மெராவெ கிருஷ்ணமூர்த்தி‌ (மோடியின் குடும்பம்) Profile picture
Nov 29, 2022 12 tweets 2 min read
*7 இந்திய சாண்டா கிளாஸ்களை அறிந்து கொள்ளுங்கள்*

1. *எம்.கே.காந்தி: இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானை பரிசளித்தார். அம்பேத்கர் இந்து-முஸ்லிம் மக்களின் மொத்த பரிமாற்றத்தை விரும்பினார், இது நியாயமானது. எப்படியிருந்தாலும், பாகிஸ்தானை உருவாக்கிய முஸ்லிம்களை இந்தியா ஏன் வைத்திருக்க வேண்டும். ஆனால் காந்தி அவர்களை தங்க வைத்தார். மேலும், காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பதற்கு அவர் ரூ.50 கோடி பரிசளித்தார்*.

2. *நேரு: சீனாவுக்கு திபெத் மற்றும் அக்சாய் சின் பரிசளித்தார்; காஷ்மீரின் பாதி பாகிஸ்தானுக்கு; கோகோ தீவுகள் முதல் மியான்மர் வரை.
Nov 29, 2022 8 tweets 1 min read
😍 மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன ?

🐺 ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..

🐺 அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்..

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும்போது அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.
Nov 29, 2022 8 tweets 1 min read
"ஆளுநர் பதவி இல்லையென்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருப்போம் ,(கிழிச்சிருப்பீங்க). கவர்ணர் இல்லையென்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும், (யாருக்கு), ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க எதற்காக கவர்ணர் இவ்வளவு துடிக்கிறார் என்று தெரியவில்லை - திமுக எம்பி கனிமொழி. திமுக என்பது தில்லுமுல்லு கட்சி என்று எல்லோருக்குமே தெரியும் எப்பனா தில்லுமுல்லு இருந்தால் பரவால்ல, எப்பவுமே தில்லுமுல்லாவே இருந்தா எப்படிங்க கனிமொழி யக்கோவ் ..?

ஆளுநர் இருப்பதால் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க முடியவில்லை என்று திமுக உருட்டுவதெல்லாம் அவர்களின் வழக்கமான பிராடுத்தனம்..!
Nov 28, 2022 9 tweets 2 min read
*Sun tv network* தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18 Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62

Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection

ஒருவர் 200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
Nov 28, 2022 8 tweets 1 min read
எனக்குத் தெரிந்து இன்றுவரை எந்தப் பார்ப்பானும் ஆசனவாயிலில் தங்கம் கடத்தியதில்லை-

எந்தப் பார்ப்பானும் பர்மா பஜார், பாண்டி பஜார் போன்ற இடங்களில் கடை வைத்து திருட்டு VCD விற்றதில்லை, டேக்ஸ் இல்லாமல் LCD LED TVக்கள், மொபைல் போன்கள், விற்றதில்லை - எந்தப் பார்ப்பானும் புதுப்பேட்டை போன்ற இடங்களில் கடை வைத்து திருட்டு வாகனங்களை திருடி, வாங்கி உடைத்து விற்றதில்லை-

எந்தப் பார்ப்பானும் இந்தியாவெங்கிலும் கூட குண்டுவைத்து கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றதில்லை-

குறிப்பாக எந்தப் பார்ப்பானும் ஆணவக்கொலை செய்ததில்லை
Nov 27, 2022 9 tweets 2 min read
தமிழ்நாட்டுல இனிமேல் திமுக ஆட்சியை எதிர்த்து பாஜக"காரன் போராட்டம், ஆர்ப்பாட்டம்ன்னு பண்ணா எல்லா பாஜககாரனையும் பிடிச்சு ரெண்டு நாள் செண்டிரல் ஜெயில்ல வச்சு கவனித்தால் போதும், எல்லாருமே கட்சியே வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள் :- ரொம்ப சீரியஸா முகத்தை வச்சிகிட்டு காமடியா பேசுறார் திமுகவின் ரெட்லைட் ஏரியா மாமா ஆர்எஸ்.பாரதி.

