🌺என் நண்பரின் பதிவு....
நான் பாஜக அல்ல.ஆனாலும் இதை பகிர்கிறேன்.
🌷1.பொங்கல் தொகுப்பு ஊழல்-
பாஜக தலைவர் #அண்ணாமலை தலையீடு -
"நடந்த தவருக்கு வருந்துகிறோம் ,விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்த பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை" #முதல்வர்_ஸ்டாலின்
🌷
2.அரசு சார்பாக பொங்கல் இனிப்பு கொள்முதல் வெளி மாநில நிறுவனத்திற்கு வழங்கல்-
பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை தலையீடு-
இனிப்பு ஒப்பந்தம் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப்படும்" #முதல்வர்_ஸ்டாலின்
🌷3. தருமபுரம் ஆதீனம் பல்லாக்கு தூக்க தடை -பாஜக மாநில தலைவர்
#அண்ணாமலை
-"பல்லக்கை தூக்க நானே வருவேன்"
பல்லாக்கு தடை நீக்கம் - #முதல்வர்_ஸ்டாலின்
🌷4. அன்னூர் அருகே தொழில் பூங்கா அமைக்க 3800 ஏக்கர் விவசாய நிலம் அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் - பாஜக மாநில தலைவர்
#அண்ணாமலை- "TIDCO சார்பாக ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது" -
அன்னூர் தொழில் பூங்கா திட்டம் கைவிடப்படுகிறது -#முதலவர்_ஸ்டாலின்
🌷5. திருவாரூர் ரத வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும்-
பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை போராட்டம் "கருணாநிதி பெயரை வைக்கக் கூடாது "
' சரி, வைக்க மாட்டோம்' #முதல்வர்_ஸ்டாலின்
இருக்கிறது 4 MLA வா இல்ல 40 MLA வாங்கிறது முக்கியம் இல்ல..அது எந்த கட்சிட்ட இருக்குங்கிறது தான்...அத வச்சு என்ன நல்லது பண்றோம்கிறது தான்...8% ஓட்ட வச்சிட்டே இவ்ளோ பண்றோம்ண்ணா ....ஆட்சிக்கு வந்தா ....

#பாஜக_உள்ள_வந்தாச்சு
#மலைடா_அண்ணாமலை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VASANTHAKUMAR.V🇮🇳

VASANTHAKUMAR.V🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharanipaints

May 23
இது விடியல் டீம், சுன் டிவி போன்று செட் செய்த நிகழ்ச்சி கிடையாது. ஒவ்வொருவரின் உண்மையான உணர்வு அதுவும் தமிழக மக்களின் 70% உணர்வுகளின் வெளிச்சம். சிறுவன் சுஜித் குழியில் விழுந்ததற்க்கு எதிர் கட்சி தலைவராக இருந்த விடியல் அரசியல் விளையாட்டை விளையாடி லைவ் என்ட்ரி கொடுத்து மக்களின்
ஆதரவை பெற்றார். இதே கல் குவாரியில் விழுந்து இறந்த தொழிலாளர்களை எத்தனை நாட்கள் கழித்து எப்படி காப்பாற்றினார். ஏன் அவ்விடம் ஒரு அமைச்சர் கூட சென்று பார்வை இடவில்லை. ஈழ தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட பொழுது நீ எங்கே?? எதை தூக்கி பிடிக்க போனாய்?? ஆனால் கொலை வழக்கில்
சர்ச்சையில் உள்ள ஒரு வழக்கு நேரில் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க தயாராக உள்ளாய். அடுத்த வரும் நாட்களில் ராஜீவ் காந்திக்கு மாலை மீண்டும் அதே மாலையில் மீதம் உள்ள 6 பேரை விடுதலை செய்ய காணொளி காட்சியின் வாயிலாக ஆலோசனை ஆனால் உன்னையும், உன் பித்தலாட்டத்தையும் நம்பும் கூம்பட்டைகள்
Read 4 tweets
May 23
ஓட்டுப்போட்ட சாமான்யர்களுக்கு, ராஜீவ் இறந்துபோன குண்டுவெடிப்பில் இறந்துபோன ராஜீவ் காந்தியைத்தாண்டி..

— தர்மன்,
— சந்த்ரா என்கிற போலீஸ்காரர்களையோ,
— கோகிலவாணியையோ,
— காங்கிரஸ்கார லதா கண்ணன்,
— ஸந்தானி பேகத்தையோ…
— முனுசாமியையோ…
— ராஜகுரு,
எட்வர்ட் ஜோஸப் என்கிற இன்ஸ்பெக்டர் களையோ,
— மொஹம்மத் இக்பால் என்கிற எஸ்பியையோ,

சத்தியமாய் ஞாபகம் இருக்காது..
———————
இவர்களும் மனிதர்கள்தான்!

தமிழ் தேசிய-வியாதிகள் இப்போதெல்லாம் சொல்வதுபோல், இவர்களுமே கூட தமிழர்கள்தான்.

இவர்களுக்கும் “அற்புதமான” அம்மாக்கள் இருக்கிறார்கள்/
இருந்தார்கள்.

