ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி…, “சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்”…..!! இளைஞன் ஒருவன் பல நாட்களாக…., ” இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்”….!!ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான்….!! ”
தாத்தா…! “எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே”…..,”இதை எத்தனை நாளா படிக்கிறீங்க”…? என்றான். பெரியவர் சொன்னார், ” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் “….!! அப்படின்னா….,
” இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே”….!!”அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க”….. ? என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி செய்”….!!”அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்”…..!! இளைஞன் கேட்டான், ” என்ன உதவி தாத்தா…..?
“பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். “அதில் அடுப்புக் கரி இருந்தது”……!!அதை ஒரு மூலையில் கொட்டினார்….!! பல நாட்களாகக் கரியை சுமந்து , சுமந்து….., ” அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது”……..!!பெரியவர் சொன்னார்,
தம்பி…., “அதோ அங்கே இருக்குற தண்ணீர் பைப்புல இருந்து”….., ” இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்” என்றார்…!! “இளைஞனுக்கு சிரிப்பு வந்தது”…..!!இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால்….., எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.
அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும்……..,”மூங்கில் கூடையின் ஓட்டைகள் வழியே தரையில் ஒழுகிப்போனது”…….!!

பெரியவர் சொன்னார், ” இன்னும் ஒரே ஒரு முறை ” ….., இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால், ” மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்”…..?”
மீண்டும் கீழே கொட்டிப் போனது”…..!! பெரியவர் கேட்டார், ” இந்த தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் தண்ணீர் நிரப்பி பாரேன் என்றார். இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான். “இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு”……,” திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம்”……. !!
”அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது”……? தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில். ” தாத்தா, “இந்தாங்க உங்க கூடை.”….!! ” இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா”….?
“எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்துறீங்க என்றான்”…..!!அவர் புன்னகையோடு சொன்னார், ” இதுல தண்ணி நிற்காதுன்னு எனக்கும் தெரியும்”……!!

“நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது”……., ” இதோட உட்புறம் எப்படி இருந்தது? ” என்றார். இளைஞன் சொன்னான் ,”
ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது ” “இப்போ பார் “என்றார். தண்ணீர் பட்டு , பட்டுக் கரிக்கட்டைகளின் கறுப்பு நிறம் கலைந்து……., “கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது”…….!!பெரியவர் சொன்னார், ” தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்”…….!!
எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும்……., ” மூங்கில் கூடை நிரம்பவே இல்லை”……!! ஆனாலும்…, ” ஒவ்வொரு முறையும் நீரில் நனைய கூடை சுத்தமாயிடிச்சு”…..!!அது போலத்தான்….? “எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது”……!!
“ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும்”……, ” உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும்”…….,”கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்” என்றார்……!! அந்த வார்த்தைகளின் உண்மை…….. அந்த இளைஞனின் மனதில் ஆழ்ந்து யோசிக்க செய்தது…!!
இறைநாமம் சொல்ல, சொல்ல…,நம் மன அழுக்குகள் அகலும்”…!!பக்தி காவியங்கள் படிக்க, படிக்க….., “இறை சிந்தனை பெருகும்”….!!”மனசஞ்சலம் விலகும்”…..!!நம் முன் வினைகள் அகலும்”….!! “ஓம் நமசிவாய நமஹ”…!!

#சிவபுராணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

May 2
திரு ஜெய்ஷ்ங்கர் மேற்கு உலகின் போலித்தனம் என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார் ..

சில்லிடும் உரை

மேற்குஉலகின் போலித்தனங்களை தோலுரித்து காட்டியது

பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து எடுத்துசென்ற ஆயிரக்ணக்கான கோடி பண மதிப்பை சொன்னவர் அப்படி Image
உலகெங்கிலிருந்தும் கொண்டுவந்த பணத்தில் செழித்ததுதான் பிரிட்டிஷ் மற்றும் மேற்கு உலகம் என்றார்..

உக்கிரேனை தாக்குவதுஇ ஜனநாயகக்கொலை என்று சொல்லும் மேற்கு உலகம், ஈராக்கை அமெரிக்கா தாக்கியபோது என்ன செய்தது என்று புடின் கேட்டதை அவர் கேட்கவில்லையே தவிர அதுதான் பின்னணி . Image
reinvigorated -புத்துயிர் பெற்ற இந்திய வெளியுறவு கொள்கைகளை ஏந்தி ஜெய்ஷ்ங்கர் நடக்க,

அவர் செல்லுமிடமெல்லாம் பாரதத்தின் ஒளிபடர்ந்து உலகே பாரதத்தின் கீழ் வருவதுபோல தோன்றமளிக்கிறது..

