இயக்குனர் ஸ்ரீதர் உயிரோடு இருந்த காலத்தில் அவரிடம் போய் இப்படிக் கேட்டிருக்கிறார் புதிய இயக்குனர் ஒருவர்!
கொஞ்சம் யோசித்த ஸ்ரீதர் , "ஹீரோவாக யாரை போடப் போகிறாய்?"என்று கேட்க ...
முத்துராமன் கேரக்டருக்கு
ஒரு இளம் ஹீரோவையும் , ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இன்னொரு இளம் ஹீரோவின் பெயரையும் சொல்லி இருக்கிறார் , உரிமையை வாங்க வந்த இயக்குனர்...!
பொறுமை இழந்த ஸ்ரீதர் “நான் கேக்குறது ஹீரோவா யாரை போடப் போறேன்னுதான்.." என்று கேட்டிருக்கிறார்!
வந்தவருக்கு நிஜமாகவே
ஒன்றும் புரியவில்லையாம்..!!
அட...இதைப் படித்துக் கொண்டிருக்க
எனக்கே எதுவும் புரியவில்லை!
முத்துராமனும், ரவிச்சந்திரனும் தானே ,“காதலிக்க நேரமில்லை” ஹீரோக்கள் என்று எண்ணிக் கொண்டேன்!
ஆனால் ஸ்ரீதர் கேட்ட கேள்வி வித்தியாசமானது “காதலிக்க நேரமில்லை” படத்தோட
கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,
இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….
பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே”
( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.
இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….
இந்தப்பாதையை அமைக்க 20
ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து
சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே –
*கண்ணதாசனின் “திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணா” என்ற அற்புதப் பாடல்*
புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது.
கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன்
நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார். ஆனால் பரமாச்சார்யார் அவரை தேவையற்ற பகுத்தறிவுவாத்த்தில் இருந்து வெளிக்கொணர்ந்து, மெது மெதுவே ஆன்மீக ஞானம் பெற செய்தார்.
ஆனால் அடிப்படையில் விமர்சனம் செய்யும் போக்கானது தொடரவே செய்த்து அவரிடம்.
கண்ணதாசன் கேட்டார், “பால் வெண்மை நிறமானது. ஆனால் பாற்கடல் ஏன் மேகவர்ணமாய் காட்டப்படுகிறது? இறைவனான ஸ்ரீவிஷ்ணுவின் நிறம், பாற்கடலில் கலந்து விட்டதா?”.
ஆச்சார்யார் சிரித்துக் கொண்டே உனக்கான பதில் மதியம் கிடைக்கும் என்று கூறி கண்ணதாசனை குழப்பத்தில் ஆழ்த்தினார்.
விருதுநகர் இதயம் நல்லெண்ணை அதிபர் V.R.முத்து அண்ணாச்சி அவர்களின் பதிவு……..
இதயம் பேசுகிறேன்💕
"நமக்கு சிக்கல் உண்டாக்குபவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டும்"
எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு Sales Taxஇல்
இருந்து ஒரு notice வந்தது.
"நீங்கள் எண்ணெய்க்கு மட்டும்தான் வரி போடுகிறீர்கள். Canக்கு வரி போடவில்லை. அப்படி இருந்தாலும் நீங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு எண்ணெய்க்கு வரி கட்டியது போல canக்கும் வரி கட்ட வேண்டும்.
மூன்று வருடங்கள் நீங்கள் அந்த வரியை கொடுக்கவில்லை
என்பதால் ஒன்றரை கோடி ரூபாய் நீங்கள் இப்பொழுது கட்ட வேண்டும்" என்று அந்த Sales Tax Officer கூறினார். இந்த billஐ பார்த்த எனது அப்பாவிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவர் வருத்தம் என்னவென்றால் 40 வருடங்களாக தொழில் செய்து சம்பாதித்த மொத்த சம்பாத்தியமே ஒன்றரை கோடி தான்;