தத்தளித்த குடும்பங்கள் இருக்கிறது. இறந்தவர்களின் வாரிசுகள் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஓலா ட்ரைவர் ஆன கதையும் இருக்கிறது.
———————-
இவர்கள் இதனால் ஆயுதம் தூக்கவில்லை, இவர்கள் வாழவே போராடுகிறார்கள். வெட்டி பேரறிவாளர்கள் போல் போராட்டம் மட்டும் இவர்களுக்கு
Read 7 tweets
May 23
இத்தாலிய சூனியக்காரி சோனியாவின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியாவில் கொடூர மர்ம மரணங்கள் அரங்கேற்றப்பட்டவை பலவாகும். அந்த வகையில் நடைபெற்ற கொடூர மரணங்களில் ராஜீவ் காந்தியின் மரணமும் ஒன்றாகும். ராஜீவ் இந்திரா சஞ்சய் படுகொலைகள் இந்தியாவை அடிமையாக்க
நினைத்த இஸ்லாமிய கிறிஸ்துவ மத வெறி மோதலின் அடிப்படையில் கிறிஸ்துவ நயவஞ்சக சூழ்ச்சியின் காரணமே என்பதை யாராவது மறுக்கமுடியுமா..

ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் தமிழர்கள் போர்வையில் கிறிஸ்துவர்களே அதனால்தான் அவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
இதுவே இந்துவாகவ இருந்திருந்தால் நிச்சயம் தூக்குதான்...

இதில் வருத்தபட வேண்டிய விஷயம் ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை காங்கிரஸ் மறைமுகமாக ஆதரிக்கின்றது.

தன் தந்தை கணவணை விட கிறிஸ்துவ மதவெறியே முக்கியமென அடங்கிவிட்டார்கள் சோனியாவும் ராகுலும் பிரியங்காவும்.
Read 4 tweets
May 23
என்ன கவலை மக்களே

பெட்ரோல் டீசல் விலையை
குறைக்க வேண்டும்.

எனதருமை மக்களே

நாடு ஒரு அசாதாரண சூழ்நிலையில் தாங்க முடியாத பொருளாதார தாக்குதல்களை சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில்

பெட்ரோல் விலையை குறைக்கிறேன்

லடாக் எல்லையில் இரண்டு
வருடங்களுக்கும் மேலாக கூடுதலாக
நிற்கும் ஒரு
இலட்சத்து இருதாயிரம்
வீரர்களுக்கான படை செலவுகள்.
தளவாட செலவுகள் அரசுக்கு அதிக
சுமையான போதும்..

கொரோனா முடக்கத்தால் இரண்டு
வருட காலம் வரி வருவாயை அரசு
இழந்த போதும்..

இத்தனை பொருளாதார சிக்கலிலும்
கொரோனா தடுப்பூசி ஒன்று 750
ரூபாய் வீதம் 200 கோடி தடுப்பூசிகளை
மக்கள் உயிர் காக்க விலையின்றி
செலுத்திய போதும்..

உக்ரைன் ரஷ்யா போரால் ரஷ்யாவின்
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய
மாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள்
அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெயை கூடுதலாக வாங்குவதால் அதற்கு டிமாண்ட்
அதிகரித்து விலை உயர்ந்து அந்த
எதிர்பாராத நிதிச் சுமை இந்தியாவை
Read 4 tweets
May 23
☝🏻தேவசகாயம் பிள்ளை புனிதரா?? சதியா??

300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை க்கு, வாடிகனால் தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டதின் பின்னணி என்ன??? என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும் இது மிஷனரிகளின் சதி என்று......

23-4-1712 அன்று கேரளா மாநிலத்தில், (
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி) உள்ள, நட்டனத்தில், ஹிந்து பெற்றோருக்கு புதல்வனாக நீலகண்டப் பிள்ளை பிறந்தார்.

அப்போது கன்னியாகுமரியை, திருவிதாங்கூர் அரசரான மார்த்தாண்ட வர்மா என்னும் மாவீரர் ஆட்சி செலுத்தி வந்தார். படை எடுத்து வந்த டச்சுக்காரர்களை,
மார்ர்த்தாண்ட வர்மா துவம்சம் செய்து விரட்டியது ஒரு சரித்திர நிகழ்ச்சி!

மார்த்தாண்ட வர்மாவிடம் பணிபுரிந்த நீலகண்டப் பிள்ளை, டச்சு கடற்படை கேப்டன் " அவுஸ்டாஷியஸ் டி லெனாய் ( Austachius De Lanoy) , என்பவனின் சூழ்ச்சியால், மார்த்தாண்ட வர்மாவுக்கு துரோகியாக மாறினார்.
Read 10 tweets
May 23
அகமதாபாத் : யார் அகமது?
மொராதாபாத் : முராத் யார்?
அவுரங்காபாத் : அவுரங்கசீப் யார்?
பைசாபாத் : ஃபைஸ் யார்?
ஃபரூக்காபாத் : யார் ஃபரூக்?
அடிலாபாத் :ஆதில் யார்?
சாஹிபாத் : சாஹிப் யார்?
ஹைதராபாத் : யார் ஹைதர்?
செகந்திராபாத் : சிக்கந்தர் யார்?
ஃபிரோசாபாத் : ஃபிரோஸ் யார்?
முஸ்தபாபாத் : முஸ்தபா யார்?
அகமதுநகர் : யார் அகமது?
துக்ளகாபாத் : யார் துக்ளக்?
ஃபதாபாத் : ஃபதே யார்?
உஸ்மானாபாத் : உஸ்மான் யார்?
பக்தியார்பூர் : பக்தியார் யார்?
மஹ்முதாபாத் : யார் மஹ்மூத்?
முசாபர்பூர் மற்றும் முசாபர் நகர் : முசாபர் யார்?
புர்ஹான்பூர் : புர்ஹான் யார்?
இவர்கள் எல்லாம் யார்?

உங்கள் கலாச்சாரத்தை அழித்தவர்கள்,

உங்கள் கோவில்களை அழித்தவர்கள்,

உங்கள் சிலைகளை சிதைத்தவர்கள்,

இந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியவர்கள் இவர்கள்.

இது இந்திய வரலாற்றில் அவர்களின் பங்களிப்பு.
இருந்த போதிலும்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(