#Courtesy : Mr Lakshmi Nayayan Nallappa

படித்ததில் பிடித்தது 🤣🤣

குமாரசாமி : " தேர்தல்ல ஜெயிச்ச உடனே ஒரு நூறு பேரு வந்தாங்களா "

உத்தவ் : " ஆமாம் - வந்தாங்க "

கு : " உங்களுக்குத்தான் முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்குன்னு சொன்னாங்களா? "

உ : " ஆமாம் - சொன்னாங்க. "
கு : "நீங்களே முதலமைச்சரா உட்காருங்க - நாங்க ஆதரவு கொடுப்போம் என்று சொன்னாங்களா ?"

உ : ஆமாம். "

கு : " எங்களைப் பொருத்தவரை பா ஜ க வரக்கூடாது - அதற்காக நாங்க உயிரைக் கூட கொடுப்போம் என்று சொன்னாங்களா ?"

உ : " ஆமாம் ஐயா அதைத்தான் சொன்னாங்க "
கு : " முதலமைச்சர் நாற்காலில உங்களை உட்கார வைத்துவிட்டு அதற்குப் பிறகு அவங்க தலைக்குத் தலை நாட்டாமை செய்து ஆட்டம் போட்டாங்களா ?"

உ : " அட ஆமாம் ஐயா - எப்படி இது எல்லாம் உங்களுக்குத் தெரியும் ? "
கு : " என்னையும் அப்படி எல்லாம் சொல்லித்தான் உட்கார வெச்சு தடால் என்று ஒருநாள் கிட்னிய (நாற்காலிய) உருவிட்டாங்க ஐயா !"

உ : " இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏனையா முன்பே எனக்கு சொல்லலை? "
கு : " நான்தான் அன்றைக்கே உங்களுக்கு ஃபோன் செய்து, 'உத்தவ் - பேடா, உத்தவ் - பேடா' என்று சொன்னேனே - கன்னடத்துல பேடா என்றால் ' வேண்டாம் ' என்று அர்த்தம்! "
உ : " ஐயோ அப்படியா ! - இந்தியிலே தூத் பேடா என்றால் - பால் கோவா - நீங்க 'தூத் பேடா தூத் பேடா 'என்று சொல்கிறீர்கள் என்று நினைத்து - ஸ்வீட் எடு; கொண்டாடு என்று சொல்கிறீர்கள் நினைத்து நன்றி சொன்னேன் ஐயா !! "
இருவரும் சேர்ந்து :
" உன்னைச் சொல்லிக் குற்றமில்லை - என்னைச் சொல்லிக் குற்றமில்லை - காலம் செய்த கோலமையா -

காங்கிரஸ் செய்த சதி ஐயா,

தேசியவாத காங்கிரஸ் செய்த சதி ஐயா "

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jun 30
ஏக்நாத் ஷிண்டே- மகாராஷ்டிராவின் முதலமைச்சர்

தன் கைவசம் அனைத்துமே இருந்தாலும் தங்களுக்கு மெஜாரிட்டி இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி பதவியேற்று கொள்ளாமல் ஏக்நாத் ஷிண்டே வை சிவசேனாவில் இருந்து முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது.
பாரதிய ஜனதாவின் மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை இது.

ஆட்சியைப் பிடிப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் அந்த மாநிலத்தில் இருக்கவே கூடாது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.
ஏக்நாத் ஷிண்டே அவர்களை முதல்வராக்குவதன் மூலம் சிவசேனா முழுமையாக ஏக்நாத் ஷிண்டே அவர்களின் கையில் வந்து சேரும்.

உத்தவ் தாக்கரே செல்லாக் காசாக்கப்படுகிறார்.

இனிமேல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவின் சித்தாந்தம் தான் இருக்கும்.
Read 5 tweets
Jun 29
*இன்றைய ஆன்மீக கதை*
*துவந்த யுத்தம்*

!! *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு*!!

பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு மட்டும் இடையே நடக்கும் போர்.)
மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான்.
(ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.
Read 15 tweets
Jun 28
*தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?*

தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?

தர்மம் நான்கு வகைப்படும்.

அதில் முதலாவது *சாமான்ய தர்மம்.* Image
பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் இராமர். ImageImageImage
இரண்டாவது *சேஷ தர்மம்.*

சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர, வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன். Image
Read 6 tweets
Jun 28
அமித்ஷா மனதோடு.......
............................................................................

மகாபாரதத்தில் வெற்றிகரமாக யுத்தம் முடிந்தபின் அர்ச்சுனனை ஒரு வெறுமை சூழும்... Image
அட ச்சே என்னை இப்படி யுத்தம் செய்ய வைத்துவிட்டார்களே என்று சின்ன விரக்தியுடன் கண்ணனிடம் முறையிடுவான்..

பொன்னியின் செல்வனில் ஆறுமாதமாக.. ஐந்து பாகங்களில் அலையோஅலையென்று அலைந்து ஓடி போராடி வெற்றியும் பெறும் Image
வல்லவரையன் வந்தியத்தேவன் ஆரவாரிக்காமல் அமைதியாகத்தான் பழையாறையில் நுழைவான்.

கலிங்கம் வென்ற கருணாகரப்பல்லவன் கடாரம் கொண்டபின்அமைதியின் திருஉருவாய் கடல்புறாவில் பயணம் செய்வான்..

வாதாபிகொண்டபின் காஞ்சி திரும்பும் நரசிம்ம பல்லவர் ஆரவாரத்துடன் பட்டினப்பிரவேசம் செய்யாமல் Image
Read 10 tweets
Jun 28
20 ஆண்டுகள்! வருடம் 365 நாட்களும், தினசரி 24 மணி நேரமும்!

உள்நாடு, வெளிநாடு என்றில்லாமல்!

நியூயார்க் டைம்ஸ், த கார்டியன் உள்ளிட்ட பல பத்திரிகைகள்!

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற பல என்.ஜி.ஓ.க்கள்! Image
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், "சமூக ஆர்வலர்கள்", "கல்வியாளர்கள் ", " முற்போக்கு சிந்தனையாளர்கள் " Image
என்றிப்படி, பலரும் ஒன்றுபட்டு, பொய்யாக ஒரு பிரச்சனையை கிளப்பி, அவதூறை பரப்பி,

ஒரு மனிதரை, ஒரு மாநில முதல்வரை குறிவைத்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக அவரை விரோதியாக சித்தரித்து தாக்கும்போது!

அதை நம்பி அப்பாவிகளும் அவருக்கு எதிரான மனநிலைக்கு வரும்போது! Image
Read 8 tweets
Jun 24
*_சிலருக்கு கண்ணீர் வரலாம்_*

*_இந்த சம்பவம் நடந்தது 2014 ஆம் ஆண்டு._*

இதை எழுதியவர் ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள கலிங்க விஹார் MIG காலனியில் வசித்து வரும் அன்று *_சப் கலெக்டர் ஆக இருந்த ஷிசிர்காந்த பாண்டா._*

அன்று மாலை நான் எனது டூர் முடிந்து அலுவலகம் வந்தேன்.
என் அலுவலகம் வெளியே சுமார் 55 வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்து இருந்தார்.

என்ன விசயம் என்று கேட்டேன்.?

அவரின் நிலத்தை விற்பது சம்பந்தமாக அனுமதி கேட்டு வந்திருந்தார்.

ஒரிசாவில் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை யாராவது வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்றால்
தகுந்த காரணம் சொல்லி / ஆதாரம் காட்டி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் அனுமதியுடன் அரசு அனுமதியும் வாங்கிய பிறகே விற்க முடியும்.

எனவே இவரின் ஃபைலை கொண்டு வர சொன்னேன்.

இவர் *_மூன்று முறை_* இவரின் நிலத்தை விற்பதற்காக விண்ணப்பம் செய்து இருந்தார்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(