SK..JSK... Profile picture
May 22 7 tweets 4 min read
#நடிகர்_திலகம் என்றால்...
இன்று நாம் சிவாஜியை தான்
நினைவுகூர்வோம்.

ஆனால்..
திரைதுறையில்
ஒரு பெரும் சகாப்தமாக,
நிஜமான நடிகர் திலகமாக வந்திருக்க வேண்டியது...
#SSR என்றழைக்கபடும்...

#S_S_ராஜேந்திரன் தான்..
சிவாஜிக்கு நிகரான நடிப்புதன்மையும்... Image
சிவாஜியை மிஞ்சிய
தமிழ் உச்சரிப்பையும்..
தன் தனி திறைமையால் தன் வசபடுத்தி வைத்திருந்தார்.

அரசியலில் எங்கே தன்னை மிஞ்சிவிடுவாரே யெனும்.
அச்சத்திலேயே...
சிலரின் நம்பிக்கை துரோகத்தாலும்.

தான் கொண்ட திக கொள்கைக்கு மாறாக...
திரைபடத்தில்
மக்களை முட்டாளாக்கும்
கடவுள் நம்பிக்கைக்கு துணைபோகும் வண்ணம்
எந்தவொரு கடவுள் அரிதாரமும் பூசமாட்டேன் என்று தன்
லட்சியமாகவே ஆக்கிகொண்ட..

லட்சிய நடிகர் SSR

சிவாஜியை விட...
பின்னோக்கி நகர்ந்து விட்டார்
SSR.
அதே #கலைஞரின் வசனத்தில்
என்றோ!
அவர் கர்ஜித்த கம்பீர வசனம்

#ஒற்றுமை_பேசி,

#வேற்றுமை_வளர்ப்போர்.....
முகநூல் பகிர்வு

m.facebook.com/story.php?stor…
1962 பொதுத் தேர்தலில்
நடிகர் SSR திமுக வேட்பாளராக தேனி தொகுதியில் போட்டியிட்டார் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக செல்வாக்கு பெற்ற என்.ஆர். தியாகராஜன் போட்டியிட்டார்.
காங் வேட்பாளர் தியாகராஜன் ஒரு மலை அதை சாய்க்க எந்த கொம்பனாலும் முடியாது என்றே பேசப்பட்டது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது திமுக வேட்பாளர் SSR 12794 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சட்டமன்றம் செல்லும் முதல் திரைப்பட நடிகர் என்ற பெயரை பெற்றார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SK..JSK...

SK..JSK... Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SKJSK10

May 23
#சந்திரபாபுவு Vs #MGR
ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை? Image
குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்
எம்.ஜி.ஆரை தவிர.

“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)
“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”

இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது.அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார்.கூட்டத்தோடு சேர மாட்டார்.தனிமையில்தான் அமர்ந்திருப்பார்
Read 17 tweets
May 23
நடிகர் சந்திரபாபு

தமிழ் திரையுலகில் 1950 களிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து பிற்காலத்தில் வறுமையில் வாடியவர். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் 46 வயதில் மரணமடைந்தது சோகம் Image
சந்திரபாபுவின் ஆங்கில பாணிதான் அவரின் பலம். அதுதான் அந்தக் காலத்தில் ரொம்பவே நம்மை ஈர்த்தது. ஆச்சரியப்படவைத்தது. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஜெய்சங்கரைச் சொன்னது போல, தென்னகத்து சார்லிசாப்ளின் என்று சந்திரபாபுவை ரசிகர் உலகம் கொண்டாடியது. Image
ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புக் கிடைக்காத சோகத்தில் கடிதம் எழுதிவைத்து அங்கேயே தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அடுத்த சில ஆண்டுகளில் ஒருவார கால்ஷீட்டுக்கு ரூ. 1 லட்சம் (அப்போது தங்கம் ஒரு சவரன் 100 ரூபாய் இருந்தது) சம்பளம் வாங்கும் நிலையை அடைந்தார். அவர்தான் சந்திரபாபு.
Read 22 tweets
May 20
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,
கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

கிரஹப் பிரவேசத்தன்று

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,
Read 5 tweets
May 19
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(