ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
திருப்பாணாழ்வார்
எழு உலகையும் உண்டு
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது ....
உலகை உண்ட பிறகு
அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி
எழும்.
கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம்.
அதே போல
மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.
உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் ....
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )
எப்படி என்று ...இதை எல்லாம் ....யோசிக்கவே முடியாது.
முயற்சியும் செய்யாதீர்கள்.!
இது தான்
அகடிதகடனா சாமர்த்தியம்.
லிஃப்கோ தமிழ் அகராதியில் - “perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். ).
நம் இரைப்பையில்
‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா.?
அதை
ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும்.
அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.!
ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது.
நம் வயிறு,
ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.!
இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.?
பேன் தலையில் இருந்தால் ...
அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம்.
இச்சிங்கோ, டச்சிங்கோ
நாம் அதை உணர்வது எப்படி.?
உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு ....
விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது.
நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும்.
தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம்.
‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ....
என்றாவது ?
எனக்கு ’அறிவு இல்லை,
அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை,
காரணம்
நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.
நண்பர்களுக்காக ஒரு தொடர் எழுதுகிறேன். இரண்டு பாகம் வரும். வாஜ்பேயி காலத்து IC 814 கடத்தல்.. மசூத் அஸார் எப்படி இந்தியாவிடம் சிக்கினான்..? இந்தியா இந்த விமான கடத்தலால் எப்படி இவனை இழந்தது. இந்த ப்ளேனில் இருந்த மிக முக்கியமானநபர்களில் ஒரு ஆசாமிக்காக, அமெரிக்காவும் ஸ்விட்சர்லாந்தும் இந்தியாவிடம் எப்படி போராடினார்கள்.. அதோடு அஜித் தோவல் மன்றாடியும் அவரின் கோரிக்கையை எப்படி ஜஸ்வந்த் சிங் நிராகரித்தார்.. அதோடு இந்திய ப்ரின்டிங் ப்ளேட்களை பசி தாளாமல் பாகிஸ்தானிடம் விற்றது முதல்..இந்திய இறையாண்மையையும், இந்திய உயிர்களையும் ஒரு வெள்ளைக்காரனுக்கு அடமானம் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அன்றைய அரசியலும் அரசும்.
இன்று இந்தியாவை சுற்றி அத்தனை நாடுகளும், இந்தியாவிற்கு எதிராக திருப்பப்பட்டிருப்பதும் அதே அமெரிக்க ஆசாமிகளால்தான். நிறைய சீனாவும், கொஞ்சம் பாகிஸ்தான்.. துருக்கி என்று இந்தியாவிற்கான தலைவலியை பங்குபோட்டு தந்திருக்கிறார்கள். பங்க்ளாதேசத்தில் திபு சந்த்ர தாஸ் என்கிற ஹிந்து டெக்ஸ்டைல் வேலையாள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு இருக்கிறார். இவரின் ஜாதி என்ன என்று லிபரல்களோ, திருட்டு திராவிட எச்சைகளோ இன்னும் கேட்கவில்லை. இதுதான் மைனாரிடிகளை மெஜாரிடிகள் ஹான்டில் பண்ணும் அழகு.
இதோடு.. இந்திய மிஷன் மீதும் தாக்குதல் நடந்திருக்கிறது. வியன்னா ஒப்பந்தப்படி இந்தியா மீதான தாக்குதல் இது. இதை காக்க வேண்டியது, யூஸ்லெஸ்கானின் வேலை. அந்த தீவிரவாத நாயை நாய் வண்டியில் ஏற்றும் வரை பயங்கரளாதேஷ் எரியத்தான் போகிறது.
