#பல வகைகளிலும் பாழாய்ப் போவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ள சரியான விடலைப் பருவத்தில் இந்திய ராணுவத்தில் ஒரு இளைஞன் சேருவது அவனை பண்படுத்தும்.

தலையை குதறி காதில் கடுக்கன்,,,,, காலில் சாயம் போன ஜீன்ஸ்,,,,, வாயில் ஹான்ஸ்,,,,, Image
மார்பில் சே குவேரா டி ஷர்ட் அணிந்து,,,,, அப்பன் காசில் பைக்கில் தறுதலைகளுடன் அலைந்து,,,,,,அனைத்து போராட்டங்களுக்கும் அல்லக்கைகளாக கூவி,,,,,, குவார்ட்டர் பிரியாணிக்கு கொத்தடிமைகளாக,,,,,,, எதிர்காலம் இருட்டாக என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் விழிப்பதைக் காட்டிலும்,,,,,,
அதிகாலையிலேயே விழிப்பது முதல் அன்றாட செயல்கள் அனைத்தையும் அந்தந்த நேரத்தில் முடிக்கும் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை உருவாக்கி கொடுத்து,,,,
நாற்பதாயிரம் (எந்த சொந்தக்காரன்,,,,, உனக்கு வேலை கிடைக்கும்வரை நான் மாசாமாசம் நாற்பதாயிரம் தருகிறேன்னு சொல்லுவான்,,,,?)
சம்பளமும் தந்து,,,,,, நான்கு வருஷ பயிற்சிக்குப் பின் கிட்டத்தட்ட பதினோரு லட்சமும் தந்து,,,,,,

பணி காலத்தில்,,,,,, பழுதில்லாமல் வேலை செய்து,,,,, பக்குவப்பட்டு பணி மேலதிகாரியின் நன்மதிப்பைப் பற்றி பணியில் தொடர வாய்ப்பும் பெற்று வருங்காலத்தை அர்த்தமுள்ளதாக்கி
அன்னை பாரத தேசத்திற்கு சேவை செய்யும் பாக்கியத்தை பெறுவது எத்தனை உயர்வானது,,,,,,, உன்னதமானது,,,,,,,,?

#விஷமிகளின் வீண் பிரச்சாரங்களையும் டுபாக்கூர் போராட்டங்களையும் நம்பி வீணாய்ப்போக வேண்டாம் இளைஞர்களே,,,,,,,,,,இளைஞர்களின் பெற்றோர்களே,,,,,! Image
தேச விரோதிகளின் வதந்திகளை நம்பாதீர்கள் ,,,,,,! திட்டம் குறித்து சம்மந்தப்பட்ட துறையிடம் சந்தேகம் இருப்பின் கேட்டுத் தெளியுங்கள்,,,,! எந்த திட்டம் என்றாலும் குருட்டுத்தனமாக எதிர்க்கும் குவார்ட்டர் பிரியாணி கொத்தடிமைகளின் கோஷங்களை நம்பாதீர்கள்,,,,,,! Image
#நம் குலதெய்வ கோயிலில் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்து அதற்கு சம்பளமும் கிடைக்கிறது என்றால் எவ்வளவு கொடுப்பினையோ அவ்வளவு கொடுப்பினை அல்லவா இந்திய ராணுவத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைப்பது,,,,,,! #சிந்தியுங்கள்,,,,,

#ஜெய் ஹிந்த்,,, Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jun 20
தாறுமாறு அடி மிடில

மீ பாவத்த

*துணி ( புடவை) கடையில்....*

மனைவி : " இந்த கேட்லாக் பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "

கணவர் : " ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "

மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க.. Image
மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "

கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "

மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

கணவர் : " சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழித்து..

மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. " Image
கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "

மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "

Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..
Read 4 tweets
Jun 20
பாரத நாட்டின் உண்மையான வரலாறு அறிவோம்

குத்புதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம்.இது எல்லோருக்கும் தெரியும்..!

ஆனால் எப்படி இறந்தார் என்ற வரலாறு மறைக்கப்பட்டு விட்டது..!

எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..! Image
நண்பர்களே இன்று கேளுங்கள்
‘ ஷுப்ரக்' வரலாறு..!

குத்புதீன் ராஜபுதனத்துடன் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதை மீறி
சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் ராஜ்கன்வர் கர்ணசிங்கை கைது செய்து லாகூருக்கு அழைத்துச் சென்றார்.
ராஜ்கன்வருக்கு 'சுப்ரக்' என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது,

குத்புதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவருடன் கொண்டு போனார்.

ராஜ் கன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது..
Read 10 tweets
Jun 19
தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருநெல்வேலியில் நெல்லையப்பர்
திருவையாறில் ஐயாறப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார்
திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் Image
திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் Image
திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
திருமழபாடியில் வைத்தியநாதர்
திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர் Image
Read 9 tweets
Jun 19
#பாரதம்_மஹா_பாரதம்

*"மகாபாரதம்*
*உணர்த்தும்,*
*உண்மைகள்.*

சத்தியம்
செய்துவிட்டால்
சங்கடத்தில்
மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்.!

முற்பகல்
செய்யின்
பிற்பகல்
விளையும்.
பாண்டுவாய்.! Image
வஞ்சனை
நெஞ்சில்
கொண்டால்
வாழ்வனைத்தும்
வீணாகும்.
சகுனியாய்.!

ஒவ்வொரு
வினைக்கும்
எதிர்வினை
உண்டு.
குந்தியாய்.!

குரோதம்
கொண்டால்,
விரோதம்
பிறக்கும்.
திருதராஷ்டிரனாய்.! Image
பெற்றோர்கள்
செய்யும்
பாவங்கள்,
பிள்ளைகளை
பாதிக்கும்.
கௌரவர்களாய்.!

பேராசை
உண்டாக்கும்,
பெரும்
அழிவினையே.
துரியோதனனாய்.!

கூடா நட்பு,
கேடாய்
முடியும்.
கர்ணனாய்.! Image
Read 7 tweets
Jun 18
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார். அவர்களில் ஒருவர் கக்கன்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்...

போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர் நலம்
மற்றும்
மதுவிலக்கு.
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர். ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்.
அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை, பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்.
நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்.
Read 6 tweets
Jun 17
அஞ்சிலே ஒன்று பெற்றான ; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் .

- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியா க, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும ், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.

அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்த ,
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(