#Thread

@arivalayam ஆட்சியை கண்காணிக்க @annamalai_k தனி நெட்வர்க்கே வைத்துள்ளார்' என பாரிவேந்தர் சொல்லியிருக்கிறார்.

🖤❤️ இதன் அர்த்தம் என்னவென்றால் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் உயரதிகாரிகளாக சில சங்கிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அரசின் செயல்பாடுகளை திரித்து..

1/n
அவதூறுகளை பரப்பும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 2024 தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் அவதூறு பிரசாரங்கள் இன்னும் தீவிரம் அடையக்கூடும்.

🖤❤️ திமுக உடன்பிறப்புகள் இவைகளை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடக்கூடாது. அனைத்து அவதூறுகளுக்கும் உடனடியாக ஆதாரங்களுடன்..

2/n
சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து விட வேண்டும்.

🖤❤️ நமது அரசும் நம்பிக்கையான உளவுதுறை அதிகாரிகளை பயன்படுத்தி உயரதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர் பெயரில் உள்ள சங்கிகளை களை எடுக்க வேண்டும்.

🖤❤️ தமிழ்நாட்டு மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு தமிழர்களுக்கு..

3/n
துரோகம் செய்யும் அனைவரும் அடையாளம் காணப்பட்டு சுளுக்கெடுக்க பட வேண்டும்.

🖤❤️ தமிழ்நாட்டில் உள்ள பெரிய செய்தி ஊடகங்களும், மக்கள் மத்தியில் பிரபலமான சில பெரிய மனிதர்களும் ஒன்றிய அரசின் ரெய்டிற்கு பயந்து 'சங்கிகளாக' உருமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

4/n
🖤❤️ இது மிக மிக ஆபத்தான ஒரு விஷயம். இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் திமுகவின் அரசியல் பயணம் கடினமாகி விடும்.

🖤❤️ தமிழ்நாட்டின் உப்பை தின்று கொழுத்து வளர்ந்து தன் முதுகில் கறை படிந்து வாழும் தமிழ்நாட்டின் பெரிய மனிதர்களில் பெரும்பாலானவர்கள்..

5/n
இனி சங்கிகளாக மாறிக் கொண்டே இருப்பார்கள்.

🖤❤️ திமுக தன் மக்களுக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் பாசிச சக்திகள் அவதூறுகளை பரப்பி கொண்டே இருக்கும்.

🖤❤️ அந்த அவதூறுகள் நம்மால் முறியடிக்க படவில்லை என்றால் அடுத்த தேர்தல்களின் வெற்றி நமக்கு மிகவும் கடினமாகி விடும்.

6/n
🖤❤️ நாம் விழிப்புடன் இல்லாமல் இருந்த காரணத்தினால் தான் கடந்த முறை மக்களின் வெறுப்புகளுக்கு மத்தியிலும் அம்மையார் ஜெயலலிதா இரண்டாவது முறையாக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தார்.

🖤❤️ எண்ணி பாருங்கள் உடன்பிறப்புகளே..!
அந்த தேர்தலில்..

7/n
திமுக ஆட்சி அமைந்து இருந்தால் தமிழ்நாடு காப்பாற்ற பட்டிருக்கும். நம் தலைவர் கலைஞரும் ஒரு முதல்வராக மரணம் அடைந்து இருப்பார்.

🖤❤️ கடந்தவைகள் கடந்தவைகளாக இருக்கட்டும். இனி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

🖤❤️ தமிழ்நாட்டில் உள்ள சில முட்டாள்கள் ஒன்றிய அரசு..

8/n
கடந்த எட்டு ஆண்டுகளில் நமக்கு என்ன நன்மை செய்தது என்று துளியும் எண்ணி பார்ப்பதில்லை. தி.மு.க அரசு தன்னால் இயன்றவரை மக்களுக்கு செய்யும் நன்மைகளில் குறை கண்டு பிடிப்பதையே தன் தொழிலாக வைத்துள்ளனர்.

🖤❤️ பாசிச சக்திகள் தான் செய்வதை வெளிபடையாக சொல்லி விட்டே செய்கிறார்கள்.

9/n
எனவே அவைகளை முறியடிப்பது ஒன்றும் நமக்கு கடினம் இல்லை. நம் அனைவருக்கும் முயற்சியும் நம் முதல்வரை போன்ற உழைப்பும் இருந்தால் போதும்.

🖤❤️ அவதூறுகளை சுக்கு நூறாக்கி நாம் மக்கள் பணியைத் தொடரலாம்.

🖤❤️ நம் சாதனைகளை மக்களிடம் எடுத்து சென்று, அவதூறுகளை முறியடித்தால்..

10/n
மட்டுமே வரும் தேர்தல்களில் வெற்றி கனி நமக்கு கிட்டும்.

🖤❤️ இல்லையென்றால் தமிழ்நாடு வந்தேறிகளின் கூடாரமாக மாறி தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டே வெளியேறும் நிலை வந்து விடும்.

🖤❤️ சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை நம் அரசு உருவாக்கிய அனைத்து கட்டமைப்புகளும்..

11/n
நமக்கும் நம் வருங்கால தலைமுறைக்கும் மட்டுமே. அதை வந்தேறிகள் களவாடி செல்ல நாம் இடம் கொடுத்து விட கூடாது.