இந்தியாவில், தமிழ்நாட்டில் கோர்ட்டின் துல்லியமான தீர்ப்பு இருந்தும் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்ற தீபத்தை ஏற்ற முடியாமல் போனதற்காக பூர்ண சந்திரன் எனும் இளைஞர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார். இதற்கு கழிசடைகள் நீ வேறு எதோ காரணத்திற்காக செய்திருக்கிறாய் என்று ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான் இந்திய மெஜாரிட்டிகள் படும்பாடு. இந்த எச்சைகள்தான்.. நீட்டுக்கு உயிரிழந்ததாக சொல்லி ஒரு பெண்ணை வைத்து அரசியல் செய்த யோக்கியவான்கள்.
எழுதுவதை நிதானமாக வீக்எண்டில் படியுங்கள். ஷேர் செய்யுங்கள். நாளை காலை போஸ்ட்டுகிறேன்…
#PrakashRamasamy
காஷ்மீரின் தீவிரவாத இயக்கங்கள், இன்று எப்படி ஜமாத் இஸ்லாமி என்கிற பாகிஸ்தானின் நிழல் அமைப்பு, பங்க்ளாதேஷை அழிக்கிறதோ, அதே ப்ளே புக்தான், காஷ்மீரிலும் நடந்தது. பண்டிட்டுகள் தேடித்தேடி கொல்லப்பட்டும், அரிசி குதிருக்குள் ஒளிந்திருந்தவனை அங்கேயே கொன்று அதே அரசியை சமைத்து, அவனின் அம்மாவிடம் சாப்பிட வைத்தது குரூர இயக்கம். இதற்கு ஆதரவு அமைதியான மார்க்க ஆசாமிகள். சிறு வயது தோழனாக இருந்தாலும், பண்டிட்டுகளை காட்டிக்கொடுத்து கொன்று குவித்தது நடந்தது. மதம் மாறு அல்லது செத்து மடி என்றதை எந்த லிபரலும், பாலிவுட் அழுக்குகளும் என்றுமே சொல்லி எதிர்த்ததில்லை. இந்த 90 களில் பாகிஸ்தான் வளர்ந்த தீவிரவாதம், மசூதிகளின் லவுட் ஸ்பீக்கரில் சத்தமாக ஒலிபரப்பப்பட்டது. Ak 47 கள் சாதாரணமாக நடமாடியது. அப்போது ஹர்கத்துல் முஜாஹிதீன், ஹர்கத்துல் ஜிஹாத் இஸ்லாமி என்கிற இரண்டு தீவிரவாத இயக்கங்களுக்குள்ளும் ஒரு போட்டி. நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று..
இந்த இரண்டுமே பாகிஸ்தானின் ஐ எஸ்ஐ இன் செல்ல பிள்ளைகள். மசூத் அஸரின் வளர்ப்பு பிள்ளைகள். இவர்களை பாகிஸ்தானில் இருந்து சமரசமோ, கன்ட்ரோலோ எதுவும் செய்ய முடியவில்லை. அதனால், மசூத் அஸர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வர முடிவு பண்ணினான்.
பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் வர முடியாது, அதனால், போலி போர்த்துக்கீஸிய பாஸ்போர்ட்டை ரெடி பண்ணி, டாக்கா பங்க்ளாதேஷை அடைவது என்று முடிவு பண்ணி, அடைந்தும் விட்டான். அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்து, ஏர்போர்ட்டில் இருந்து, உபியின் சஹரன்பூருக்குள் நுழைந்தான். அங்கிருந்து, ஜம்மு வந்தடைகிறான். அவனோடு சஜ்ஜத் ஆஃப்கானி என்கிற காஷ்மீர் கமேண்டரும் கூட..வர.. இருவரும் ஒரு ஓட்டை ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்க..
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில், கான்பால் என்கிற இடத்தில் உள்ள மிலிட்டரி இன்டெல்லிஜென்ட் செக்போஸ்ட் இருக்கிறது. வண்டியை மறித்த ஆர்மி ஜவான், பாஸ்போர்ட்டை பார்த்தவுடன் இறங்க சொன்னார். மிலிட்டரி ஆபீஸரும் வர, பயந்துபோய் இருவரும் ஓட, சஜ்ஐத் ஆப்கானியையும், மசூத் அஸரையும் ஓடி பிடித்து செவுளில் அறைந்தது பிப்ரவரி 1994.