தலைவர் அண்ணாமலையை மிரட்டுறார், இவங்க கட்ற வரிப்பணத்தில் தான் ஆளுநர் சம்பளம் வாங்குறார், டீ குடிக்கிறார் என்று மைக் முன்னாடி நின்னுகிட்டு கலர் கலரா அடிச்சுவிட்றார் ரெட்லைட் மாமா ஆர்.எஸ் பாரதி,
Nov 26, 2022 17 tweets 2 min read
🤔😯🤭
*வெளியே தெரியாத ஒரு உண்மைச் சம்பவம் :*

*தனது ஒன்பதாவது வயதில்.....,*

*தன் உடன் படித்த நண்பர்களோடு.....*.

*அந்தச் சிறுவன்*
*தனது திருநகர் வீட்டிலிருந்து.....,*

*தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் :* அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது .....,*
*⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘*

*கிறிஸ்த்துவப் பாதிரியார் ஒருவர்........,*

*மெகா போனை வைத்துக் கொண்டு.........,*

*மதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் .*

*அந்தப் பிரசங்கத்தில்.....,*
Nov 25, 2022 27 tweets 4 min read
1002

Stanley Rajan அவர்களது பதிவு

மிண்டோ மார்லி கமிஷனின் சிபாரிசு படி இந்தியாவுக்கு உள்ளாட்சி அதிகாரம் கொடுத்த பின் முதல் சென்னை மாகாண மேல் சபை கூட்டம் 1919ல் சென்னை கோட்டையில் நடந்தது

அப்பொழுது நரசிம்ம ஐயர் எனும் பிராமண உறுப்பினர் தமிழில் பேச தொடங்கினார், அப்பொழுது கவர்ணர் பெட்லாண்ட் மறித்து ஆங்கிலத்திலத்தில் பேச சொன்னார்

இது எங்கள் தமிழகம் , தமிழில்தான் பேசுவோம் என மகா உறுதியாக தொடர்ந்து பேசினார் நரசிம்ம அய்யர், ஆம் ஜனநாயக ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணன்

1957ல் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக பேச தொடங்கினார் ஈ.வி.கே சம்பத்,
Nov 1, 2022 9 tweets 1 min read
1998 குண்டு வெடிப்பு நினைவுகள்.....சிந்தனைக்கு....

// கோவை காந்திபுரம் , கிராஸ்கட் ரோடு , அரசு மருத்துவமனை , உக்கடம் போன்ற பகுதிகளுக்கு இப்போது போய்ப்பாருங்கள்...எல்லா இடங்களிலும். " அவர்கள் " ( பெண்கள் , குழந்தைகள் உட்பட) சகஜமாக நடமாடிக்கொண்டிருப்பார்கள்... ஆனால் , சபிக்கப்பட்ட அந்த நாளன்று இவர்களெல்லாம் எங்கே போனார்கள் ?

11 இடங்களில் , 12 கி.மீ சுற்றளவில் , மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன...அரசு சொன்ன கணக்குப்படி 35 ஆண்கள் , 10 பெண்கள் , ஒரு குழந்தை உட்பட 46 பேர் பலியானார்கள்...2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்...
Oct 29, 2022 9 tweets 2 min read
ஆதாரம்.....! அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது. கோவை மனித வெடிக்கொண்டு பயங்கரவாத செயலில் திமுக தேடி அலைகின்றது. தமிழ் ஹிந்து இதனைப் பற்றிய ஒரு பார்வை..... அண்ணாமலையால் முத்துவேல் கருணாநிதி மகனுக்கு காய்ச்சல்.... தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் எனக் கூறிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு செல்வதை தவிர்த்தார்..... காய்ச்சல் 102 டிகிரிக்கு மேல்.. சரி ஒரு பின்னோக்கி பார்ப்போம். 1980 இல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைரவேல் காணாமல் போகின்றது. 1980 நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்மமாக தூக்கிட்டு தற்கொலை
Oct 28, 2022 6 tweets 1 min read
தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் யாரும் அண்ணாமலையை நோட்டாவுடன் போட்டி போடும் கட்சித் தலைவராக பார்ப்பதில்லை. ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று விமர்சிப்பதுமில்லை! பத்திரிகையாளர் சந்திப்பில் குதர்க்கமாக கேள்விகள் கேட்பதில்லை! தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும் என்று எல்லோருக்கும் தெரிகிறது! பதவிபோன போலீஸ்காரரால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்த காலம்போய், பொறுப்பிலிருக்கும் போலீஸ்காரர்கள் பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!
Oct 17, 2022 29 tweets 4 min read
சவூதி அரேபியாவே மாற்று கரன்ஸியை ஏற்கப்போகிறது

உண்மையில் சொல்லப்போனால் உலக நாடுகளின் உழைப்பை உறிஞ்சி கொளுத்தது தான் அமெரிக்கா.

