வேதம் படிக்கனும்னா பூணூல் கல்யாணம் செய்து பிரம்மச்சரிய ஆஸ்ரமத்திற்குள் வேதம் கற்கனும்.
🎯 பூணூல் கல்யாணம் செய்துகொள்ள பெண்களுக்கு உரிமையில்லை!
அதனால் வேதம் படிக்கும் வாய்ப்பும் இல்லை!
நான்கு ஆஸ்ரமத்தில் பிரம்மச்சரிய - சந்நியாச ஆஸ்ரமங்கள் பெண்களுக்கு இல்லை!
2/3
அப்படியென்றால்,
பார்ப்பனர்கள் வீட்டுப் பெண்கள் உட்பட அனைத்து வர்ண ஜாதிப் பெண்களும் சூத்திரச்சி தானே?!
🧿 ஒரே வீட்டில் இழிநிலையில் வாழும் அக்ரஹாரத்துப் பெண்களுக்கு இதெல்லாம் புரிந்திருந்தால் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது அவர்களாகத் தானே இருந்திருக்கனும்
3/3
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இப்படி வேதியல் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வேதியல் பாடத்தில் லத்தீன் அல்லது கிரேக்கச் சொற்களே இன்றும் வழங்குகின்றன. நமது மாணவர்களும் இப்படித் தான் படிக்கிறார்கள். ஏன் என்றால் இவை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட குறியீடுகள்.
3/N
நண்பன் புதிதாகக் கட்டிய புது வீட்டிற்கு சென்றவாரம் புதுமனை புகுவிழா கொண்டாடினான்.
செவ்வாக்கிழமை நான் போயிருந்தேன்.அவன் சோகமாக இருந்தான். என்னடானு கேட்டால், அவனுடைய மனைவியின் அண்ணன் (Australia return) வாஸ்து படி வீடு கட்டலனு சொந்தங்களுடன் சேர்ந்து கலாய்ப்பதுதானாம்.
1/N
நண்பனின் மனைவி "அண்ணா! என் அண்ணன் இந்த வாரம் முழுவதும் இங்கதான் இருப்பாரு. இவரு 10நாள் லீவு போட்டும். வீட்லயே இருப்பதில்லை. நீங்க வந்தீங்கனு தான் இங்க இருக்காரு. கொஞ்சம் சொல்லிட்டு போங்க"னு சொன்னாங்க.
என்னடானு கேட்டால்,
அவன் மச்சான் "இந்த வாஸ்துவ வச்சி வம்பிழுத்திட்டே
2/N
இருக்கான். வேற டாபிக் பேசுனாலும் கடைசில வீடு வாஸ்து படி இல்லைனு கிண்டலடிக்குறான்.அவன் அப்பா அம்மாவை கூட ஏதும் வாஸ்துப்பற்றி அறிவுரை கேட்கலனு சொல்றான். மாமனாரும் மாமியாரும் ஏற்கனவே எதையாவது குறை சொல்லிட்டே இருப்பாங்க. இதுல இவன் வேற ஏத்தி விடுறான். ஏத்தி விட்டுட்டு போயிடுவான்.
3/N
பிரதமை,துவிதயை,திரிதயை, சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி என்று நாட்களுக்கு பெயர் வைத்தார்கள்.
வளர்பிறையிலும் அஷ்டமி வருகிறது;
தேய்பிறையிலும் அஷ்டமி வருகிறது.
1/5
அதனால் எந்த அஷ்டமினு குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தீர்க்க
சந்திர மாதம் 28 நாட்களுக்கும் 27 நட்சத்திரங்களின் பெயரை வைத்தார்கள்.இதனால் ஒரு மாதத்திற்கு ஒரு நட்சத்திரம்தான் வரும்.நாட்களின் பெயரை குறிக்க ஏற்பட்டதுதான் நட்சத்திரம்.மற்றபடி அதற்கும்
மனிதனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
2/5
📍வானத்தில் வெறும்
27 நட்சத்திரங்களா இருக்கின்றன?
📍கோடானு கோடி நட்சத்திரங்கள் அல்லவா இருக்கின்றன.
