RADHAKRISHNAN Profile picture
Hindu || Nationalist || 🇮🇳 India First || Leo ||                    Congis, Commis & Dumeels stay away.
Jul 6, 2022 18 tweets 2 min read
தமிழே தெரியாது போடா...

இதுதான் உண்மையான தமிழினத் துரோகமாக...
ஏமாளித் தமிழர்களின் வசனமாக...
60 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள் வைத்திருக்கிறது.

இமயமலைச் சுற்றுலா வந்திருக்கிறேன். இங்கு வந்த பின்புதான் தமிழர்களை எவ்வளவு முட்டாள்களாக... ...எங்கிருந்தோ அண்டிப் பிழைக்க வந்த, தமிழர்களை ஏமற்றி ஆட்சி நடத்திப் பிழைக்கும் கூட்டம் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்!

தங்களது மாநிலத்தை விட்டு வெளியே வந்து பிற மாநில மக்களுடன் கலந்து பழக முடியாமல் ....
ஒன்றிணைந்து பழகத் தெரியாமல்...
Jul 5, 2022 4 tweets 1 min read
ஒவ்வொரு ஹிந்துவும் இந்த பதிவை முழுவதும் படிகக வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 30 வருடங்கள் இந்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர்கள் இஸ்லாமியர்களே.

இப்பொழுது தெரிகிறதா ஏன் தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டது என்றும், ஏன் தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக இல்லை என்பதும் ?

1) மௌலானா அப்துல் ஆசாத் (1947 - 1953.)

2) ஹுமாயூன் கபீர் 1963.

3) முகமது கரீம் சாக்லா (1963 - 1966)

4) ஃபக்ருதீன் அலி அகமது (1966 - 1969)

5) நூருல் ஹசன் (1972 - 1977)
Jul 5, 2022 15 tweets 2 min read
நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் என்பவரின் கருத்து:

நரேந்திர மோடியின் ஒரே நோக்கம், இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்குவதே. இவரைத் தடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்தியா உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் விட மிகச் சக்தி வாய்ந்த தேசமாக மாறும். அது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவை ஆச்சரியப்படுத்தும்.

நரேந்திர மோடி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிக் கடந்து செல்கிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.

சிரிக்கும் முகத்தின் பின்னால், ஒரு ஆபத்தான தேசபக்தர்.
Jul 4, 2022 6 tweets 2 min read
அக்னிபத் வன்முறைப் போராட்டத்தைப் பற்றிய கருத்து.

கட்டார் முஸ்லிம்கள் தங்கள் முல்லாக்களின் அறிவுறுத்தலின்படி இராணுவத்தில் சேர மாட்டார்கள். அவர்கள் ஜிஹாத் பயிற்சி மட்டுமே பெறுகிறார்கள். மசூதிகளில் வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் எப்பொழுதும் சுலபமான இரை என்பதை அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெற்றிகரமாக சீக்கியர்களை போர்ப் பாதையில் கொண்டு வந்துள்ளனர்.

தலித்துகள் மற்ற இந்துக்களுக்கு எதிராக குறிப்பாக பிராமணர்களுக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடங்கும் போது//
May 18, 2022 11 tweets 2 min read
தேவசகாயம் பிள்ளை புனிதரா?? சதியா??

300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை க்கு, வாடிகனால் தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டதின் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும், இது மிஷனரிகளின் சதி என்று 23-4-1712 அன்று கேரளா மாநிலத்தில், (தற்போது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி) உள்ள, நட்டனத்தில், ஹிந்து பெற்றோருக்கு புதல்வனாக நீலகண்டப் பிள்ளை பிறந்தார்.

அப்போது கன்னியாகுமரியை, திருவிதாங்கூர் அரசரான மார்த்தாண்ட வர்மா என்னும் மாவீரர் ஆட்சி செலுத்தி வந்தார்.
May 16, 2022 7 tweets 2 min read
தாய் தகப்பன் ஆழ்துளை கிணறு தோண்டி, அந்த மூடாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு நாலு நாள் விடாம பிரேக்கிங் நியூஸ் போட்ட மீடியாக்கள்...

