Narayanan R Profile picture
Apr 10 5 tweets 2 min read
மிக மிக அரிய பிறப்பான #அர்த்தனாரீஸ்வரர் #பசு

அதீத சக்திகள் கொண்ட இந்த பசு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் வசம் உள்ளது. இதன் சக்தி மிகவும் சூட்சமங்கள் நிறைந்தது.

நாட்டு மாட்டு இனத்தில் பசுவும் அல்லாமல் காளையும் அல்லாமல் இயற்கை யாகவே
அர்த்தனாரீஸ்வரர் பிறப்பு (அலி மாடு) என்பது அபூர்வம். இதை சித்தர்கள் பத்தினி பசு என சொல்வார்கள்.

சிவ பெருமானுக்கு உரிய நாட்களில் முறையாக பூஜை செய்து வழிபாடு செய்து வழிபாடு செய்யும் நபருக்கு சகல ஐஸ்வர்யங்களும் வசப்படும்.

எதிர்ப்பு எதிரிகள் என்பதே இருக்காது.
நினைத்த காரியங்கள் குறித்த நேரத்தில் நடக்கும். ராஜ்யங்கள் வசப்படும். அரசியல்வாதிகள் நினைத்தது நினைத்தவாறு நடக்கும். வெகுஜன ப்ரீத்தி உண்டாகும்.

நீண்ட ஆயுளுடன் நீடித்த நினைத்த பதவியை அடைய முடியும். எந்தவித தீய சக்திகளும் அண்டாது. 16 வகையான ஐஸ்வர்யங்களும் வசப்படும்.
ஆனால் இதை வைத்திருப்பவர்கள் பெண்கள் விசயத்தில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக கன்னி பெண்கள் வாழ்க்கையை சீரழித்தாலோ விதவைப் பெண்களுடன் உறவு வைத்திருந்தாலோ எதிர் மறை விளைவுகள் ஏற்படும்.

facebook.com/SitharkalinKur…
இத்தனை சிறப்புகளையும் சொல்லிவிட்டு கடைசியில ஒரு ஆப்பு வச்சிடீங்களே .?

பெண் விஷயத்தில் சுத்தமா இருக்கணும்னா நடக்கற காரியமா ?

அதனால தான் பெரிய ஆளுங்க யாரும் அடிச்சு புடுங்கல .

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan R

Narayanan R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rnsaai

Apr 10
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு,
லங்காபுரி போரில் நீலன் என ஒரு வானரம் லட்சுமணனிடம் ஓடிவரும் ,
"லட்சுமணா, இந்த போரில் இதுவரை நாம் கண்ட முகங்கள் திடீரென மாறி விகாரமாக வந்து நம் முன் நிற்கின்றன, என்னால் நம்ப முடியவில்லை லட்சுமணா. நேற்றுவரை வேறு முகத்தில் சாந்தமாக இருந்தவர்கள்
இன்று ஏன் இப்படி முகத்தினை மாற்றி வேறுவடிவில் வருகின்றார்கள்,

நான் குழம்புகின்றேன் இவர்கள் எதிரிகளா இல்லையா என்பதே புரியவில்லை நான் இவர்களோடு மோதுவதா வேண்டாமா?"

லட்சுமணன் சொன்னான் "நீலா, நேற்றுவரை அவர்கள் தங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி இங்கு பெரும் ஆட்டம் ஆடியவர்கள்,
அவர்களை தட்டி கேட்க யாருமில்லை அவர்கள் வைத்ததெல்லாம் சட்டம் போதித்தல்லாம் போதனை

அவர்களால் இங்கு நடந்த அழிவு கொஞ்சமல்ல, அந்த அதர்ம கூட்டம் நல்லவர் போல் வேடமிட்டு மிக நுணுக்கமாக எல்லோரையும் ஏமாற்றி ஆடிகொண்டிருந்தது

ராமன் காலடி இங்கு பட்டதும் அவற்றுக்கு அழிவுகாலம்
Read 12 tweets
Apr 10
🚩
*காலை தரிசனம் !*
*ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம் !!*

சனி வாரம் !