🖤❤️ நம் இந்திய ஒன்றியத்தின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக #DMK மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

🖤❤️

n/n

@mkstalin @Udhaystalin @DMKITwing @TRBRajaa

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ᴛʜᴇ ᴄᴏᴍᴍᴏɴ ᴍᴀɴ

ᴛʜᴇ ᴄᴏᴍᴍᴏɴ ᴍᴀɴ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TheCommonMan_TN

Jan 30
#Thread

காந்தி காய்ச்சலோ, வயிற்று வலியோ வந்து சாகவில்லை.மதவெறி அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொன்றவனின் அதே சித்தாந்தத்தை வரித்துக் கொண்டு கொலைகாரர்களை 'தேசபக்தர்கள்' என்று சொல்லிக் கும்பிடுபவர்களுக்கு காந்தி என்கிற சொல்லை உச்சரிக்கக் கூட அருகதை இல்லை..

1/n
காந்தியை நினைவு கூர்வது கதர் அணிவதோ, ராட்டை சுற்றுவதோ, குப்பையே இல்லாத இடத்தில் குப்பை போடச் சொல்லி விட்டு டிப்டாப்பாக உடையணிந்து மீடியா வெளிச்சத்தின் முன்பு பொறுக்குவதைப் போல் நடிப்பதோ அல்ல.

காந்தியின் அடிப்படை மதிப்பீடுகள் அகிம்சை, மதநல்லிணக்கம், நுகர்வு..

2/n
வெறியற்ற எளிமையான வாழ்க்கை, மற்றமையை உருவாக்காத ஆன்மீகம்(ஏன் கடைசி காலத்தில் வர்ணாசிரமத்தையே காந்தி எதிர்த்தார்) ஆகியவையே ஆகும்.இவற்றை நம் மண்ணில் நீடிக்கச் செய்வதே காந்தியை நினைவு கூர்வதாகும்.

காந்தியின் சித்தாந்தத்திற்கு நேர் எதிர் நிலை கொண்டவை மதவெறி..

3/n
Read 10 tweets
Aug 26, 2021
மதன் இப்ப வெளியிட்டிருக்கும் ஆடியோக்களில் முக்கியமான வரிகள் ச்சேச்சே பொன்முத்துக்கள் :-

1. உனக்கு மேல் இருப்பவன் முட்டாளா இருக்கலாம், நீ புத்திசாலியா இருக்கலாம், உனக்கு அது கஷ்டமாவும் இருக்கலாம். ஆனா பாஜகல கட்சினு வந்துட்டா மதனா, கட்சியான்னு பார்த்தா கட்சிதான் பெரிசு.

1/n
அதைப்புரிஞ்சுக்க - சொன்னது அண்ணாமலை.

2. உங்களுக்கு (மதன் & வெண்பா) 2026 தேர்தல்ல எம்.எல்.ஏ சீட் தரேன், கட்சில இலக்கியப்பிரிவு/தமிழ் வளர்ச்சிப்பிரிவுல பதவி தரேன். இந்த வீடியோ மேற்கொண்டு வெளிய வரக்கூடாது..

2/n
- சொன்னது - அண்ணாமலை

3. BJP ஒரு நல்ல கட்சி. கம்முனு இருந்தாப்போதும், கட்சிமேலிடம் முட்டாள்த்தனமா பேசினாலும் சப்போர்ட் பண்ணினா போதும், நமக்கு வளர்ச்சி & பதவி நிச்சயம் - சொன்னது அண்ணாமலை

4. நான் ப்ரோக்கர் இல்லைங்க, அந்த நாய் அண்ணாமலைதான் ப்ரோக்கர் - சொன்னது மதன் & வெண்பா..

3/n
Read 7 tweets
Aug 16, 2021
முதல் அமைச்சர் கழகத் தலைவரைப் பார்த்து, 'நீங்கள் இன்றைக்குப் பெரு மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் என்று நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் - ஆனால் இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை' என்றார்.

அப்பொழுது ஆசிரியர் சொன்னார்.

1/4
'உண்மை தான். கரோனா கடும் தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்த நிலையில், வயதையும் எண்ணி எனக்குள் ஒரு எண்ணம் இடறிக் கொண்டே இருந்தது.

இரண்டு பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் - அதுவரை நம் உயிர் இருக்க வேண்டும் - ஒன்று, அய்யா களத்தில் நின்ற இறுதிப் போராட்டமான அனைத்து..

2/4
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும்.

இரண்டு, #DMK ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதைநான் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது - இந்த இரண்டையும் நான் பார்த்து விட்டேன் அது போதும்' என்று ஆசிரியர் அவர்கள் தழுதழுத்து சொன்னபோது முதல் ..

3/4
Read 4 tweets
Jul 13, 2021
#Thread

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது. இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.

1/n
பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!

கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.

2/n
இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.

ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைகோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும்.

முன்னல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார்.

3/n
Read 8 tweets
Jan 28, 2020
கரோனா வைரஸ் (#coronavirus ) தாக்குதல்!

தற்காத்துக் கொள்வது எப்படி?

கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி
வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு
மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம்
வரை தமிழ்நாட்டில் இந்த
வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

1/n
இந்த வைரஸ், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்
ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது.

அறிகுறிகள்:
-------------------
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன்
இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்
கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும்,
உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும்.

2/n
சில
நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல்
ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும்
நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும்.

சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில்,
இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த
சுவாசப் பாதையும் (respiratory track)

3/n
Read 16 tweets
Dec 26, 2019
சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6 கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன்..

1/n
பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே கூறப்படும் கற்பனை.

சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு. மேலும் இவர்கள்..

2/n
குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது,விருச்சிக ராசி மண்டலத்தில் பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.தனுசு ராசி 5000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கிமீ தூரத்தில்தான் உள்ளது. இதில் எப்படி சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும்..

3/n
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(