300 அடி கல்குவாரி பாதாளத்தில் கண்ணுக்கு தெரியும் மனிதனை 15 மணிநேரமா காப்பாத்த முடியல. எந்த மீடியாவும் பிரேக்கிங் நியூஸ் போடல 😢 உயிரோடு இருக்கானா இல்லையா"னு தெரியாத சுஜித்துக்கு விடிய விடிய லைவ் டெலிகாஸ்ட் போட்டீங்களே💔💔

உயிரோடு கையை உயர்த்தி காப்பாற்றுங்கள் என்று 15 மணி நேரமாக போராடிய செல்வத்தைப் பற்றி ஏன் ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்யவில்லை ?

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....
May 16, 2022 5 tweets 2 min read
ஞானவாபி மசூதி ஆய்வு...!

ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய கோர்ட் ஏற்பாடு செய்த வக்கீல்கள் தினம் 4 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதைப் பற்றியும் வாயைத் திறக்கக் கூடாது என்று தடை போட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அங்கு பல அறைகள் பூட்டப்பட்டுள்ளது. அதன் சாவிகள் மஸ்ஜித் கமிட்டி வசம் இருந்திருக்கிறது. அது தவிர பல்வேறு அறைகள் உச்சநீதிமன்றத்தால் பூட்டப்பட்டு அவர்கள் வசம் சாவி உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
Feb 15, 2022 6 tweets 1 min read
திமுக தலைவரான முக ஸ்டாலினாருக்கு நேரம் சரியில்லை, ஜாதகத்தில் ஏதோ ஒரு கிரகம் முழுவதும் தலைகீழாக சுழல தொடங்கிவிட்டது

மேற்குவங்க கவர்னரிடம் அவர் டிவிட்டர் கொட்டு வாங்கிய நிலையில் அடுத்த அடியினை அடிக்கின்றார் மம்தா பானர்ஜி ஆம், பாஜகவிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்கபடும், அது "டெல்லிக்கு வெளியே" அமைக்கபடும் என சூளுரைத்தார் #அரைவேக்காடு_ஸ்டாலின
Feb 15, 2022 11 tweets 3 min read
NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று துடிக்கும் கும்பலின் காரணம்.

கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள், அதை எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்று பாருங்கள்..!

1. ACS Medical College (DMK)
2. SRM Chennai (DMK)
3. SRM Trichy (DMK) 4.Deenadayal Medical College (DMK)
5.Sathya sai Medical College (DMK)
6.Chettinadu Medical College (DMK)
7.Meenakshi Medical College (ADMK)
8.Muthukumaran Medical College (ADMK)
9.Matha Medical College(DMK)
10.Saveetha Medical College (DMK)
11. Ramachandra Medical College (ADMK)
Feb 15, 2022 7 tweets 2 min read
''திமுகவை வச்சி செய்யும் சீமான்!!!' சங்கிகள் கூட புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் இத்தனை கேவலமாக பேசும் சைமனை திமுக ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சும்மா பேசி வாக்கு சேகரிக்கும் வேலூர் இப்ராகிம் தடுக்கப்படுகிறார். யூ ட்யூப் பதிவு போட்டால், ட்வீட் போட்டால் உடனே கைது செய்கிறார்கள். ஆனால் 'செருப்பால் அடிப்பேன்' என்று செருப்பைத் தூக்கி காட்டிப் பேசிய பிறகும் கூட சைமன் மீது சிறு கண்டனம் கூட இல்லையே. திமுகவினர் மத்தியில் எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் காண முடியவில்லையே ஏன்???
Feb 15, 2022 10 tweets 2 min read
ABG ஷிப் யார்ட் - ABGSL (கப்பல் கட்டும் தளம்) ஊழல் அளவு 22,842 கோடி.

