குறள் நெறி Profile picture
ஆரியம் வேதம் உடைத்து; செந்தமிழ் திருக்குறள் உடைத்து! பிச்சை புகினும் கற்கை நன்றே! தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம்! தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்பினோம்!
Humanity above Nation! Profile picture 1 subscribed
Feb 17 14 tweets 2 min read
Thread👇

🎯இரு செம்மொழிகளைக் கொண்ட இந்திய துணை கண்டம் உலக கல்விக்குக் கொடுத்த கலைச் சொற்கள் எத்தனை..?

தமிழில் "உப்பு"
ஆங்கிலத்தில் இதற்குப் பெயர் Common Salt.
லத்தீன் மொழியில் இதற்குப் பெயர் சோடியம் குளோரைடு NaCl.

Na - Sodium.
Cl - Chlorine.

இந்த சொற்கள் லத்தீன் சொற்கள்.

1/N
இன்றைய வேதியியல்
படித்த |படிக்கும் மாணவர்களுக்கு இது தெரியும்.

Na OH + Hcl → NaCl + H2O.

சோடியம் ஹைட்ராக்ஸைடு + ஹைட்ரோ குளோரிக் ஆசிட் = சோடியம் குளோரைடு + தண்ணீர்.

Plumbum - Pb - ஈயம்

Cuprum - Cu - செம்பு

Argentum Ag - வெள்ளி

Aurum - Au - தங்கம்

2/N
Feb 8 13 tweets 2 min read
வாஸ்து⚠️

நண்பன் புதிதாகக் கட்டிய புது வீட்டிற்கு சென்றவாரம் புதுமனை புகுவிழா கொண்டாடினான்.

செவ்வாக்கிழமை நான் போயிருந்தேன்.அவன் சோகமாக இருந்தான். என்னடானு கேட்டால், அவனுடைய மனைவியின் அண்ணன் (Australia return) வாஸ்து படி வீடு கட்டலனு சொந்தங்களுடன் சேர்ந்து கலாய்ப்பதுதானாம்.

1/N
நண்பனின் மனைவி "அண்ணா! என் அண்ணன் இந்த வாரம் முழுவதும் இங்கதான் இருப்பாரு. இவரு 10நாள் லீவு போட்டும். வீட்லயே இருப்பதில்லை. நீங்க வந்தீங்கனு தான் இங்க இருக்காரு. கொஞ்சம் சொல்லிட்டு போங்க"னு சொன்னாங்க.

என்னடானு கேட்டால்,
அவன் மச்சான் "இந்த வாஸ்துவ வச்சி வம்பிழுத்திட்டே

2/N
Feb 5 5 tweets 1 min read
ஜாதகம் ஜோதிடம் என்பதெல்லாம் ஆரியமயமாக்கல் அயோக்கியத்தனம்!

பிரதமை,துவிதயை,திரிதயை, சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி என்று நாட்களுக்கு பெயர் வைத்தார்கள்.

வளர்பிறையிலும் அஷ்டமி வருகிறது;
தேய்பிறையிலும் அஷ்டமி வருகிறது.

1/5
அதனால் எந்த அஷ்டமினு குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தீர்க்க
சந்திர மாதம் 28 நாட்களுக்கும் 27 நட்சத்திரங்களின் பெயரை வைத்தார்கள்.இதனால் ஒரு மாதத்திற்கு ஒரு நட்சத்திரம்தான் வரும்.நாட்களின் பெயரை குறிக்க ஏற்பட்டதுதான் நட்சத்திரம்.மற்றபடி அதற்கும்
மனிதனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

2/5
Nov 26, 2023 18 tweets 2 min read
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் எழுதிய Riddles of Hinduism நூலில் இருந்து
புதிர் எண் 1 :

🧿 ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு?

ஒரு பார்சி தம்மைப் பார்சி என்று கூறுவது ஏன் என்று அவரிடம் கேட்டால், இந்தக் கேள்விக்கு விடைகூறுவது அவருக்குக் கடினமாயிராது.

1/N
தாம் ஜொராஸ்டரைப் பின்பற்றுவதால் தாம் ஒரு பார்சி என்று அவர் கூறுவார்.

இதே கேள்வியை ஒரு கிறிஸ்தவரிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினமாயிராது.
ஏசு கிறிஸ்துவை நம்புவதால் அவர் கிறிஸ்தவர்.

2/N
Nov 9, 2023 10 tweets 2 min read
Thread!

மக்களை மதம் மாற்றுவது பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.

கோயில்களையே மதம் மாற்றிய வரலாறு கேள்விப்பட்டது உண்டோ?

"பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது"என்கிற பழமொழியில் அந்த வரலாறு பொதிந்துள்ளது.

சங்கக் காலத்துத் தமிழ் மக்கள் விரும்பி தழுவிக்கொண்ட சமயங்கள் பௌத்தமும் சமணமும்

1/N பார்ப்பனீயபீடை தனக்கே உரித்தான ➕ம் 👉ம் கொடுக்கும் குணத்தால் அரசர்களை மஞ்சணையில் வீழ்த்தி அதன் மூலம் பௌத்த சமணத்தை கருவறுத்தப்பிறகு
மக்களைக் கட்டாய மதமாற்றம் செய்தது

கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளான தமிழ் மக்களை
தவிர சமண பௌத்த சமையங்களின் அடையாளங்களாக மிஞ்சியது அதன் கோயில்கள்

2/N
Nov 4, 2023 6 tweets 1 min read
🎯 யார் சூத்திரன்?

🐐கோயிலுக்குள் உள்ள "இடைத் தரகனை"
"சாமி" என்று கூப்பிடுபவன் சூத்திரன்.

🐐மகளுக்கு இயற்கையாய் வரும் மாதவிடாயை தீட்டு என்று நம்புறவன் சூத்திரன்.

🐐பஞ்சாங்கம் சொல்லுவது தான் நல்ல நேரம், நல்ல நாள் என்று நம்புறவன் சூத்திரன்.

1/N
🐐அந்த நல்ல நாள்,நேரத்தை பார்ப்பானிடம் போய் கேட்பவன் சூத்திரன்.

🐐Food delivery broker வைத்து இறந்தவர்களுக்கு திதி-திவசம் செய்பவன் சூத்திரன்.

🐐தன் ஜாதி மக்களிடம் பணம் வசூலித்து கோயில் கட்டிட்டு
பார்ப்பான் வந்து மந்திரம் ஓதினால் தான் கல்லே கடவுளாகும்னு நம்புறவன் சூத்திரன்

2/N
Sep 14, 2023 6 tweets 1 min read
WhatsAppல வந்தது தான்.
மறு ஔிப்பரப்பாகக் கூட இருக்கும்.
ஆனாலும் பகிர்ந்துக்கொண்டே இருக்க வேண்டிய பதிவு.
யார் எழுதியதுனு தெரியல.
அந்த முகம் தெரியாத சிந்தனையாளனுக்கு நன்றி🌹

ச னா த ன ம்.

பேருந்து டிரைவரிடம்
சாதிபார்க்கமாட்டான்.
தனது கார் டிரைவரிடம்
சாதி பார்ப்பான்.

1/N
செருப்புக் கடைக்காரரிடம்
சாதிபார்க்கமாட்டான்.
செருப்பு தைப்பவரிடம் சாதி பார்ப்பான்

சலூன் கடைக்காரரிடம்
சாதிபார்க்கமாட்டான்.
ஊருக்குள் சவரம் செய்பவரிடம்
சாதி பார்ப்பான்.

சாராயக் கடையில்
சாதிபார்க்கமாட்டான்.
சாப்பாட்டுக்கடையில் சாதி பார்ப்பான்.

2/N
Sep 2, 2023 11 tweets 3 min read
வேளாளர் உயர்வானவனுங்கனு சொல்லிக்கொள்ள 'வருண சிந்தாமணி" என்ற நூலை 1901இல் எழுதியவர் கூடலூர் கனகசபை பிள்ளை.

"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது" என்கிற சொலவடைக்கு ஏற்ற நூல் இது.

இவர் வேதம், புராணங்கள் முதலியவற்றை ‘ஆரியவேதம்' என்றும் திருக்குறள், சைவத் திருமுறைகள் முதலியவற்றைத்

1/13 Image 'திராவிட வேதம்' என்றும் சிலபல பக்கங்களில் எழுதியதால் திராவிடர் X ஆரியர் இனப் போராட்டத்தை எழுதுகிறாரோனு பார்த்தால் பெருத்த ஏமாற்றம்.

திராவிட வேதம் என்று எதற்கு பேசினார்னே கடைசி வரைக்கும் விளக்கவே இல்லை.

ஜாதி பெருமைனு பேசு வந்த ஆளிடம் இனமான உணர்வு எதிர்ப்பார்க்க முடியாது.

2/13
May 16, 2023 6 tweets 1 min read
Thread..!