பிலவ வருடம் :
பங்குனி மாதம் 26 ஆம் நாள்....!

ஏப்ரல் மாதம் : 9 -04-2022

இன்றைய சிறப்புகள் :

இன்று
புனர்பூசம் !

இன்று
புனர்வசு நட்சத்திரம் ! (புனர்பூசம்)

புனர்வசு என்றால் இழந்த பொருள்களை மீண்டும்
பெறுதல் என்று பொருள்..!

புனர்வசு ஸ்ரீராமரின் திருநட்சத்திரம் !

ஸ்ரீராம்பிரான் தன் உடமைகள் அனைத்தும் இழந்தார்...

மனைவியை பிரிந்தார்.. அனைத்தும் மீண்டும் திரும்ப கிடைக்கப் பெற்றார்..!

"அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி...!!"

"ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்"

இன்று
ஸ்ரீராமரை பட்டாபிஷேக கோலத்திலே வணங்க வேண்டிய நாள் !

ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் உள்ள படத்தை
Read 4 tweets
Apr 10
1. 1941 ல் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாய் படம்.

2.பாரதிதாசன் எழுதிய தமிழியக்கம் நூலின் அட்டையில் உள்ள தமிழ்தாய் படம்.

3.'சமநீதி'இதழின் சிறப்பாசிரியராக இருந்து எம்ஜிஆரே அதை நடத்தினார்.அதன் 1968 பொங்கல் மலரில் உள்ள தமிழ்தாய் படம்.

4.1981 ல் அன்றைய முதல்வர்
எம்ஜிஆரால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்ட தமிழ்தாய் படம்.

5.1993 ல் காரைக்குடியில் கட்டப்பட்ட தமிழ்தாய் கோவில்..

இவையே வரிசை கிரமமாக கீழே உள்ள படங்களாகும்.

தமிழகத்தில் திராவிட இயக்க தாக்கம் தீவிரமாக செயல்பட்ட போது கூட,அதன் மூலவர்களே 'தமிழ்த்தாய்' என்கிற
Read 6 tweets
Apr 9
ஈஷா விவசாய இயக்கம் - காவேரி கூக்குரல்
·

வேம்பின் மைந்தன் வெண்தாடிக் கிழவன் பிறந்தநாள் 06 th April

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவன் வாக்கினை உள்வாங்கி அதை உலகெங்கும் பறைசாற்ற வந்த வெண்தாடிக் கிழவன் கோ.நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று….!!!
பணத்திற்கும் பங்குக்கும் அடிதடியில் இறங்கி நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில், வேம்பிற்கும் மஞ்சளுக்கும் நாம் தொலைத்துக் கொண்டிருந்த நம் மரபிற்கும் சேர்த்து சண்டை போட்டுக் காப்புரிமை வாங்கி வந்த வெற்று உடம்புக்கார வேந்தனின் பிறந்தநாள் இன்று…..!!!
அணுகுண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் கோடிகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் மத்தியில் ”விதைகளே பேராயுதமென” சிரித்து கொண்டே எல்லோர் பொறியிலும் சம்மட்டியால் அடித்த சாதனையாளன் பிறந்தநாள் இன்று…..!!!
”விதைத்த நீ உறங்கினாலும், நீ விதைத்த உன் விதைகள்
Read 6 tweets
Apr 9
💐பிறந்தநாள் பற்றிய ஒர் பார்வை💐

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
🤔🤔உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?🤔🤔

ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.
அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை.

நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது
ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.

இறைவன் நம்முள் நுழையும் நாள்

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும். வருடத்தில் சில நாட்கள்
Read 8 tweets
Apr 9
படித்ததில் பிடித்தது
தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன்.

தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம்.
அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை
என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார்.

ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(