*என்ன** "அண்ணன்"கேட்டாய்?...
#திராவிடம்னா - என்னவா...?

அன்றொரு நாள்... நீ... அநாதையாய்த் தெருவில் நாயோடு நாயாக கிடந்தாய்...
அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை...

100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து தலைவாரி விட்டதே...அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்...
சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...
சாணனைப் பார்த்தாலே தீட்டு...என்ற வர்ணாசிரமத்தின் சீழ் படிந்த சிந்தனைகளை கொன்று...
"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே....அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்

கம்பனில்லையா...வள்ளுவரில்லையா என்று சங்க காலத்தில்
சரித்திரம் தேடும் தரித்திரமே...

பனையேறியே செத்துப்போன உன் படிக்காத பாட்டனை நினை...
பானை செய்தே உடைந்து போன உன் தாத்தாவின் தகுதியை யோசி...

விவசாய கூலியாக வரப்புகளில்...நண்டோடு உண்டாடிய கைநாட்டுகளுக்கு காரணம் யார்?

செருப்பு தைத்த கைகளுக்குள் பேனாவை கொடுத்து யார்?...
பிணமெரித்த தீப்பந்தத்தில் விளக்கேற்ற சொன்னது யார்?..

வண்ணான்... அம்பைட்டையன்...என்ற வார்த்தைகளை எல்லாம் வழக்கொழிக்கச் செய்தது யார்...?

சூத்திரன் என்றும்... பஞ்சம என்றும்... மொத்த தமிழனையும்...ஆரியன் அழைத்தபோது... முதன்முதலில் ஆத்திரம் கொண்டது யார்?

அதன் பெயர் தான் "அண்ணன்"
#திராவிடம்....

மராட்டியர்களிடம்...நாயக்கர்களிடமும்...தோல்வியடைந்து நிலத்தையும் நாட்டையும்... இழந்தபோது வராத ரோஷம்...

நம்பூதிரி, பார்ப்பணர்களால்...தன் தாய்மார்கள் வரிச்செலுத்த வழியின்றி வெற்று மார்போடு... வீதியில் அலைந்தபோது...வராத கோபம்.

நூற்றாண்டு #திராவிடம் தந்த சமூகநீதியால்
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த பொருளாதார வளத்தால்...

உடல் பருத்து...கொழுப்பேறிய போது... தினவெடுத்து...
மெல்ல மெல்ல நக்கத் தொடங்கிய...
👌👌செக்கும் தெரியாது...

சிவலிங்கமும் தெரியாது...
அதுபோல்

தெற்கும் தெரியாது... #திராவிடமும் தெரியாது தான்
"அண்ணன்"

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சு.புகழேந்தி சங்கிகளை வதம் செய்யும் திராவிடன்

சு.புகழேந்தி சங்கிகளை வதம் செய்யும் திராவிடன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Pugal0405gmail4

Aug 30
*கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு,தேர்தல் கள அரசியலில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதர்சமாக தலைவர் கலைஞர் ஒருவரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்?*

*கலைஞரின் அசைக்கமுடியாத தன்னம்பிக்கைக்கும் அசாத்தியமான உழைப்புக்கும் பேரறிஞர் அண்ணா வைத்த சோதனையாகவே 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப்
பார்க்கவேண்டியுள்ளது*

*தி.மு.க போட்டியிட்ட முதல் தேர்தலான அதில் கலைஞர் தனது சொந்த மாவட்டத்திலுள்ள நாகைத் தொகுதியை எதிர்ப்பார்த்து, அதில் ஏறத்தாழ வெற்றி உறுதி என்ற அளவுக்கு களப்பணியும் தொடங்கிவிட்ட நிலையில்,அவருக்கு சுத்தமாக அறிமுகமேயில்லாத 'குளித்தலை'தொகுதி வழங்கப்பட்டப்போதும்,
அண்ணாவிடம் மறுத்துப் பேசும் எல்லா உரிமையும் நியாயமும் தன் பக்கம் இருந்தும்கூட எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாமல்,"என் தலைவர் அண்ணாவின் ஆணைக்கு அப்பீல் ஏது?" என்று குளித்தலை நோக்கி அவர் கிளம்பியதே அரிதினும் அரிதான அரசியல் பண்புதான்

*குளித்தலையை சென்றுப் பார்த்த கலைஞர்,அங்கிருந்த
Read 10 tweets
Aug 30
கலைஞர் திரைத்துறையில் கிடைத்த ஊதியத்தை கொண்டு கோபாலபுரம் இல்லத்தை 1955 இல் வாங்குகிறார்