அதன் மூலம் உலகத்தில் நடந்த அழிவுகள் நம் கண்ணுக்கு தெரியாமல் பார்த்து கொண்டதில், மறைக்கப்பட்டதில் மீடியாக்கள் பங்கு மிக முக்கியம். சவூதி அரேபியாவிற்கு அமெரிக்கா பாதுகாப்பை இலவசமாக கொடுக்கிறது. ஏன் பாதுகாப்பு கொடுத்தது என்றால்

அதற்கு கைமாறாக சவூதி கச்சா எண்ணெய் விற்பனையை டொலர் வழியில் மட்டும் செய்ய வேண்டும். என்ற நிபந்தனை மட்டுமே

அதனால் சவூதி அரேபியா அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியது
Oct 17, 2022 5 tweets 1 min read
நிதியமைச்சர் நிர்மலாம்மா...
டாலருக்கு நிகரான ரூபாய் 62 இருக்கும் போது பேசியதையும், இப்பொழுது 82 ஆன போது பேசினதையும் இணைத்து காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

அதாவது,
62 ஆக இருக்கும் போது இந்திய ரூபாய் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். 82 ஆக இருக்கும் போது டாலர் அதீதமாக வளர்ந்ததாக சொல்கிறார்.

நிதியமைச்சர் சொன்னது உண்மை என்று காங்கிகளுக்கும் தெரியும். கொஞ்சம் பொருளாதார அறிவும் இண்டர்நெட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதனை உறுதி செய்து கொள்ளலாம்.
Oct 16, 2022 5 tweets 1 min read
"அன்றைக்கு 21 இன்றைக்கு 31"
அண்ணாமலை சொன்ன பக்கம், கிழிந்த முகமூடி!

மணியன் : மும்மொழித்திட்டப்பட்டடி நாம் இந்தி கத்துக்க வேண்டி வரலாம் இல்லையா?

ஈ. வெ.ரா : மன்னிக்கனும். மும்மொழி திட்டம்னா என்ன? கொஞ்சம் நீக்க தான் சொல்லுங்க. விளங்கலே. (மும்மொழி திட்டத்தை மணியன் விளக்கி சொல்கிறார்)

ஈ .வெ.ரா : உம். சரியாப்போச்சு.ஏதாவது ஒரு அந்நிய மொழி படிக்கணும்னா அது இந்தி மொழியாகவே இருந்துட்டு போகட்டுமே. படிக்கணும்னு கட்டாயப்படுத்துறாங்களா?

மணியன் : இல்லை. கம்பல்சரி வந்தால்?
Oct 11, 2022 6 tweets 1 min read
இந்திய வங்கிகளில் கொள்ளையடித்து நாட்டை விட்டு ஓடியவர்களின் பட்டியல் இது:-

01. விஜய் மல்லையா
02. மெஹுல் சோக்ஸி
03. நிரவ் மோடி
04. நிஷாந்த் மோடி
05. புஷ்பேஷ் பத்யா
06. ஆஷிஷ் ஜோபன்புத்ரா
07. சன்னி கல்ரா
08. ஆர்டி கல்ரா
09. சஞ்சய் கல்ரா
10. வர்ஷா கல்ரா
11. சுதிர் கல்ரா 12. ஜாதின் மேத்தா
13. உமேஷ் மெல்லிய
14. கமலேஷ் மெல்லிய
15. நிலேஷ் பரிஹோ
16. வினய் மிட்டல்
17. சேத்தன் ஜெயந்திலால் தாரா
18. நிதின் ஜெயந்திலால் தாரா
19. தீப்திபன் சேத்தன்
20. சவியா சேத்தா
21. ராஜீவ் கோயல்
22. அல்கா கோயல்
23. லலித் மோடி
24. ரித்தேஷ் ஜைனி
Oct 9, 2022 18 tweets 3 min read
ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-

பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்

ஆனாலும், திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்து கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ் நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?
Sep 25, 2022 9 tweets 2 min read
M.no.1697
அண்ணாமலை அவர்களின் பார்வைக்கு:

விஜயகாந்த அவர்களை மருத்துவ ரீதியாக சதி செய்து செயற்கையாக உடல் நலத்தை கெடுத்து முடக்கப்பட்டார், அதே நேரம் சதியால் அவர் உடல் பலகீனமாகி வாய் பேச்சு தடுமாறிய போது அவருக்கு அனுதாப அலை உருவாகிவிடாமல் தடுக்க . குடித்துவிட்டு உளருகிறார் என்று திசை திருப்பி அரசியல் ரீதியாகவும் முடக்கப்பட்டார்....

இதை பாஜக தலைவர் அண்ணாமலையார் மிக மிக நம்பிக்கைக்குரிய டாக்டர் குழுவிடம் மட்டுமே தனது மருத்துவ தொடர்பை வைத்து கொள்ள வேண்டும் , உணவு பழக்கவழக்கத்திலும் கண்ட இடத்தில் சாப்பிடாமல் தனது
Sep 25, 2022 8 tweets 1 min read
*உண்மையில் மக்களா மோடியை வெறுக்கிறார்கள்?*

▪️NCB இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 80000 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்துள்ளது. 8 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை இழந்தவர்கள், மோடியை வெறுக்க மாட்டார்களா? ▪️இதுவரை 1,20,000 கோடி கறுப்புப் பணத்தை ஊழல்வாதிகளிடம் இருந்து ED கைப்பற்றியுள்ளது. கருப்பு பணத்தை இழந்தவர்கள் மோடியை வெறுக்க மாட்டார்களா?

▪️மோடி ஃபைசர் & மாடர்னாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவில்லை. அவர் உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்க உதவினார் மற்றும் இந்தியாவில்
Sep 24, 2022 4 tweets 1 min read
*"திராவிட மாடல்" ஆட்சியில் தற்போது நடைமுறையில் உள்ளவைகள்.*

*🔺தனியார் கம்பெனியை மிரட்டுகிறார் MLA*

*🔺பூமி பூஜையை காலால் உதைக்கிறார் MP*

*🔺NIA வை சோதனை செய்ய விடாமல் தடுக்கிறது ஒரு கூட்டம்

🔺பால், மின்கட்டணம் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. *🔺போலியான தேர்தல் வாக்குறுதிகள்*

*🔺பெண் கவுன்சிலர் புருஷன்களின் அராஜகங்கள்*

*🔺வாரம் குறைந்தது 2 பள்ளி மாணவிகள் மரணிக்கின்றனர் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

🔺G-Squre பித்தலாட்டாங்கள்*
🔺குடும்ப உறுப்பினர்களின் கையில் ஆட்சி

🔺பள்ளி கல்வி துறை குளறுபடிகள்*
Sep 16, 2022 8 tweets 1 min read
👍👍👍
வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பும் இவர் மேல் ஏன் சட்டநடவடிக்கை எடுப்பதில்லை.
மனு ஸ்மிருதியில் அத்யாயம் 8, ஸ்லோகம் 415ல், கீழுள்ள வரிகள் உள்ளது.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.(
திராவிட வேசிக பரப்பியது))

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்

4) விபச்சாரி மகன்

5) விலைக்கு வாங்கப்பட்டவன்

6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)
Sep 16, 2022 14 tweets 2 min read
2014ல் மோடி டெல்லி வந்தபோது குஜராத் மாதிரியை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார்.

அவர் உணர்ந்தார்:
1. நீதித்துறை இன்னும் காங்கிரசிடம் இருந்தது.
2. ஊடகங்கள் காங்கிரசுடன் இருந்தன.
3. அதிகாரத்துவம் காங்கிரசிடம் இருந்தது. அவருடன் மக்களவை மட்டுமே இருந்தது, முழு ராஜ்யசபா கூட இல்லை.

வதேரா, ராஜா, கனிமொழி, ப.சிதம்பரம் ஆகியோரை ஆணி அடிக்க பாஜக முயன்றது.

மற்றவர்களையும் தொட முயன்றனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை.

மோடி ஒரு காலத்திற்கு மேல் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படவில்லை