த தாய்
மோடி பதவி ஏற்பின் பொழுது அவர் முன்வரிசையில் அமர்ந்து கண்ணீர் விட்டதாகவோ, வீட்டுக்கு வந்த மகனுடன் தகப்பன்
புருஷனுக்கு சமைத்துப்போட்டால் பெண் அடிமையாகிறாள். புருஷனுக்கு துவைத்துப்போட்டால் பெண் அடிமையாகிறாள். அதே சம்பளம் வாங்கிக்கொண்டு ஹோட்டல்களுக்கு வரும் மற்றவர் புருஷன்களுக்கெல்லாம் சமைத்துப்போட்டால் பெண் புரட்சியாளர் ஆகிறாள். 😂😂😂
வீட்டை நிர்வகித்தால் பெண் அடிமை, வீட்டை பராமரித்தால் பெண் அடிமை.
ஒரு பெண் ஸ்டார் ஹோட்டலில் சாராயம் ஊற்றிக்கொடுக்கலாம்.
அல்லது லோக்கலாக பிளாக்கில் சாராயம் விற்கலாம்.
ஒரு பெண் ஸ்டார் ஹோட்டலில் மசாஜ் செய்துவிடலாம். அல்லது மசாஜ் பெயரில் மற்றதும் நடத்தலாம்.