🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🙏🙏🙏💪💪💪💪
இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி சீனாவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் கதை..!
#சீனாவில்...
ஒரு நகரத்தில் ஒரு சீன இளைஞர் #ஆயுர்வேத மூலிகை மருந்து கடை ஒன்று நடத்தி வருகிறார்... குறைந்த விலையில்
#இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்து ரொம்ப நாட்களாக விற்பனை செய்கிறார்...

ஒரு நாள் ஒரு மாஸ்க் அணிந்த ஒரு நபர் அந்த கடைக்கு வந்து அந்த இளைஞரிடம் "தம்பி... நான் ஒரு #கேன்சர்_நோயாளி. நான் உயிர் வாழ தொடர்ந்து ஒரு மாத்திரையை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால்....
அது நமது சீனாவில் மிகக்கடுமையான விலையில் இருக்கிறது அந்த மாத்திரை. எளியவர்கள் வாங்கி சாப்பிடவே முடியாது. இதனால் நிறைய பேர் இறந்துபோகிறார்கள்...

நான் உலகெங்கும் விசாரித்த வரை அதே மாத்திரை நல்ல #தரத்தோடு விலை மிகவும் #மலிவாக #இந்தியாவில்மட்டும் கிடைக்கிறது...
அங்கே தற்போது ஆளும் அரசின்....
சிறந்த ஏற்பாட்டில் கேன்சர் பாதித்த மக்களின் #நன்மை கருதி அங்கே #நிறைய கிடைக்க அந்த அரசு ஏற்பாடுகள் செய்திருக்கிறது...

இந்தியாவிடம் இருந்து அந்த பார்முலாவை #திருடி #சுவிட்சர்லாந்து நாட்டு கம்பெனி ஒன்று அதே மாத்திரைகளை தயாரித்து
சீனாவில் அதிக விலைக்கு விற்றுவருகிறது...

ஆனால் நமது சீனாவில் அந்த #இந்தியமாத்திரையை கொண்டு வர #அனுமதி இல்லை. உனக்கு இந்தியாவில் இருந்து நிறைய மூலிகைகள் வருவதால் இந்த மாத்திரையையும் நீ #கடத்தி கொண்டு வந்தால் என்னைப்போல் கேன்சர் பாதித்த பல லட்சம் #சீனமக்கள் பயன்பெறுவார்கள்
உனக்கும் #நல்லலாபம் கிடைக்கும். செய்வாயா?" என கெஞ்சி கேட்க்கிறார்..

இதை கேட்டு அந்த இளைஞன் மறுத்து விடுகிறான். "யோவ் நான் அந்த மாதிரி கடத்தல் பண்ணி தொழில் பண்ற ஆள் இல்லையா போயா" என்று விரட்டி விடுகிறான்..

கொஞ்ச நாளில் அவனின் #அப்பாவுக்கே கேன்சர் வருகிறது. அதே மாத்திரையை
தொடர்ந்து சாப்பிட வேண்டிய ஒரு நிலை வருகிறது. #சீனாவில்_அதிகவிலை கொடுத்து அவனுக்கு வாங்க முடியாத சூழ்நிலை.

வேறு வழியில்லாமல் நல்ல தரத்தோடு விலை மலிவாக கிடைக்கும் #இந்திய_மாத்திரைகளை வாங்கி சீனாவுக்கு கடத்திசெல்ல இந்தியா வருகிறான்.
நிறைய வாங்கி சீனாவுக்குள் திருட்டுத்தனமாக
கொண்டு செல்கிறான்..பாதித்த மக்களுக்கு குறைந்தவிலையில் விற்கிறான். நிறைய லாபம் அடைகிறான்... பின்னொரு நாளில் மாட்டிக்கொண்டு நிறைய பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறான்

இது எல்லாம் ஒரு #சீன_சினிமாவில் வரும் காட்சிகள். ஆனால்....
#உண்மையில் சீனாவில் சமீபத்தில் நடந்த ஒரு #உண்மைநிகழ்வு இது
அதையே படமாக எடுத்தனர். இந்த படம் வெளியானது 2018 ம் ஆண்டு. "மக்கள் நலனுக்காக நல்லது செய்யும் #இந்தியஅரசு" என அதில் காட்டப்படுவது நம்மோடிஅரசு...