இன்று எல்லா செய்தித்தாள்களிலும் குஜராத் மாநிலத்திலுள்ள ABG ஷிப் யார்ட் இல் ஊழல் என்று தலைப்புச் செய்தி. இப்படி குஜராத் என்கிற பெயரை போட்டு தன் அரிப்புகளை தீர்த்துக் கொண்டார்கள் பல்வேறு ஊடக வே.. கூட்டங்கள். ஆனால், இதில் பொதிந்துள்ள உண்மையைப் பற்றி ஒரு செய்தியும் கிடையாது.

இதோ உண்மைகள்…

இந்த கம்பெனிக்கு முதன்முதலில் மிகப் பெரிய அளவில் இந்திய கடற்படை கான்டிராக்டை அள்ளி வழங்கியது 2011 ஆம் ஆண்டில் மன்மோஹன் சிங் அரசு. இதனைப் பின்னர் ரத்து செய்தவர் மோதிஜி.
Feb 13, 2022 5 tweets 2 min read
கன்னடத்தில் ஹிஜாப் என பொங்கும் கோஷ்டிகள் தமிழக சர்ச்சைக்குரிய மதமாற்ற விவகாரத்தில் இறந்த லாவண்யா பற்றி வாயே திறக்காது. அதாவது சிபிஐ விசாரணை அளவுக்கு சென்றாயிற்று இனி விசாரணை முடிவு வரும் வரை காத்திருக்கலாம். இன்று கன்னடப் பள்ளியில் இஸ்லாமியருக்கு ஹிஜாப் வேண்டும் எனக் கோருபவர்கள் சுமார் 3 மாத காலம் முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் ருத்திராட்சம் அணிந்த மாணவன் வெளியேற்றப்பட்டு சர்ச்சையான பொழுது முழு அமைதி காத்தார்கள்!
Apr 21, 2021 8 tweets 2 min read
#தமிழ்நாட்டை பீடித்துள்ள கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்கள்...

(1) வார பத்திரிகை படிக்கலாம் என்றால்... குமுதம், ஆனந்த விகடன், தராசு, நக்கீரன்னு எல்லாமே இந்து எதிர்ப்பு.., (2) செய்தி பத்திரிகை பக்கம் போனால் தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு, லேட்டஸ்டாக தி இந்து என்று எல்லாமே இந்து எதிர்ப்பிலே மதசார்பின்மையை காண்பவை.
Apr 2, 2021 4 tweets 1 min read
ஆண்டிமுத்து பெற்றெடுத்த அசிங்கம்..

இலங்கையில் இருந்து தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் இரண்டு பிள்ளைகளுடன் தாயகம் திரும்பியவர்...

பிள்ளைகள் இலங்கையர் என்பதால் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி பல கஷ்டங்கள்..

பெரம்பலூர் அருகில் தங்கி விவசாய வேலைகளை செய்தும், பாய்பின்னியும், கோழிக்கூடைகளைமுடைந்து விற்றும் கால்வயிற்று கஞ்சி குடித்த காலத்தில் மீண்டும் சின்னப்பிள்ளை கருவுற்று ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறார். அந்த பிள்ளைக்கு சத்தீயசீலன் என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.

அந்த சத்தியசீலன் சைக்கிளில் ஜமுக்காளம் விற்றும் பழையசேலைகளுக்கு மாற்றாக
Apr 2, 2021 4 tweets 1 min read
சதானந்தன் மாஸ்டர்

கேரள கம்யூனிஸ்ட் மிருகங்களால் இருகால்கள் வெட்டி வீசப்பட்ட பின்னரும் நேஞ்சை நிமிர்த்தி நிமிர்ந்து நிற்கும் காவிப்போராளி!

ஆசிரியராக பணிபுரிந்தவர்.

சிறுவயது முதலே RSSன் மீது அளவற்ற ஈர்ப்பு.

