RAJESH Profile picture
Aug 14 13 tweets 3 min read
1/ 💥அறிந்து கொள்வோம்!!@annamali_k மேற்கு வங்காள முதலமைச்சர் #மம்தா_பானர்ஜி, தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள, நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கும் சில செயல்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வரும்போது, “பெண் புத்தி பின் புத்தி” என்று நம் முன்னோர்
2/ சொல்லி இருப்பது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது. போன மே மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, நம் பிரதமரின் #தேசிய_ஆலோசகர், இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் #அஜித்_தோவல், யாருக்கும் தெரிவிக்காமல், ரகசியமாக, மேற்கு வங்காளம் போய் விட்டு வந்துள்ளார். அவர் அங்கு இருந்தது மேற்கு
3/ வங்காளத்தின் கவர்னர் ஜகதீப் தங்கர், ஒருவருக்குத்தான் தெரியுமாம்! மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தோவல் அங்கிருந்து டில்லிக்குத் திரும்பிப் போய் 5 நாட்கள் கழித்துத் தான் தகவல் போயிருக்கிறதாம்! சில வருஷங்களுக்கு முன்னால், மம்தா பானர்ஜி, *‘அஹமது ஹஸன் இம்ரான்’* என்பவனைத்
4/ தன்னுடைய திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக டில்லிப் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவன் 1969-ல் பாகிஸ்தானில் இருந்த “ஷியால்கோட்” என்னுமிடத்தில் பிறந்தவனாம். பின்னால் வங்காள தேசம் உருவானவுடன் அது வங்காள தேசத்துக்குள் வந்து விட்டதாம். இவன், தான் ஜல்பைகுரியில்
5/ பிறந்ததாக பொய் சான்றிதழ் கொடுத்துள்ளானாம்.தன் ஆதார் அட்டையை “மானிங்க்டா” என்னும் ஊரில் வாங்கி இருக்கிறான்; வாக்காளர் அடையாள அட்டையை “லால்களா” என்னும் ஊரில் பெற்றுள்ளான்; கல்கத்தா ‘டைமண்ட் ஹார்பரில்’ வசிப்பதாக சொல்லி பாஸ்போர்ட்டையும் வாங்கி இருக்கிறான். இந்த ‘பாகிஸ்தான் உளவாளி’
6/ நம் பாராளுமன்றத்தினுள் செல்ல மம்தா உதவி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவன் எதையெல்லாம் திருடி எங்கெல்லாம் அனுப்பி இருக்கிறானோ? 2016 தேர்தலில் , மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு, மேற்கு வங்காள சட்ட மன்றத்தில் 59 முஸ்லீம் உறுப்பினர் இருந்தார்களாம்2021-ல்,அது
7/ குறைந்து 43 என்று ஆகி விட்டதாம். இதில் 42 பேர் திரிணாமுல் காங்கிரஸ்; ஒருவர் “ஐ எஸ் கே” என்னும் கட்சி! இவர்கள் பின்புலத்தை, புலனாய்வுத்துறைகள் மூலமாக விசாரித்த போது, அஜித் தோவலுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்காளத்தின் 42 திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லீம்
8/ உறுப்பினர்களில், 5 பேர் இந்தியர்கள் அல்லர் என்பதே அந்தத் தகவல்....இவர்களில் மூவர் வங்காள தேசப் பிரஜைகள்; இருவர் மியன்மரின் ரோஹிங்யா முஸ்லீம்கள். தேர்தல் ஆணையத்துக்குப் பொய் சான்றிதழ்களைக் காட்டி, இவர்கள் ஐவரும் தேர்தலில் நின்று வென்றுள்ளனர். ஐவர் போட்டியிட்டதும் முர்ஷிதாபாத்
9/ மாவட்டத்திண் தெற்கு 24 பர்கானா பகுதியில் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் பிறப்பு சான்றிதழ் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவை அனைத்தும் போலி எனத் தெரிந்துள்ளது. வங்காள தேசம் மற்றும் மியன்மரின் ரோஹிங்யா முஸ்லீம்கள் தேர்தலில் போட்டியிட, நேரடியாக
10/ முதல்வர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் *ஷௌகத் மொல்லா* , சந்தன்நகரைச் சேர்ந்த *ஹுமாயூன் கபீர்* என்னும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, *ஜவீத் ஷமீம்,* காவல்துறைக் கூடுதல் தலைவர், சட்டமும் ஒழுங்கும் ஆகியோர் உதவியுடன் சதிவேலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்திய
11/ தேர்தல் வரலாற்றிலேயே, வெளி நாட்டுக்காரர்கள், நம் நாட்டுத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ள “அபாயகரமான நிலை” இப்போது மேற்கு வங்காளத்தில் தோன்றி இருப்பதாக, அஜித் தோவல், அறிக்கை ஒன்றை நம் ஜனாதிபதிக்கும், பிர்தமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும், அனுப்பி
12/ இருப்பதாகத் தெரிகிறது. குற்றவாளிகளான மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும், மற்றவர்களும் கைது செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து சான்றுகளும் மத்திய அரசின் கையில் இருப்பதாகவும் தெரிகிறது! கூடிய விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப் பட வாய்ப்பு இருப்பதாக சொல்லுகிறார்கள்!
13/ அடிக்கடி நம் தமிழக முதல்வர் ஸ்டாலினும் மம்தாபானர்ஜி அம்மையாருக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அம்மையார் கைது செய்யப்பட்டால்... பாவம் இவர் நிலைமை என்னாகுமோ....???#ஜெய்_ஹிந்த்....வந்தே மாதரம்.....பாரத் மாதாக்கி ஜெய்.....🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RAJESH

RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RAJESHK84216883

Aug 15
💥"25 ஆண்டுகளில்
💥இந்தியா அனைத்தும்
💥பெற்ற நாடாக இருக்கும்" - 💥பிரதமர் மோடி
💥 சுதந்திர தின உரை!!!
@PMOIndia
@annamalai_k Image
வரும் "25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும்" , என்றும் வரும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது. 100 வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக , உலகில் வளர்ந்த நாடாக இருக்கும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் உணர்ச்சி பொங்கிட Image
பேசினார்.டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை விவரம் வருமாறு: நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் ! சுதந்திர தினம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். உலகம் Image
Read 15 tweets
Aug 15
🤣5 கட்சி...பகவதி சரணம்!!❤
💥அடிக்கடி தாவும் சர்வகட்சி
💥சரவணன்: அரசியலில் யூ
💥 டர்ன் இவருக்கு
💥 சாதாரணம்!!
@annamalai_k

அரசியலில் அடிக்கடி 'யூ டர்ன்' அடித்து கட்சி தாவும் சரவணன் பா.ஜ.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவ முயல்வது மூலம் 'சர்வகட்சி சரவணன்' ஆக மாறி விட்டார்' Image
என மதுரை அரசியல்வாதிகள் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்தபோது, அமைச்சர் தியாகராஜன் Image
ஒருமையில் பேசியதாகக் கூறி பா.ஜ.,வினர் திடீர் போராட்டம் நடத்தினர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரது காரில் செருப்பு வீசப்பட்டது. Image
Read 13 tweets
Aug 14
1/ 💥சுதந்திர தின ஸ்பெஷல் 💥@annamalai_k,*இஸ்லாமிய நாடாக மாற்றப்பட இருந்த பாரதம் மோடியால் காப்பாற்றப்பட்டது.* (பொறுமையாக படிக்கவும்.)*இந்த சிக்கலான அரசியலைப் புரிதல் என்பதே ஒரு நிச்சயமான வரம், மற்றும் நாடு மீதான பொறுப்புணர்வும் கூட.!. பொய்கள் நீங்கள் தேடாமலேயே உங்கள் கைகளில்
2/ கிடைத்து விடும்!* *"உண்மையான” உண்மைகளை அறிந்து கொள்ள நீங்கள் தேடித்தான் படிக்க வேண்டும். இதைப் பொழுதை ஒதுக்கி வெளிப்படுத்தும் எங்களுக்கு காங்கிரசை போல மோடி ஒரு குடிசையை கூட ஒதுக்கித் தரப் போவதில்லை*அந்த எதிர்பார்ப்பும் நமக்கில்லை. கிடைப்பது மன அளவிலான திருப்தியும், நாட்டைப்
3/ பற்றிய கவலைக் குறைப்பு மட்டுமே!!*பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து லுடியன்ஸ் எனப்படும் ஒட்டுண்ணிகளை சுத்தம் செய்வது டெல்லியில் நடந்தது* *முதல் வருடத்திலேயே, 460க்கும் மேற்பட்ட குண்டர்கள் முதல் ஆண்டில் தங்கள் வசதியான லுடீயன்ஸ் பங்களாக்களில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்**அவர்களில்
Read 43 tweets
Aug 14
வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடி... 😡
இளைஞரைக் கைதுசெய்த உ.பி போலீஸ்!!

பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஹர் கர் திரங்கா’ அழைப்பை ஏற்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மூவர்ணக்கொடியை ஏற்றி 75-வது சுதந்திர தினத்தை இந்தியா பெருமையுடன் கொண்டாடும் தருணத்தில், ​​உத்தரப்பிரதேச மாநிலம், Image
குஷிநகரில் சல்மான் (வயது 21) என்பவர் பாகிஸ்தான் கொடியை தனது வீட்டு மொட்டை மாடியில் ஏற்றி வைத்திருக்கிறார். தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. Image
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றி சல்மானை கைதுசெய்தனர். பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேச விரோத செயலில் ஈடுபட்ட சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் Image
Read 4 tweets
Aug 14
💥இந்தியாவிற்கு சுதந்திர
💥தினமாக ஆகஸ்ட் 15 தேர்வு 💥செய்ய என்ன காரணம்
💥தெரியுமா?

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15 ஐ இந்திய சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தார். Image
ஆகஸ்ட் 15, 2022 அன்று, இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் 'ஆசாதி கா அம்ரித் மோகத்சவ்' கீழ், 'தேசம் முதன்மை, எப்போதும் முதன்மை’' என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த சிறப்பு Image
நிகழ்வைக் குறிக்கும் வகையில் 200 மில்லியன் மூவர்ணக் கொடிகளை ஏற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மக்களிடம் உரையாற்றுகிறார் Image
Read 5 tweets
Aug 14
💥பொருளாதாரத்தில்
💥வேகமாக முன்னேறி வரும் 💥நாடு இந்தியா: ஜனாதிபதி 💥முர்மு!!
@annamalai_k

பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார். Image
75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரம் Image
என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு அளப்பரியது.
நமது மூவர்ண தேசிய கொடி நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் பறக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமல்லாது நாட்டின் அடையாளமாக விளங்குகின்றனர். Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(