கருணாநிதி டாக்டர் கருணாநிதி ஆனது எப்படி?

1971ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ Dr பட்டம் கொடுக்கமுடிவு செய்யப்பட்டது!

அந்தகாலத்தில் படிச்சவனுக்கே Drபட்டம் கிடைக்காது கொள்ளை அடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?
ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள் காரணம் அவர் அப்போதைய முதல்வர்.

இதற்கான அறிவிப்பு வெளியானதும் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.

ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக Dr பட்டம்?
என்பது மாணவர் அமைப்பின் கோஷம்
இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது.

கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள்.

இது மட்டுமின்றி பல்கலை கழக சுவற்றிலும் கழுதை படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு
கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள் இது கருணாநிதி கவனத்திற்கு வந்தும் அதை கண்டு கொள்ளாமல் கொஞ்சம் கூட சூடுசுரனையின்றி அவ்வளவு மாணவர்களின் எதிர்ப்பினை மீறி போலீஸ் பெரும் படையுடன் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் கருணாநிதி.
சாதாரண கருணாநிதியாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் நுழைந்த கருணாநிதி டாக்டர் கருணாநிதியாக புதிய பெயருடன் புறப்பட்டு விட்டார்.

போகும் பொழுது காவல் துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள் என்று உத்திரவிட்டார்.
அதற்கு பிறகு மாலை மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்கள்.
பல மாணவர்களுக்கு மண்டை, கை, கால்கள் உடைந்தது!

மாணவர்களுக்கும் போலீஸ் அடிக்கும் காரணம் முதலில் புரியாவிட்டாலும் ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா?
என்று அடியோடு விழுந்த வார்த்தைகள் தான் கருணாநிதியின் கைமாறு என்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள் அதை விட பெரிய கொடுமை மறுநாள் பல்கலைகழக குளத்தில் மிதந்து கிடந்த சக மாணவன் உதயகுமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள் உறைந்து நின்றார்கள்.
போலீஸ் தான் உதயகுமாரை அடித்து குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட ஆரம்பித்தார்கள்.

கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் அப்பா பெருமாள்சாமியோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டார்! இப்படிக்கும் அவரும் ஒரு வாத்தியார்.
பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் அவரை என்ன பாடு படுத்தி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள்.
காவல்துறையயோ இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது!

இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்?
உதயகுமார் எங்கே?

பட்டமளிப்பு விழா காலையில் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் படை மாலை வரை பல்கலைகழக வளாகத்தில் இருந்தது ஏன்
திடீரென போலீஸ் மாணவர்கள் விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள் என்று விசாரணையில் மாணவர்கள் கேட்டார்கள்.

கருணாநிதியோ சட்டமன்றத்தில் எழுப்ப பட்ட உதயகுமார் படுகொலை பற்றிய பிரச்சனையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் என்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம்
தீட்டியதாகவும் இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் பொய்யை கூறிக்கொண்டே இருந்தார்.

எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் N.S.ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
விசாரணையின் முடிவில் குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்துக்கும் போலீஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறி கருணாநிதிக்கு ரொம்ப நல்லவன் என்று சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை.
இது நடந்து முடிந்து 7வருடங்களுக்கு பிறகு பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது. அதில் முந்தைய கருணாநிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் MGR அவர்களிடம் உதவி கேட்டு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதம் அப்பொழுது பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.
அந்த கடிதத்தில் உதயகுமாரின் தம்பி என்ன எழுதியிருந்தார்?

கடிதம்:-

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கொலையுண்ட உதயகுமாரின் தம்பி கே.பி.மனோகரன் எழுதிக் கொண்டது.

எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும்,
சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல்லச் செய்து தீராத பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத்தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.

இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்து இருந்தார்கள்.
வீடு கொடுப்பதாக கூறினார்கள் வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்?
என்ன பதில் சொல்ல வேண்டுமெனச் என் தந்தையை மிரட்டி பயமுறுத்தி சொல்லச் செய்தார்கள்.