📍அவற்றுக் கெல்லாம் பெயர் வைக்க மனிதனால் முடியுமா?
3/5
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் எழுதிய Riddles of Hinduism நூலில் இருந்து
புதிர் எண் 1 :
🧿 ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு?
ஒரு பார்சி தம்மைப் பார்சி என்று கூறுவது ஏன் என்று அவரிடம் கேட்டால், இந்தக் கேள்விக்கு விடைகூறுவது அவருக்குக் கடினமாயிராது.
1/N
தாம் ஜொராஸ்டரைப் பின்பற்றுவதால் தாம் ஒரு பார்சி என்று அவர் கூறுவார்.
இதே கேள்வியை ஒரு கிறிஸ்தவரிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினமாயிராது.
ஏசு கிறிஸ்துவை நம்புவதால் அவர் கிறிஸ்தவர்.
2/N
இதே கேள்வியை ஒரு முஸ்லிமிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதில் தயக்கம் இருக்காது.தாம் இஸ்லாமை நம்புவதால் தாம் ஒரு முஸ்லிம் என்று அவர் பதிலளிப்பார்.
இதே கேள்வியை ஓர் இந்துவிடம் கேட்டீர்களானால், அவர் என்ன சொல்லுவதென்று தெரியாமல் முற்றிலும் திகைத்துப்
3/N
பார்ப்பனீயபீடை தனக்கே உரித்தான ➕ம் 👉ம் கொடுக்கும் குணத்தால் அரசர்களை மஞ்சணையில் வீழ்த்தி அதன் மூலம் பௌத்த சமணத்தை கருவறுத்தப்பிறகு
மக்களைக் கட்டாய மதமாற்றம் செய்தது
கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளான தமிழ் மக்களை
தவிர சமண பௌத்த சமையங்களின் அடையாளங்களாக மிஞ்சியது அதன் கோயில்கள்
2/N
பார்ப்பான் வீட்டுத் திண்ணைக்குப் பரதேசிகள் அடித்துக்கொள்வதுபோல,
தமிழ்நாட்டில் இருந்த பௌத்த சமணக் கோயில்களை,
வைணவர்கள் தங்களுடையதென்றும் சைவர்கள் தங்களுடையதென்றும் அடித்துக்கொண்டிருந்தனர்.
ஓர்காலத்து தென்றல் முற்றிப் பெருங்காற்றானது போல், சைவ X வைணவ கலகம் அதிகரித்ததனால்,
3/N
🐐கோயிலுக்குள் உள்ள "இடைத் தரகனை"
"சாமி" என்று கூப்பிடுபவன் சூத்திரன்.
🐐மகளுக்கு இயற்கையாய் வரும் மாதவிடாயை தீட்டு என்று நம்புறவன் சூத்திரன்.
🐐பஞ்சாங்கம் சொல்லுவது தான் நல்ல நேரம், நல்ல நாள் என்று நம்புறவன் சூத்திரன்.
1/N
🐐அந்த நல்ல நாள்,நேரத்தை பார்ப்பானிடம் போய் கேட்பவன் சூத்திரன்.
🐐Food delivery broker வைத்து இறந்தவர்களுக்கு திதி-திவசம் செய்பவன் சூத்திரன்.
🐐தன் ஜாதி மக்களிடம் பணம் வசூலித்து கோயில் கட்டிட்டு
பார்ப்பான் வந்து மந்திரம் ஓதினால் தான் கல்லே கடவுளாகும்னு நம்புறவன் சூத்திரன்
2/N
🐐தன் மகளுக்கோ மகனுக்கு திருமணம் நடந்தால் அவர்கள் கூடுவதற்கான அனுமதியை பார்ப்பானிடம் வாங்கனும்னு நேரம் குறிக்கும் அனைத்து மடப்பயல்கள்களும் சூத்திரன் தான்.
🐐ஆடி மாதம் பீடை மாதம் என்று நம்புறவன் சூத்திரன்.
🐐புரட்டாசி மாதம் கறி சாப்பிடக் கூடாது என்று நம்புறவன் சூத்திரன்.
3/N