படத்தின் பெயர் *டையிங்_டூ_சர்வைவ்" (Dying to Survive).* வெறும் 10.9 மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 498 மில்லியன்கள் வசூலித்து
புரட்சி புரிந்தது. இந்த படத்திற்கு 15 க்கும் மேற்பட்ட #விருதுகள் கிடைத்தது.

இந்த படத்தை சீன #அதிபர் பார்த்து விட்டு பார்மாசூட்டிக்கல்ஸ் #சட்டத்தையே_மாற்றி இந்தியாவில் முக்கியமான நோய்களுக்கு நல்ல தரமான மாத்திரைகள் விலை மலிவாக கிடைப்பது போல நமது நாட்டிலும்
கிடைக்க #ஏற்பாடுசெய்யுங்கள் என உத்தரவிட்டார்.

இதை எதற்காக பதிவிடுகிறேன் என்றால் காலம் எவ்வளவு மாறியிருக்கிறது பார்த்தீர்களா...

இந்தியாவை பற்றி.....
எவ்வளவு #உயர்வாக அந்நியர்கள் படம் எடுக்க தொடங்கிவிட்டனர்.
உலக அளவில் பல்வேறு நாட்டு மக்கள் மனங்களில் இந்தியாவின் மதிப்பு வெகுவாக
இன்று உயர்ந்து நிற்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் தான்...

இன்று இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருப்பதற்கு யார் காரணம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை .

நன்றி..🙏🙏🙏
பாரத் மாதா கீ ஜே
🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🙏🙏🙏🙏💪💪💪💪💪

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மெராவெ கிருஷ்ணமூர்த்தி

மெராவெ கிருஷ்ணமூர்த்தி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MeraveK

Sep 4
🙏🙏💯💯💯📯📯📯
*நாம் தமிழரா? திராவிடரா? ஒரு குட்டி கதை::;;;;;*
சிகரெட் பிடிக்கிற பழக்கமே இல்லாத ஒரு ஊருக்கு, சிகரெட் வியாபாரி ஒருத்தர் வந்தார். வியாபாரம் பண்ணிப் பார்த்தார். யாரும் அந்த ஊர்ல வாங்குற வழியைக் காணோம்.

இவரு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சார். உடனே,
சிகரெட்டோட பெருமைகளை பத்தி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சார். எப்படி தெரியுமா?

* புகைப் பிடிக்கிறவன் எவனையும் நாய் கடிக்கிறதில்லை !

*புகைப் பிடிக்கிறவனுக்கு ஊனமற்ற குழந்தை பிறக்கிறதில்லே!

* புகைப் பிடிப்பவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான் !

*புகைப் பிடிக்கிறவனை முதுமை நெருங்காது!
அப்படின்னு சொல்லி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சார்.

ஜனங்களலாம் பார்த்தாங்க.... இதுல நிறைய சௌகரியம் இருக்கும் போலன்னு நினைச்சாங்க.

உடனே, சிகரெட் வாங்க ஆரம்பிச்சாங்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு வருஷம் ஆச்சு .....
Read 14 tweets
Sep 2
ஒரு உண்மை கதை;

எங்க பி டி ஆர் தோட்டத்தில் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு ஆட்டோவில் போனாலே அரை மணிநேரம் ஆகும் அவ்வளவு பெரிய தோட்டம் கொண்ட பணக்காரர்...

பி டி ஆர் பக்கத்து தோட்டத்து காரரின் பார்வை:
அந்த காலத்திலேயே, எந்தவித மனசாட்சியும், மானமும் இல்லாத திருட்டு பரம்பரைதான் உங்க பிடிஆர் பரம்பரை.

அந்த ஆள் இன்றைக்கு உட்கார்ந்து அனுபவிக்கிற சொத்துக்கள் அனைத்துமே அவரது அப்பா, பாட்டன் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்தில்லை.
படிப்பறிவில்லாத உத்தமபாளையம் ஜமீன்தாரிணிப் பெண்மணியிடம் ஏமாற்றிப் பிடுங்கிய சொத்துக்கள்தான் அத்தனையுமே
அப்படி இல்லையென்று மறுக்கச் சொல்லுங்கள் அந்த பீடிஆர.

