தேவசகாயம் பிள்ளை புனிதரா?? சதியா??

300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை க்கு, வாடிகனால் தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டதின் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும், இது மிஷனரிகளின் சதி என்று
23-4-1712 அன்று கேரளா மாநிலத்தில், (தற்போது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி) உள்ள, நட்டனத்தில், ஹிந்து பெற்றோருக்கு புதல்வனாக நீலகண்டப் பிள்ளை பிறந்தார்.

அப்போது கன்னியாகுமரியை, திருவிதாங்கூர் அரசரான மார்த்தாண்ட வர்மா என்னும் மாவீரர் ஆட்சி செலுத்தி வந்தார்.
படை எடுத்து வந்த டச்சுக்காரர்களை, மார்ர்த்தாண்ட வர்மா துவம்சம் செய்து விரட்டியது ஒரு சரித்திர நிகழ்ச்சி!

மார்த்தாண்ட வர்மாவிடம் பணிபுரிந்த நீலகண்டப் பிள்ளை, டச்சு கடற்படை கேப்டன் ஆவுஸ்டாஷியஸ் டி லெனாய் (Austachius De Lanoy) என்பவனின் சூழ்ச்சியால்,
மார்த்தாண்ட வர்மாவுக்கு துரோகியாக மாறினார்.
அதன்பின் நீலகண்டப் பிள்ளை, கிறிஸ்தவராக மதம் மாற்றப்பட்டு, "*லாசரஸ் தேவசகாயம் பிள்ளை*" எனப் பெயரை மாற்றி கொண்டார்.

மார்த்தாண்ட வர்மா பற்றிய சகல விவரங்களையும் டச்சுக்காரர்களுக்கு ரகசியமாக தெரியப்படுத்தினார்.
இதை அறிந்த மார்த்தாண்ட வர்மா, தேசதுரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, லாஸரசுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் இறந்து 270 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது , 15-5-2022 அன்று, அவரைப் "புனிதராக" வாடிகனில் போப் ஃபிரான்ஸிஸ் அங்கீகரித்ததின் பின்னணி
எல்லோருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

அரசனை எதிரிக்கு காட்டிக் கொடுத்ததைத் தவிர, லாஸரஸ் என்னும் நீலகண்டப் பிள்ளை என்ன அற்புதம் நிகழ்த்தினார் என்றால் அப்படி ஒன்றும் கிடையாது...

லாஸரஸ் என்னும் நீலகண்டன் பிள்ளையை புனிதராக போப் அங்கீகரித்த விழாவில், நம் அமைச்சர்கள்
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் சிறுபான்மை ஆணையத் தலைவர், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் எதற்குக் கலந்து கொண்டார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்
அதன் பின்புலத்தில் மிஷனரிகளின் சூழ்ச்சி இருக்கும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதம் மாற்றும் யுக்தி பலன் கொடுக்கிறது. இந்துக்கள் அதிகளவில் மதம் மாற்றப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மிஷனரிகள் அதில் வெற்றி பெற முடியவில்லை.
தற்போது புனிதர் தேவசகாயம் பிறந்த மாவட்டம் என்றும் அதனால் அந்த மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாகவோ அல்லது தேவசகாயம் மாவட்டம் என்றோ மாற்றுவதற்கு அச்சாரம் போடுவதற்காக தான் புனிதர் பட்டம் கூத்தெல்லாம் அரங்கேற்றம் செய்து வருகின்றனர் மிஷனரிகள்.
அடுத்ததாக #பால்_தினகரன் மற்றும் #மோகன்_லாசரஸ் க்கும் விரைவில் *புனிதர்* பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம்..

காட்டி கொடுப்பவர்கள் எல்லாம் புனிதர் என்றால் கட்டபொம்மனையும், வேலு நாச்சியாரையும் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் மனிதப் புனிதர் பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இந்த காரியம் கர்த்தரால் வந்ததா அல்லது பேராசை பிடித்த மிஷனரிகளின் சூழ்ச்சியாலா என்று போகப் போகத் தெரியும்.

#Lazarus
#DevasahayamPillai

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RADHAKRISHNAN

RADHAKRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Radhakris1975

May 16
தாய் தகப்பன் ஆழ்துளை கிணறு தோண்டி, அந்த மூடாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு நாலு நாள் விடாம பிரேக்கிங் நியூஸ் போட்ட மீடியாக்கள்...

300 அடி கல்குவாரி பாதாளத்தில் கண்ணுக்கு தெரியும் மனிதனை 15 மணிநேரமா காப்பாத்த முடியல. எந்த மீடியாவும் பிரேக்கிங் நியூஸ் போடல 😢
உயிரோடு இருக்கானா இல்லையா"னு தெரியாத சுஜித்துக்கு விடிய விடிய லைவ் டெலிகாஸ்ட் போட்டீங்களே💔💔

உயிரோடு கையை உயர்த்தி காப்பாற்றுங்கள் என்று 15 மணி நேரமாக போராடிய செல்வத்தைப் பற்றி ஏன் ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்யவில்லை ?

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....
15 மணி நேரத்திற்கும் மேலாக "யாராவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கையை உயர்த்தி வேண்டுகோள் வைத்த செல்வம் தற்போது உயிரிழந்துள்ளார்.

போர்க்கால அடிப்படையில் இத்தனை நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்த போதும்...
Read 7 tweets
May 16
ஞானவாபி மசூதி ஆய்வு...!

ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய கோர்ட் ஏற்பாடு செய்த வக்கீல்கள் தினம் 4 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதைப் பற்றியும் வாயைத் திறக்கக் கூடாது என்று தடை போட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அங்கு பல அறைகள் பூட்டப்பட்டுள்ளது. அதன் சாவிகள் மஸ்ஜித் கமிட்டி வசம் இருந்திருக்கிறது. அது தவிர பல்வேறு அறைகள் உச்சநீதிமன்றத்தால் பூட்டப்பட்டு அவர்கள் வசம் சாவி உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
சர்வே குழுவிடம் மஸ்ஜித் கமிட்டி சாவிகளைத் தர மறுத்ததால்… வெறும் 4 அறைகளை சர்வே குழு உடைத்துள்ளனர். அந்த அறைகள் முழுவதும் ஹிந்து கடவுள்களின் மூர்த்திகளால் நிறைந்துள்ளதைப் பார்த்து குழுவே பிரம்மித்துள்ளது என்று செய்தி காற்றுவாக்கில் வெளிவந்துள்ளது.
Read 5 tweets
Feb 15
திமுக தலைவரான முக ஸ்டாலினாருக்கு நேரம் சரியில்லை, ஜாதகத்தில் ஏதோ ஒரு கிரகம் முழுவதும் தலைகீழாக சுழல தொடங்கிவிட்டது

மேற்குவங்க கவர்னரிடம் அவர் டிவிட்டர் கொட்டு வாங்கிய நிலையில் அடுத்த அடியினை அடிக்கின்றார் மம்தா பானர்ஜி
ஆம், பாஜகவிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்கபடும், அது "டெல்லிக்கு வெளியே" அமைக்கபடும் என சூளுரைத்தார் #அரைவேக்காடு_ஸ்டாலின
இந்நிலையில் ஸ்டாலினார் அழைக்கும் கூட்டணிக்கு காங்கிரஸ் வரக் கூடாது, அவர்களுக்கு இடமில்லை என போர்க் கொடி தூக்குகின்றார் மம்தா பானர்ஜி!

இது திமுகவுக்கு சிக்கலான நேரம்! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை!
Read 6 tweets
Feb 15
NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று துடிக்கும் கும்பலின் காரணம்.

கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள், அதை எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்று பாருங்கள்..!

1. ACS Medical College (DMK)
2. SRM Chennai (DMK)
3. SRM Trichy (DMK)
4.Deenadayal Medical College (DMK)
5.Sathya sai Medical College (DMK)
6.Chettinadu Medical College (DMK)
7.Meenakshi Medical College (ADMK)
8.Muthukumaran Medical College (ADMK)
9.Matha Medical College(DMK)
10.Saveetha Medical College (DMK)
11. Ramachandra Medical College (ADMK)
12. Panimalar Medical College (DMK)
13. PR Medical College (ADMK)
14. Velammal Medical College (DMK)
15. Karpagam Medical College (DMK)
16. PSG Medical College (ADMK)
17. Vinayaga Mission Medical College (ADMK)
18. Balaji Medical College ( DMK)
19. Tagore Medical College (DMK)
Read 11 tweets
Feb 15
''திமுகவை வச்சி செய்யும் சீமான்!!!' சங்கிகள் கூட புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் இத்தனை கேவலமாக பேசும் சைமனை திமுக ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சும்மா பேசி வாக்கு சேகரிக்கும் வேலூர் இப்ராகிம் தடுக்கப்படுகிறார்.
யூ ட்யூப் பதிவு போட்டால், ட்வீட் போட்டால் உடனே கைது செய்கிறார்கள். ஆனால் 'செருப்பால் அடிப்பேன்' என்று செருப்பைத் தூக்கி காட்டிப் பேசிய பிறகும் கூட சைமன் மீது சிறு கண்டனம் கூட இல்லையே. திமுகவினர் மத்தியில் எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் காண முடியவில்லையே ஏன்???
ஏனென்று சிறிது யோசித்துப் பாருங்கள். உண்மையான காரணம் மிஷநரி அடிமையான சைமன், தேவாலய விருப்பத்தை நிறைவேற்ற, திமுக எளிதில் வெல்ல, திமுகவுக்கு எதிரான இந்துக்கள் ஓட்டுக்களை சத்தமே இல்லாமல் பிளக்கிறான்.
Read 7 tweets
Feb 15
ABG ஷிப் யார்ட் - ABGSL (கப்பல் கட்டும் தளம்) ஊழல் அளவு 22,842 கோடி.

இன்று எல்லா செய்தித்தாள்களிலும் குஜராத் மாநிலத்திலுள்ள ABG ஷிப் யார்ட் இல் ஊழல் என்று தலைப்புச் செய்தி. இப்படி குஜராத் என்கிற பெயரை போட்டு தன் அரிப்புகளை தீர்த்துக் கொண்டார்கள் பல்வேறு ஊடக வே.. கூட்டங்கள்.
ஆனால், இதில் பொதிந்துள்ள உண்மையைப் பற்றி ஒரு செய்தியும் கிடையாது.

இதோ உண்மைகள்…

இந்த கம்பெனிக்கு முதன்முதலில் மிகப் பெரிய அளவில் இந்திய கடற்படை கான்டிராக்டை அள்ளி வழங்கியது 2011 ஆம் ஆண்டில் மன்மோஹன் சிங் அரசு. இதனைப் பின்னர் ரத்து செய்தவர் மோதிஜி.
அதாவது 2014-15 க்குப் பிறகு மொத்த ராணுவ கான்டிராக்ட்களும் ரத்து செய்யப்பட்டது.

இதில் மிகப் பெரிய ப்யூட்டி இந்தக் கம்பெனியின் சேர்மன் ஊழல் திலகம் அஹமது பட்டேலின் நெருங்கிய நண்பர் என்பதே.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(