அப்போதுஅவர்சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது

வீட்டின் உரிமையாளர் சரபேஸ்வர ஐயர்தன் பெயர்த்தி திருமணம் முடியும்வரைஅவகாசம் கோருகிறார்

கலைஞரும் சம்மதிக்கிறார் இரண்டு மாதத்தில் திருமணம் முடிகிறது
அவ்வாறு திருமணம் முடிந்து சென்ற சரபேஸ்வர ஐயரின் பெயர்த்தி தன்னுடைய 87வது வயதில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டை பார்க்க அமெரிக்காவிலிருந்து கோபாலபுரம் இல்லம் வருகிறார்

இதனை ஊடகங்கள் மூலம் அறிந்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்த சரபேஸ்வர
ஐயரின் பெயர்த்தியை எதிர்கொண்டு வரவேற்கிறார்.

முதலமைச்சரே வீடு முழுவதும் சுற்றி காண்பிக்கிறார். வந்தவர்கள் காஃபி டிபஃனுடன் கவனிக்கப்படுகிறார்கள்.

வந்தவர்களும் மகிழ்ச்சியுடன் முதலமைச்சரை வாழ்த்துகிறார்கள்.

இங்குதான் நாம் சிலவற்றை கவனிக்க வேண்டும்.

சென்னை போன்ற மாநகரங்களில்
Read 9 tweets
Aug 29
திமுக என்றாவது அழகர் அற்றில் இறங்கும் விழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை

திமுக என்றாவது திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, வைகாசி விசாக விழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை.

திமுக என்றாவது சுசீந்திரம் தேரோட்டத்தை தடுத்திருக்கிறதா?
இல்லை.

திமுக என்றாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி
பெருவிழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை.

இந்துக்கள் கொண்டாடும் இது மாதிரி எந்தப் பண்டிகையையும் திமுக அதிகாரத்தில் இருக்கும் போது தடுத்தது கிடையாது.

தடுக்காதது மட்டுமில்லை. இந்த விழாக்கள் எல்லாம் செவ்வனே நடந்து முடிக்க அரசு அதன் இயந்திரத்தை பயன்படுத்தி நடத்தியும் கொடுத்திருக்கிறது.
இந்துக்களுக்கு பிரச்சனை என்று பயப்படும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இந்த கோணத்தில்யோசிக்க வேண்டும்
திமுகவால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது அவர்கள் வழிபாட்டை இந்துக்கள் உணர்வுஎன்று திமுக ஆதரித்தே வந்திருக்கிறது

அப்படியானால் ஏன் திமுக விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும்
Read 12 tweets
Aug 29
*சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்....*

*கலைஞருக்கு தெரியும்..*
*விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.*

*அதனால் தான்...!*
*வள்ளுவனை வானுயர நிறுவினார்.*

*கலைஞருக்கு தெரியும்...*
*வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..*
*அதனால் தான்.!*
*திருக்குறளை முன்னிலை படுத்தினார்.*

*கலைஞருக்கு தெரியும்..*
*சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று..*

*அதனால் தான்.!*
*கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.*

*கலைஞருக்கு தெரியும்.*
*மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று.*

*அதனால் தான்...!*
*சிலப்பதிகாரத்தை
வெகுஜனப்படுத்தினார்.

*இது போல,சரியற்ற தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த,அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார்*

*ஏறத்தாழ, 70 ஆண்டுகள் ஆரியத்திற்கு இதுபோன்று* ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேஇருந்தார்

*அவர்களால்,வெளியே சொல்லவும்**முடியவில்லை
*உள்ளே மெல்லவும் முடிய வில்லை
Read 5 tweets
Jul 25
1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

2.பள்ளியில் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

3.அரசு பஸ் ஓட்டுனர்கள் பாதி பேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவன் கலைஞரை திட்டுவான்.

5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயி
கலைஞரை திட்டுவான்.

6.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவன் கலைஞரை திட்டுவான்.

7.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

8.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியவன் கலைஞரை திட்டுவான்.

9.தமிழ் தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.
10.அரசு பள்ளிகளில் கணினி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.

11. ITயில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்

12.நுழைவு தேர்வு இல்லாமல் BE, DOCTOR போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்

13.சிமெண்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்

14.காவல் ஆணையத்தில் இருந்து கொண்டு கலைஞரை திட்டுவான்
Read 4 tweets
Jul 21
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!

⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.

⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது

⭕3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.

⭕4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே
⭕5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

⭕6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.

⭕7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்
⭕8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்

⭕9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்

⭕10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(