அதன் காரணமாக கம்யூனிஸ்ட் மிருகங்களிடம் இரு கால்களையும் பறிகொடுத்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேண்டுமென்றால் சதானந்த மாஸ்டரின் தலையை வெட்டி வீசியிருக்கலாம்

கேரளாவில் கம்யூனிஸ்டக்ளுக்கு கொலை செய்வது கைவந்த கலை

ஆனால் கொலை செய்யாமல் ஏன் இரு கால்களை வெட்டி வீசினார்கள்

காரணம் ஒன்றே ஒன்றுதான்...
Apr 2, 2021 5 tweets 4 min read
ரவுடிகளின் கூடாரம் #திமுக
மீண்டும் உங்கள் நினைவுக்கு 👇 #திமுக ரவுடிகளின் அராஜகம் 👇
Apr 2, 2021 10 tweets 1 min read
பணஅரசியலும் பிண அரசியலும் பிரிவினைவாத அரசியலும் செய்யும் திமுகவின் வரலாறு முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது.இந்த முடிவுரைக்கு முழு சொந்தக்காரராக வரலாற்றில் ஸ்டாலின் இடம் பிடிப்பார். 50 ஆண்டுகளாகப் பிரிவினை அரசியலில் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இனி தமிழர்களிடம் ஏமாற்று அரசியல் எடுபடாது.எளிமையான முதல்வர் எடப்பாடியாரை மக்கள் கொண்டாடுகிறார்கள்.அவரது அருமையை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.அவர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என பொய்ப்பேசி திரிபவர் அல்ல. இமாலய சாதனைகளை சர்வசாதாரணமாக சத்தமில்லாமல் செய்து காட்டுகிறார்.
Mar 31, 2021 14 tweets 2 min read
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி இந்துக்களின் அழுகை குரலை கேளீர். நான் சொல்வது 100% நடைபெற்ற சம்பவம்

இந்து ஓட்டு வங்கி ஏன் தேவை முழுமையாக படிக்கவும்.

108 திவ்ய தேசத்தில் முக்கியமானதும் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்தலம். மட்டுமல்லாமல் திருவெட்டீஸ்வரர் திருக்கோயில்,
பெரிய தெரு பிள்ளையார் திருக்கோவில், செல்லப் பிள்ளையார் திருக்கோவில்,
எட்டாம் படை முருகர் திருக்கோயில், அங்காளபரமேஸ்வரி திருக்கோவில், எல்லம்மன் திருக்கோயில், தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில், இன்னும் பல திருக்கோயில்கள் நிறைந்த ஆன்மிக மண்.
Mar 9, 2021 13 tweets 2 min read
இந்திய "டிமானிடைசேஷனுக்கும்"
ஜார்ஜ் சோரோஸுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அந்த ஆள் இந்த அளவுக்கு மோடி வெறுப்புடன் இருக்கிறான்?

இதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம்.

George Soros உலகிலேயே மிகப்பெரிய கரன்ஸி (Forex) ட்ரேடர். அதாகப்பட்டது உலக கரன்ஸிகளை வாங்கி விற்கிற ஒருவர். இங்கிலாந்தையும், மலேஷியாவையும் ஏறக்குறைய திவாலாக்கிய ஆசாமி. அவரைக் கண்டு பயப்படாத நாடுகளே இல்லை. எந்த தேசம் எப்படி நாசமாய்ப் போனால் என்ன? எனக்கு இலாபம் வந்தால் சரி என்கிற மிருக மனோபாவமுள்ள வெள்ளைக்காரர்.

அப்படிபட்ட ஆசாமி பாகிஸ்தானிகளுடன் கைகோர்த்து கொண்டது ஆச்சரியம் ஒன்றுமில்லை.
Mar 8, 2021 8 tweets 2 min read
முக்குலத்தோர் புலிப்படை நடத்தும் கருணாஸ் யார்..?? .@karunaasethu

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக வாய் கிழிய வக்கணை பேசும் கருணாஸ் யார் தெரியுமா??

முக்குலத்தோருக்கும் கருணாசுக்கும் சம்மந்தமே இல்லை அவர் முக்குலத்தோரே இல்லை....! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை இவரது சொந்த ஊர்.

இவரது தந்தை நகைத்தொழில் செய்யும் ஆச்சாரி சமூகம். தாயார் முத்தரையர்.

இவரது தாயார் இளம்வயதில் புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்..!