ஜாதி அமைப்பை எதிர்த்து மனித நேசம், காதல் என்ற உணர்வுகள், வேறுபட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களிடையே உறவை ஏற்படுத்தினால் அதனை அழிக்கவும், அவ்வாறு உறவு கொண்டவர்களை அழிக்கவும் சமூகத்தில் மாறுதலை விரும்பாத பார்ப்பனீயபீடை வேட்டை நாய்களான ஜாதி இந்துக்களைக் கொண்டு முற்படுகிறது.

1/N
சிறந்த வீரத்தைக்காட்டி சமுதாய முழுவதற்கும் நன்மை புரிகிறவர்கள் பட்டியல் பிரிவு ஜாதியாராயிருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சமூகமதிப்பை அழிக்கவும் அவர்களையே அழிக்கவும் பார்ப்பனீயபீடை முற்படுகிறது. இவையனைத்தையும் தங்கள் உயர்வுக்கு ஆபத்து வராமலிருப்பதற்காக அது செய்கிறது.

2/N
Apr 1, 2023 5 tweets 1 min read
வேதம் என்கிற தேங்கிய குட்டையை மறுக்காத சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம் போன்ற மதங்களோடு ஆரியப் பார்ப்பன வைதீக மதம் பசைபோல ஒட்டிக் கொண்டது.

இந்த ஏழு மதங்களும்
வாந்திபேதி வைசூரி முதலிய வியாதிகளும்,
கருவில் மரித்தல்,
பிறந்தவுடன் மரித்தல், இளம்பிராயத்தில் மரித்தல்,

1/5
வாலிப ஆசையில் மரித்தல் ஆகிய அகாலமரணங்களும்,
பிறர்மனை விழைதல்,
பிறர்பொருள் கவர்தல்,
பிறர்குடி கெடுத்தல்,
பொய்ச்சான்று பகர்தல்,
மதுபானம்செய்தல்,
கொலைபுரிதல் முதலிய கெட்ட செயல்களையோ இந்த நாட்டில் இல்லாமலே செய்து விட்டதா?

2/5
Mar 31, 2023 9 tweets 1 min read
📍பிறவி ஜாதிபேதம் எதற்கு கற்பித்தானுங்க?

கர்வத்தினாலும், இறுமாப்பினாலும், பொறாமையினாலும், சோம்பலினாலும்,
பகுத்தறிவில்லா மாந்தர்க்கு
துர்ப்போதனையூட்டி ஆசை கொளுத்தி நாசம் வருவித்து அவர்கள் தங்களுக்குக் கீழமைந்து ஒழுகவேணுமென்று ஆணவ சிந்தையினால், ஏற்படுத்தப்பட்டதெனத் தெரிந்து,

1/N
தெளிந்துக்கொள்ளனும்!

ஜாதி பேதத்தைப்பற்றி இருவித கருத்து நிலவுகிறது.
அவை:
1.பிறப்பினாலோ அல்லது
2.தொழிலினாலோ என்பது

1.பிறப்பினால் ஜாதி பேதம் ஏற்பட்டதெனில், இம்மண்ணில் பிறக்கும் மனிதர் அனைவருக்கும் காமக்குரோதம் முதலியவைகளும் மெய் வாய் முதலியவைகளும்,
சுவை ஒளியோசை முதலியவைகளும்

2/N
Mar 30, 2023 11 tweets 2 min read
Thread!

👇இது Jan 1887-ம் ஆண்டு "தத்துவவிவேசினி" என்கிற வார இதழில் "அவலட்சண அபிசேகம்" என்கிற தலைப்பில் வந்த கட்டுரை.

🎯இன்றுவரை பெண் கடவுள்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.

👉பெண்கள் அந்தப்புரத்தில் மஞ்சன நீராடுகையில் ஆண்கள் செல்லக்கூடாது என்கிற ஒழுக்கம் மானிடர்க்கு மாத்திரமே

1/N
அல்லாமல், தேவதைகளுக்கும் உண்டென்பது நிச்சயம்.

பார்வதி முதலிய தேவலோகப் பெண்கள் நீராடுகையில் பாங்கிமார்கள் அருகிருந்து உபசரித்ததாகத் தெரிய வருகிறது.

சுப்பிரமணியன் ஜோதிட சாஸ்திரத்தை நூதனமாய்ச் செய்து, சிவனிடத்திற்குச் கொண்டுபோய்ச் சொல்ல;
அதைச் சோதிக்கும் பொருட்டு,

2/N
Mar 29, 2023 5 tweets 1 min read
ஆரிய ஒழுக்கக்கேடு:

மது அருந்துவது போல் சூதாட்டமும் ஆரியரிடையே பரவிக் கிடந்தது.