பழனிவேல் ராஜனின் தாத்தாவான பி.டி. ராஜன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
அந்த ஆளுக்கும் தேனி மாவட்டத்திலிருக்கும்
Read 10 tweets
Aug 20
கோட்சே சயனைடு கடித்து உயிர் விடாமல் காந்தியை சுட்டுவிட்டு
அங்கேயே நின்றான்.

நீதிமன்றத்தில், தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான்.

அவன் எதையும் மறுக்கவில்லை

வழக்கறிஞர் வைக்கவில்லை.

'தண்டனை வேண்டாம் என சொல்லவில்லை.
'எனக்கொரு தாய் உண்டு அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும் என கெஞ்சவில்லை.

காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும்
எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும்,
இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி என்பதையும்
அவரின் அரசியலால் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி
நிலவவிடாது
என்பதையும் தெளிவாக சொன்னான்.

இஸ்லாமிய மத வெறி கொண்ட ஜின்னாவுக்குபாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா.

5 கோடி தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு நாடு வேண்டாமா
எனகேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை
Read 24 tweets
Aug 19
மூடிட்டு இருந்தால் தான் #நடுநிலையா?

சபரிமலை விவகாரம் - மூடிட்டு தான் இருந்தோம்..

தாலி அறுப்பு போராட்டம் - மூடிட்டு தான் இருந்தோம்

சிவன் விஷ்ணு கோவில்கள் இடிக்க வேண்டும் என சொன்ன போது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று கூவியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.

தசரதனுக்கு எயிட்ஸ் வரலையா என்று கேட்டபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீராமர், விநாயகர் படங்களை தவறாக சித்தரித்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு போகும் பெண்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று புத்தகம் போட்ட போது - மூடிட்டு தான் இருந்தோம்.

முருகனுக்கு புதிய உருவம் கொடுத்து முருகன் கடவுள் இல்லை என் முப்பாட்டன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.
Read 11 tweets
Aug 17
வாருங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட..
நேருகான் உண்மை"முகத்தை தெரிந்து கொள்ளுங்கள் இந்திய மக்களே *யார் யார்*
*யார் அவர் யாரோ!*

📌 லண்டனில் வாழ்ந்த தன்னுடைய காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனைத் தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?
📌 தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த தேசபக்தர் யார்?
📌 பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37,244 சதுர கிலோமீட்டர்களையும் விட்டுக்கொடுத்த இந்தியாவின் தேசபக்தப் பிரதமர் யார்?

📌 ஹைதராபாத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தான் ஆதரவுப் படைகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்காமல்,
Read 16 tweets
Aug 17
ஆஹா.. காந்தி மகான்..

1942ல் இதே நாளில் காந்தி கடும் சிறைதண்டனை பெற்றார்

அதாவது “வெள்ளைனே வெளியேறு” என பெரும் போராட்டம்(?) அறிவித்தற்காக அவர் சிறைவைக்கபட்டார்

அதற்காக அவர் கடும் சிறையில் “பாம்புகள் பல்லிகள்” இடையே சிறைவைக்கபட்டார் என எண்ணிவிட கூடாது, Image
புனேயில் ஆகா கான் எனும்சுல்தான் இருந்தான் அவனுக்கொரு அரண்மனை இருந்தது

அந்த அரண்மனையில் சகல வசதிகளுடன்,அவருக்கு வேலையாட்கள்,பால் கொடுக்க ஆடுகள்,பணிவிடை செய்ய சேவகர்கள்,காந்தி எழுத பேனா பேப்பர்கள்,அவர் நூல் நூற்க ராட்டைகள் பஞ்சுகள்,
அவர் தோளில் கைபோட்டு நடக்க பெண்கள் என சகல வசதிகளுடன் தங்கவைக்கபட்டார்
Translate Tweet,இதன் பெயர் சிறைவாழ்வு

வ.உ.சி சிறையில் ரத்தம் வழிய வழிய சணல் பிழிந்தார்,சாக்கு ஆடை உடுத்தி செக் இழுத்தார்,அவருக்கு கூழ் தான் வழங்கபட்டது அதிலும் புழுக்கள் இருந்தன
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(