எனக்கு அரசாங்க உத்தியோகம் கொடுப்பதாகக் கூறினார்கள். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறி இருந்தார்கள்.
ஆனால் நாங்கள் இதுவரை எந்தவித உதவியும் பெறவில்லை என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ அநாதை பிணம் என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல்
என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை,நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன்.

எனக்கு அரசாங்கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம்பெனியில் உத்தியோகமோ வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத்திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக்கின்றோம்.

தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இப்படிக்கு.
கே.பி.மனோகரன்.
மனோகரன் குடும்பம் மாதிரி எத்தனையோ பேர், கருணாநிதியாலும் திமுகவாலும் அழிந்து போய் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் கருணாநிதியை எப்படி பழித்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் கருணாநிதி சாவதற்கு முன் பலநாட்கள் படுத்த படுக்கையாக, சுயநினைவு இல்லாமல் படுக்கையிலேயே மலஜலம் கழித்துக்கொண்டு புழுப்பூத்து இறந்து போனார்.
பாதி தமிழ் நாட்டையே ஆட்டைபோட்டு இருந்தாலும் கருணாநிதிக்காக மெரினாவில் ஆறு அடி நிலத்திற்கு எடப்பாடி காலில் விழுந்து கெஞ்சினார் ஸ்டாலின் இதெல்லாம் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறு, 20K கிட்ஸ்க்கு தெரியாத வரலாறு

தெரிந்து கொள்ளுங்கள் #திருட்டு_திமுக வை புரிந்துகொள்ளுங்கள்

🌅🌅🎊🎊

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மெராவெ கிருஷ்ணமூர்த்தி

மெராவெ கிருஷ்ணமூர்த்தி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MeraveK

Aug 4
படித்ததில் மிகப் பிடித்தது:

ஈவெராவின் சிலையைப் பாதுகாப்பது இந்துவின் கடமை!

ஈவெராவின் சிலைக்குக் கீழ் இருக்கும் வாசகம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரானது. இந்துவுக்கு அல்ல..
1. கடவுள் இல்லை. இல்லவே இல்லை--அர்த்தம்: இதனைப் படித்தால் இந்துவுக்குக் கோபம் வருகிறது. மற்ற மதத்தவர்களுக்கு வருவதில்லை. காரணம் நாம் வணங்குவதுதான் கடவுள்.
2. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்--இறை தூதராக வந்து நபி கடவுளைக் கற்பித்தார். தேவகுமாரனாக வந்து ஏசு கற்பித்தார். அவர்கள் இருவரையும்தான் ஈவெரா முட்டாள் என்று சிலையின் கீழ் சொல்லியுள்ளார். இந்து மதத்தில் கற்பித்தவர் இல்லை.
Read 6 tweets
Aug 2
உலகம் இஸ்லாமிய மயம் ஆகிறதா? இல்லை, ஏற்கனவே ஆக்கப்பட்டுவிட்டது!

இன்றுகூட (2022) கிறிஸ்தவ மதமே உலகின் மிகப்பெரிய மதமாக இருந்தாலும் 2040+ இஸ்லாமிய மதமே மிகப்பெரிய மதமாக இருக்கும். இங்கே இன்னொரு உண்மையும் சொல்கிறேன், இந்துமதம் 2060+ இரண்டாவது பெரிய மதமாக மாறும் என்கிறாகள்,
ஆனால் இந்தியாவில் தேய்ந்திருக்கும். அதனால் கிறிஸ்தவத்தை எப்படி எதிர்க்கிறார்களோ, அதற்கு மேல் இந்து மதத்தையும் வெறுக்கிறார்கள் இஸ்லாமிய பரவலாக்க யுக்திகளை வகுக்கும் சக்திகள்.