சஜ்ஜத் ஆப்கானி காஷ்மீர் தீவிரவாதி என்றதால், அவனின் மீது மிகுந்த கவனத்துடன் விசாரித்தது. இந்த 50 வயசான குண்டனை கண்டுகொள்ளவில்லை. அவினாஷ் மோகனானே என்கிற சிக்கிம் டிஐஜி ஐபியில் இருந்தார். அப்போது மசூதை விசாரித்தது இவர்தான். செவுளில் ஒன்று விட்டவுடன் அத்தனை தீவிரவாத இயக்க டைனமிக்ஸையும் வாந்தி எடுத்துவிட்டான் மசூத்.
அவனை பல ஜெயிலுக்கு மாற்றி.. இறுதியில் ஜம்முவின் கோத் பல்வல் ஜெயிலில் போட்டுவிட, அங்கு அவனை விசாரிக்க வந்தவர்களிடம், என்னை அதிக நாள் இங்கு வைத்திருக்க முடியாது. ஐ எஸ் ஐ ஏதாவது செய்யும் போது என்னை விடுவிக்கத்தான் வேண்டும் என்று சிரிப்பானாம். அவனும் சில கைதிகளும் சேர்ந்து.. அவனுடைய செல்லில் இருந்து.. வெளியில் செல்ல சுரங்கம் தோண்ட, நிஜமாகவே கடைசியில்.. ஜெயில் வெளி வரை தோண்டிவிட்டார்கள். கடைசி நாள் கிளம்ப வேண்டும். அன்றைக்கு, ஏதேச்சையாக ஜெயில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ள, மொத்த கைதி கும்பலையும் போட்டு பொளந்துவிட்டார்களாம். இன்றும் மீட்டிங்கில் சொல்லி அழுகிறான் அஸர். அடி அப்படியான அடி.
இதைப்பார்த்த ஐ எஸ் ஐ வேறு வேலை செய்தது. 1994 இல் காஷ்மீருக்கு வரும் வெளி நாட்டு ஆசாமிகளை டூரிஸ்டுகளை கடத்த ஆரம்பித்தது. இவர்களை பணயம் வைத்து, மஸூரை விடுவி என்று கோரிக்கை வைத்தது. ஆனால் இந்தியா மசியவில்லை. இதை செய்த ஓமர் ஷேக் எனும் ஹர்கத்துல் அன்ஸார், அல் ஃபரான், தீவிரவாதியை பிடித்து ஜெயிலில் போட்டவுடன் இது நின்றது. இந்த ஓமர் ஷேக் தான் டேனியல் பெர்ல் எனும் அமெரிக்க ஜூ ரிபோர்ட்டரை கொன்றது.
இப்போதும் ஐ எஸ்ஐ என்னை காப்பாத்தும் என்று நம்பிய அஸரை ஐ எஸ் ஐ கை விடவில்லை. IC 814 விமானத்தை கடத்தியது. இது காட் மண்டுவில் இருந்து தில்லி செல்லும் விமானம். இதில் சிக்கிய ஆசாமிகளில் சிலர் விஐபிக்கள், ஐ பி ஆசாமிகள்,அதைவிட முக்கியமாய் ஐரோப்பா கருதிய ஒரு ஆசாமியிம் கூட.. இது அடுத்த பதிவில்..
Prakash Ramasamy
பாகம்-2
ஜம்மு ஜெயிலில் இருந்து தப்பிக்க முயன்றபோது, அஸரை போலீஸ் அடி பின்னி விட்டது. இந்த ரகளையில், சஜ்ஜத் ஆஃப்கானி அடி வாங்கி செத்துப்போனான். உடல் ஜம்முவில் புதைக்கப்பட்டது. அஸர் கைகால் விலங்கோடு ஜம்மு ஜெயில் செல்லில் அலைந்து கொண்டிருந்தான்.