உலகெங்குமுள்ள வெளியூரவுத்துறை வல்லுநர்கள் இதுவரை Image
Read 13 tweets
May 1
நிர்வாகத்திறனின்
உச்ச கட்டத்தில்

#BJP_அரசு

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#கார்ப்பரேட்_வரிவசூல் 8.60 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 56.1% அதிகம்.

கார்ப்பரேட் வரியை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லித்திரியும் முரசொலி வாசகர்கள் கவனத்தில் கொள்க. Image
Tax to GDP ratio 11.7%. இது இந்திய வரலாற்று சாதனை.

இதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிக அளவில் தடுக்கப்பட்டது . நேர்மையான ஆட்சி நடப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மென் பொருளை பயன்படுத்தி GST மற்றும் IT வரிகள் சரிபார்க்க படுகின்றன. Image
இதனால் வரி ஏய்ப்புகள் குறைந்துள்ளன.

தனி நபர் வரிவசூல் 7.50 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 43% அதிகம்.

கார், வீடு வாங்குதல், கிரெடிட்/டெபிட் கார்டு செலவுகள், வங்கி டெபாசிட்கள், சொத்து, வெளிநாட்டு சுற்றுலா என்று அனைத்து செலவுகளும் வருமான வரியுடன் சரிபார்க்க படுகிறன. Image
Read 12 tweets
Apr 30
#சிவபுராணம்
மகிமை
சிவபக்தன் ஒருவன்,

மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்தான்.

அவனது ஆயுட்காலம் முடிந்ததும்,

சிவ கணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.

மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல்,
தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக்காட்டினார் சிவன்.

கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடம் இருப்பதைச்சுட்டிக் காட்டிய சிவன்,

“பக்தனே...

எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப்பார்” என்றார்.
உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது.

“ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன்.

“சுவாமி....

தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்கு பின்னால் உங்களின் காலடிச்சுவடு தெரியவில்லை.
Read 6 tweets
Apr 30
கோபம் கொண்ட கோப்ப

கோபால் வீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் ஒரு முக்கியமான ஆபிஸ் ஃபைலில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த எப்.எம் ரேடியோவில் “போடா போடா புண்ணாக்கு, போடதே தப்புக் கணக்கு” என்ற பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. Image
ரகசிய ஃபைல் என்பதால் திடீரென மனதில் உதித்த ஒரு பாஸ்வேர்ட் போட்டான்.

மறு நாள் காலை. பாஸ்வேர்ட் மறந்து விட்டது.

அதில் ஒரு டெண்டர் பற்றிய விபரங்கள் இருந்தன. அது கிடைக்காவிட்டால் Please tender your resignation என சொல்லி விடுவார் மேனேஜர்.

நண்பனுக்கு போன் செய்தான்.
“பாஸ் வேர்ட் மறந்து போச்சு. ஃபைல் கோச்சுகிட்டு திறக்க மாட்டேங்குது”

“உன் கேர்ள் ஃப்ரெண்ட் பேரை போட்டிருப்பே. டிரை பண்ணிப் பாரு”

“நாப்பது பேரை போட்டு பாத்துட்டேன். ஓபன் ஆகல்லே”
Read 15 tweets
Apr 26
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
Read 6 tweets
Apr 25
Shared .....படித்ததில் அழுதது 😭

அம்மாவுக்கு ஒரு
பட்டுப் புடவை

“ஏண்டா, போய்தான் ஆகணுமா ? இங்கேயே பக்கத்துல மாயவரம், கும்பகோணத்துல வேலை
ஒண்ணும் கிடைக்காதா?” என்று அம்மா அடுப்பை மெழுகிக்
கொண்டே கேட்க,
“இல்லம்மா, பெரிய பெரிய
கம்பெனி எல்லாம் மெட்ராஸ்ல
தான் இருக்கு” என்றேன்.
“சரி...இங்க இருந்தபடியே அங்க வேலை தேடு. கிடைச்சவுடன போயிடலாம். அது வரைக்கும் அப்பாவுக்கு ஒத்தாசையா இருக்கலாமோனோ. அவருக்கும் இப்பல்லாம் தள்ளாம ஜாஸ்தியா ஆயிண்டிருக்கு.”

அப்பா குறுக்கிட்டு “அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அம்மா இப்படித் தான் ஏதாவது சொல்லிண்டிருப்பா.
உன் ப்யூச்சர் முக்கியம். ஒண்ணு பண்ணலாம். நாளைலேந்து சுதேசமித்திரனை நிறுத்திட்டு ஹிண்டு வாங்கறேன். அதுல வர அட்வர்டைஸ்மெண்ட பார்த்து
அப்ளை பண்ணு. கிடைச்சவுடனே கிளம்பிடு. என்ன ?” என்றார்.

“இல்லப்பா. அதெல்லாம் சரிப்பட்டு வராது. அங்க போய் உட்காந்து தேடினா தான் கிடைக்கும்.”
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(