மன்னர்கள் அனைவரும் தமது அரண்மனைகளில் சூதாடுவதற்கென்றே அரங்குகளைக் கட்டிவைத்தனர். தம்மோடு சூதாடுவதற்கென்றே அந்தக்கலையில் தேர்ந்தவர்களைத் தமது பணியாளர்களாக மன்னர்கள் வைத்துக் கொண்டிருந்தனர்.

1/5
விராட தேசத்து மன்னன் இவ்வாறு தன்னிடம் கங்கன் என்னும் சூதாட்டவிற்பனனைப் பணியாளனாகக் கொண்டிருந்தான். மன்னர்களுக்குச் சூதாட்டம் ஒரு பொழுது போக்காக மட்டும் இருந்ததில்லை, பெரும் பொருளை ஈடுவைத்துச் சூதாடினர்.

2/5
Feb 27, 2023 13 tweets 2 min read
உபநயனம் அல்லது உடம்பில் பூணூல் அணிவது பற்றிய 'மனுஸ்மிருதி'யின் விதிகளை ஒப்பு நோக்குக.

2:36. கருத்தரித்த எட்டாம் ஆண்டில் பார்ப்பானுக்கும், பதினொராம் ஆண்டில் சத்திரியனுக்கும். பனிரெண்டாம் ஆண்டில் வைசியனுக்கும் உபநயனம் செய்விக்கப் பெறுதல் வேண்டும்.

1/N
2:41 வருண ஒழுங்கின்படி மேலுடை முறையே கருப்புமான், புள்ளிமான், வெள்ளாட்டுக் கிடாவின் தோலிலும், கீழாடை சணல், நிலமலர்ச் செடித் தண்டு அல்லது சணல் நாரினாலும் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

2:42. பார்ப்பானின் அரைக்கச்சை மூஞ்சாப்புல்லின் மூன்று இழைகளாலும், சத்திரியனின் அரைக்கச்சை

2/N
Feb 25, 2023 4 tweets 1 min read
சமூக, ஆன்மீகம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டு எவ்வாறு பட்டியலின மக்கள் தொடர்ந்து இப்படியே இருந்திருக்க முடியும் என்று கேட்டுப் பாருங்கள்.

இந்துக்கள் தமது நாகரிகமே உலகில் தொன்மையான நாகரிகமென்றும், மற்ற மதங்களைவிடத் தங்கள் மதமே உயர்வானது என்றும் கூறுகின்றனர்.

இது உண்மையானால்...?

1/N
👉 நம்பிக்கையும் தெளிவும் பெறுமாறு செய்து,பட்டியல் பிரிவு மக்களை உயர்த்த முடியாமல் போனது எப்படி?
👉 குறைந்த பட்சம் இந்த மக்களைக் கடைத் தேற்ற முடியாமல் போனது எப்படி?
👉 கோடான கோடி மக்களை கேவலமான நிலையில் வாழ விட்டுவிட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டு இருந்தது எப்படி?

2/4
Feb 22, 2023 13 tweets 2 min read
சித்தர்களை ஆயுதமாக்குவோம்

நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்தி மார்க்கத்து பதர்கள். நாயன்மார்களுக்கு முழுமுதற் கடவுள் சிவன்.
ஆழ்வார்களுக்கு முழுமுதற் கடவுள் பெருமாள்.
தங்களது கடவுளே மெய்க்கடவுள் என்றும் மற்ற கடவுள்கள் பொய்க் கடவுள்கள் என்றும் தீவிரமாக நம்பி சண்டையிட்ட சனியன்ஸ்

1/N
தங்கள் பாடல்களில் அதைத் துணிச்சலாகச் சொன்னவர்கள். தாங்கள் சார்ந்துள்ள மதமே மெய்யான மதம் என்று சாதிக்க முனைந்தவர்கள். அத்தகைய தீவிர மதப் பற்றினால் அதைவிட அதித் தீவிரமான மதச் சண்டை. அதனால் உயிரையும் கொடுத்தார்கள்; பிறரது உயிரையும் எடுத்தார்கள்.

2/N
Feb 21, 2023 5 tweets 1 min read
சித்தர்களை ஆயுதமாக்குவோம்!

ஆழ்வார்களில் பாசுரங்கள் பாடாதவர்களே இல்லை.
ஆனால் நாயன்மார்கள் அவ்வளவு பேரும் பதிகம் பாடியவர்கள் இல்லை.

சித்தர்கள் இந்த இரு கூட்டத்திடமிருந்தும் வேறுபட்டவர்கள்.
சித்தர்கள் தங்களது வித்தியாசமான கருத்துக்களைத் தங்கள் பாடல்களில் பதிந்திருக்கிறார்கள்.