6/10/1999:
ஒரு வங்கி கொள்ளை வழக்கில் அப்துல் லத்தீஃப் என்பவன் கைதாகிறான். அவனை நோண்டி நொங்கெடுத்ததில், அவனிடம் நிறைய பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசென்ஸ் பிடிபட்டது. இதெல்லாமே ப்ளேனை கடத்தியவர்களுக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் அது உபயோகப்படுத்தப்படவில்லை. அவனை வழிக்கு கொண்டு வந்ததில், பல விஷயம் வெளி வந்தது.
மீண்டும் ஜூலை-ஆகஸ்ட் 1999:
மஸூத் அஸரை காப்பாற்ற, வழக்கம்போல், பாக் ஆர்மியும், ஐ எஸ் எ யும் திட்டம் தீட்டியது. ஜூலை-1999. அதன்படி அப்துல் லத்தீஃப் என்கிற ஒரு மும்பை கோரேகாவ்ன் வெஸ்ட் ஆசாமி ப்ளேனை கடத்தும் தீவிரவாதிகளுக்கு எல்லா டாகுமென்டுகளும் ரெடி பண்ணித்தர முடிவெடுக்கப்பட்டது. இவனும் தாக்கா, காட்மண்டு, கல்கத்தா என்று அவர்களுக்கு இந்திய உப்பை தின்று சேவகம் பண்ணினான். மும்பையில் வீடு எடுத்து தந்ததுதான் ஹைலைட். எல்லா ஹைஜாக்கர்களும் இங்கு தங்கி காட்மண்டு போய் (தாக்கா வழியாக) அங்கிருந்து IC 814 ஐ கடத்தியதுதான் ஹைலைட். அத்தனை விஷயங்களும் இங்குதான் மும்பையில்தான் ஐ எஸ் ஐ ஆசியுடன் நடந்திருக்கிறது.
நிறைய மினிட் பை மினிட் டீடெயில்ஸ் என்னிடம் இருந்தாலும் அது ரொம்ப நீளமாகிவிடும் என்பதால் மேம்போக்காக சொல்கிறேன். மஸூத் அசரின் தம்பி, மச்சினன் என்று பலரும் மஸூதை விடுவிக்க போராடினார்கள். கடைசியில் காத்மண்டுவில் திபேத் கெஸ்ட் ஹவுஸில் தங்கினர். அந்த ஐந்து பேர்.. 1. இப்ராஹிம் அக்தர். 2. சன்னி அஹ்மத் க்வாஸி 3. ஷாஹீத் சையத் அக்தர். 4. ஷகீர். 5. ஸஹூர் இப்ரஹிம் மிஸ்த்ரி.
இவர்கள் தேதிகளை மாற்றி மாற்றி கடைசியில் 24/12/1999 டிக்கெட் வாங்கினர். இந்த இப்ராஹீம் அக்தர் மஸூத் அஸரின் தம்பி. இவன் தாலிபான் மந்திரி ஒருவருடன் ஹைஜாக் பற்றி பேசி, அவரும் சரி நான் இருக்கிறேன் என்று உறுதி தந்ததாகவும் ரெகார்டில் பதிவாகி இருக்கிறது.
நடுவில்.. ரா காத்மண்டுவின் உளவு அமைப்பின் ஜூனியரான யூ வி சிங், காத்மண்டு ஸ்டேஷன் சீஃப்பிடம், சார், இந்த தில்லி விமானத்தை கடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதை பாருங்கள் என்று SBS தோமரிடம் தர, நீ ஜூனியர்.. என்ன தெரியும் உனக்கு என்று அதை குப்பையில் வீசி, அதே ப்ளேனில் தோமர் மாட்டிக்கொண்டதை ரா வரலாறு மன்னிக்காது.
சாயந்திரம் 4.10 க்கு கிளம்பிய விமானம், வாரனாசி ஏர் ஸ்பேஸில் கடத்தப்பட்டது. இதை பார்த்த ரா அமைப்பின் தோமர், தன் சீட்டுக்கு அடியில் தன் ஐடி கார்டை ஒளித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.