ஏற்கனவே உலகில் அதிக மத ரீதியில் ஷரியா போன்ற சட்டங்களுடன் ஆட்சியில் உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகளே. வன்முறை
நடக்கும் நாடுகளும் இஸ்லாமியத்தை தழுவிய நாடுகளே. அதனால் அங்கிருந்து புலம்பெயர்ந்துவரும்அகதிகள் யாருக்கும் இஸ்லாமியநாடுகள் ஆதரவு தருவதில்லை. அதுஒன்றும் காரணமில்லாமல் இல்லை. அகதிகளுக்கு ஆதரவுதரும் நாடுகளில் குடிபுகுந்தபின் அந்த நாடுகளை இஸ்லாமிய மயமாக்க செய்யும் பின்வாசல் யுக்தியே.
Read 34 tweets
Aug 2
*எதிர்க் கட்சிகள் மோடியை ஏன் வெறுக்கிறார்கள்?*

NCB இதுவரை 80000 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளது
செலவு சுமார் 8 லட்சம் கோடியாக இருக்க வேண்டும்

இந்த 8 லட்சம் கோடி பணம் சிலருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்
இந்த 8 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை இழந்தவர்கள் மோடியை வெறுக்கமாட்டார்களா?

ED இதுவரை 120000 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளது

_உழைத்து சம்பாதித்த இந்த கருப்பு பணத்தை இழந்தவர்கள் மோடியை வெறுக்க மாட்டார்களா?
மோடி ஃபைசரிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவில்லை n Moderna n n உருவாக்கப்பட்டது உள்நாட்டு தடுப்பூசி மற்றும் Pfizer இன் எதிர்பார்த்த வணிகத்தை அழித்தது
யோகா, ஆயுர்வேத சுகாதாரம், தடுப்பு சிகிச்சை ஆகியவற்றில் மோடி கவனம் செலுத்துகிறார்
Read 8 tweets
Aug 2
மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னைப் பார்த்துக் கூறிய கருணாநிதிக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.......

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா..?"

என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார்.
தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னைப் பற்றிக் குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டுப் பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா..? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா..?
Read 10 tweets
Aug 2
நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது படியுங்கள்!
ஆனால் பொறுமையோடும் அமைதியோடும் படியுங்கள்

2024

*பாஜக*
Vs
*காங்கிரஸ் + இடது + BSP + SP + TDP + RJD + சிவசேனா + TMC + DMK + AAP + JDU + NDTV + ABP NEWS + Scroll + The Wire + விருது விரும்பும் கும்பல் + JNU + பாகிஸ்தான் +சீனா*
*இந்துக்களில் 25% மற்றும் முஸ்லீம்களில் 95% +கிருஸ்தவர்களில் 95% வரும்* மோடி ஜியை அகற்ற விரும்புகிறார்கள்.
ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைப் பாருங்கள்:
ஒரு இந்து பெட்ரோல் விலையை பார்க்கிறான்
மற்றும் முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து நம்நாடரடில் சட்டவிரோதமாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பார்க்கிறார்கள்!
கிருஸ்தவர்கள் தான் மதத்தை வளர்க்க ஃ.!
Read 18 tweets
Aug 2
L

இந்தியா தான் அடுத்த ஐரோப்பா..
கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..!
உக்ரைன் மீதான போருக்கு பின்பு உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்ட நிலையில் இருக்கும் ரஷ்யாவுக்குத் தனது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யச் சிறிய அளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில்,
எதைச் செய்தாலும் வேகமாகவும், பெரியதாகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக ரஷ்யா-வின் தற்போது முக்கிய வர்த்தகக் கூட்டணி நாடுகளாக இருப்பது சீனா, இந்தியா, ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் இதர சிறு மற்றும் நடுத்தரச் சோவியத் நாடுகள் தான்.
இரு தரப்பும் அதிகப்படியான லாபத்தையும், வர்த்தகத்தையும் அடைய கூடிய வகையில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஓரே நம்பிக்கை யான நாடு இந்தியா என்பதால் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி வருகிறது ரஷ்யா. இதிலும் குறிப்பாக ரஷ்யா இந்தியாவை மிகவும் நம்புகிறது
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(