1/N
சித்தர்களது பாடல்கள் பக்திப் பாடல்கள் அல்ல.

சித்தர்களது பாடல்களில் வேத எதிர்ப்பும் பிராமண ஆதிக்க எதிர்ப்பும் பிரதானமானவை. அதனால் தானோ என்னவோ இவர்களது பாடல்கள் திருமுறைகளில் சேர்க்கப்படவில்லை.

நாயன்மார்கள் பற்றி வழிவழியாகக் கதைகள் உண்டு. அதே போல் ஆழ்வார்கள் பிரபாவம் கூறும்

2/N
Feb 20, 2023 8 tweets 1 min read
Thread..!

திராவிடர் என்று ஒரு இனம் இருந்ததை நாம் ஒப்புக் கொண்டால்,
ஆரியர்கள் என்று ஒரு இனம் இருந்ததை நாம் ஒப்புக் கொண்டால்,
திராவிடர்களுக்கு தனி மதம், தனி மொழி இருந்தது என்பதையும்
ஆரியர்களுக்குத் தனிமதம், தனிமொழி இருந்தது என்பதையும், நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

1/N
திராவிட கலாச்சாரம் வேறு;
ஆரிய கலாச்சாரம் வேறு.

வெளியே இருந்து வந்த ஆரிய கலாச்சாரம், உள்ளே இருந்த திராவிடக் கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து, அந்த முயற்சியில் வெற்றி கண்டது என்பது தான் வரலாற்று உண்மை.

இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் இன்றளவும் மானக்கேடானது.

2/N
Feb 3, 2023 17 tweets 2 min read
✍️ #என்றென்றும்_அண்ணா வின் தமிழ் புலமைக்கு சிறிய எ.கா.

✍️ எப்படிப்பட்டக் காலத்தில் புத்தரும் புத்தமார்க்கமும் தோன்றிற்று என்பதற்கான அண்ணாவின் விளக்கம் இந்த இழையில்...👇

புத்த மார்க்கம், எளிதிலே கிடைத்ததல்ல - இந்த அறிவாயுதத்தைக் காணச் சித்தார்த்தர் பட்டபாடு கொஞ்சமல்ல.

1/N
📍 அரச மன்றங்களிலெல்லாம் ஆரியக் குருமார்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலம்

📍 காலாகாலத்தில் மழை பெய்யாவிட்டாலும், கொடிய நோய் ஏதேனும் ஏற்பட்டாலும், போர் மூண்டாலும், பூபதிக்குப் புத்திரபாக்கியம் இல்லை என்றாலும், வேள்விகளைச் செய்து, விசேஷ பலன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை

2/N
Dec 19, 2022 8 tweets 1 min read
Thread...!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்து என்பது மனித வரலாற்றில் மிகவும் பிற்காலத்தில் தோன்றியது. பாதியில் உருவான அந்த எழுத்தை ஒப்பீடாக வைத்துத் தான் "தெய்வத்தால் ஆகாது" என்கிற கடவுளை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் அய்யன் திருவள்ளுவர்?

1/N
பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் தோன்றிப் பல நூறு ஆண்டுகள் வரை பேசும் வன்மையைப் பெற்றிருக்கவில்லை.

முதலில் விலங்குகளைப் பார்த்து பயத்தில் ஒலி செய்திருக்க வேண்டும்.

பின்னர்ச் சைகைகளின் மூலமாகவே ஒருவருக்கொருவர் தங்கள் உள்ளக்கிடக்கைகளை உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும்.

2/N
Dec 19, 2022 10 tweets 2 min read
Thread...!

நம் வாழ் நாளில் அரசுக்கு கொடுக்கும் வரிகளை (tax) காட்டிலும், பார்ப்பானுக்கு அதிகமான வரிகளை கொடுக்கிறோம்.

பிறந்த தினத்திலிருந்து
இறக்கும் வரை ஒரு இந்து பார்ப்பானுக்கு வரி கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.
குழந்தை பிறந்தவுடன் பார்ப்பானுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

1/N
இல்லாவிட்டால் குழந்தை சுகமாய் வளராதாம்.

1. குழந்தை பிறந்து 16வது நாள் 'திட்டுக்கழியும்' சடங்கென்று ஒரு விழா நடத்தவேண்டும்.
அதற்கும் பார்ப்பானுக்கு தட்சணை கொடுக்கவேண்டும்.

2. சிறிது நாள் கழித்து குழந்தைக்குப் பெயரிட வேண்டும். அதற்கும் பார்ப்பானுக்கு தட்சணை உண்டு.

2/N