காக்பிட்டிலும், ப்ளேனிலும் ட்ராமா நிறைய நடந்தது. ப்ளேனை லாகூருக்கு விடச்சொன்ன போது..ப்ளேனில், ஃப்யூல் கம்மி அதனால் அம்ரித்ஸரில் இறக்கலாம் என்று முடிவாகி, அங்கு, ப்ளேனோ.. ஏப்ரன் போகாமல் ரன்வேயில் நின்றிருந்தது. அஜித் தோவல் மன்றாடியும் கமேண்டோக்களை விடாத ஜஸ்வந்த் சிங் தான் காரணம்..
சந்தேகம் அடைந்த தீவிரவாதிகள், லாகூருக்கு விடச்சொல்ல.. பாகிஸ்தான் முடியாது, இறங்காதே என்று எச்சரித்தும்,ப்யூல் இல்லாத காரணம் இறங்க அனுமதி தந்து ப்யூல் போட்டு ப்ளானை சக்ஸஸ் செய்து காட்டியது பாக். அங்கிருந்து துபாய் போய்.. இறங்கி, ஒரு பயணியை கொன்று, 27 பேரை இறக்கிவிட்டபின் மசூத் அசர் உள்ளிட்ட மூன்று பேரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த அரசு ஒப்புதல் அளித்தது. ப்ளேன் காந்தகார் ஆப்கானில் அடுத்த நாள் காலையில் இறங்கியது.
அதே சமயம்.. ஒரு ஸ்விஸ் பயணி இருக்கிறார். அவரை உங்களின் வாட்சில் சாகவிடாதீர்கள் என்று ஸ்விஸ்ஸூம் அமெரிக்காவும் ப்ரஷர் போட.. தாலிபானின் முல்லா ஓமரின் பையன், ரா அதிகாரி ப்ளேனில் இருப்பது எங்களுக்கு தெரியும் என்று சொல்ல.. பணம் தீவிரவாதிகள் என்று அத்தனைக்கும் ஒத்துக்கொள்ளப்பட்டது இந்திய தரப்பில்..
அரியலூருக்கு மிக அருகில் கிட்டதட்ட அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம் ஒன்றின் தரிசனத்தில் அங்கிருந்த சிவாச்சாரியரிடம் பேசிய போது பிரமிக்க வைத்தார்.
யாராவது வருவார்களா என கிட்ட தட்ட 10 நூற்றாண்டு கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து
காத்திருக்கும் சிவாலயம்... As searched by the name in the photo - Kasi Viswanathar Temple, i got this address
"இந்த ஊருல பிறந்து இப்போ சென்னையில இருக்குற ஒரு தொழிலதிபர் தன்னோட சொந்த ஊர்க் குழந்தைகள் இலவசமா தரமான கல்வி பெறனும்னு சொல்லி, இத ரொம்ப கவனம் எடுத்து கட்டி இருக்கிறார்னு",
சரி இத எதுக்கு அவர் பண்ணனும்னு கேள்வி எழுந்துச்சு,அதுக்குள்ளயே பேசிகிட்டிருந்த நபர் சொன்னாரு
"தன்னோட சொந்த ஊருல ஒரு வீடு கட்டணும்னு எல்லா பணக்காரங்களும் நெனப்பாங்க, ஆனா இவர் அதுக்கு பதிலா இந்த பள்ளிக்கூடத்தக் கட்டி ,இத பாக்குற மத்த தொழிலதிபர்களும் அவங்கவங்க ஊருல போட்டிக்கு ஸ்கூல் கட்டணும் அதுதான் என் விருப்பம்னு சொல்லுவாராம்"
"தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.
2) *இரண்டாவது நபர்.*
ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி .
என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..!
எம்.ஜி.ஆர்..
சிவாஜி படங்களில் நடித்த போது,