M.SivaRajan Profile picture
Sep 21 7 tweets 2 min read
**மரணப்படுக்கையில்* *இன்றும்*
*தண்ணீர் கொடுப்பது ஏன்?**

🏵️குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த
போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார்.

🏵️‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது_மரணமடைவார்’
என்பதே அது.
🏵️பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்.

அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது.

உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சுணனை தேரின்_முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்த சொன்னார்.

🏵️சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத்_துளைத்தன.
🏵️உத்திராயண_காலத்தில் இறக்க விரும்பிய
பீஷ்மர்அம்புப்_படுக்கையில் இருந்தார்.
அவரைத்_தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர்.

🏵️உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார்.
தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.
🏵️துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

🏵️அர்ச்சுணனை நோக்கி, ‘சாத்திரங்கள்_கூறும் வழியில்_எனக்கு தண்ணீர் தருவாயாக’ என்றார்.

அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.
உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை_நீர் ஊற்றாகப்_புறப்பட்டு_நேராக
பீஷ்மரின்_வாயின் அருகில்_பாய்ந்தது.

🏵️பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில்
ஏற்பட்ட தாகம், கங்கையான அவரது தாயால் தணிந்தது.
இதனால் தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் #கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

#பிதாமகர்_பீஷ்மர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Sep 22
இறைவன் உபதேசம் செய்த ஸ்தலங்கள்

1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

2. உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல். Image
3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

4. திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5. ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

6. திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
Read 11 tweets
Sep 21
#சிற்பம்_கூறும்_தத்துவம்.

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. Image
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்
வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காது படவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
Read 12 tweets
Sep 21
#ஏகாதசி_வழிபாடு

#பெருமாள்_108_போற்றி

1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
Read 11 tweets
Sep 21
*🙏பாதுகையே சரணம்*🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கீழே உள்ள படத்தில்
காலணிகளுக்கு பூ
வைத்து உள்ள
காரணம் உங்களுக்கு
தெரியுமா...?

*இதை பார்ப்பதே கோடி புண்ணியம்.*🙏🙏 Image
ஸ்ரீரங்கத்தில் பள்ளி
கொண்டு உள்ள,
பெரிய பெருமாள் அணிந்து கொண்டு, தேய்மானத்திற்கு பின், கழட்டி வைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம், திருக்கொட்டாரம் எனும் இடத்தில், தூணில் மாட்டி
வைக்கப்படும்.
புதிய, பாதணிகள்
செய்ய, தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள பிரத்யேக
பாதணிகள் அரங்கனுக்காக,
செய்பவர்கள் இருக்கிறார்கள்.

வலது பாதணி
ஒருவரிடமும்,

இடது பாதணி மற்றொருவரிடம்,
செய்ய கொடுப்பார்கள்.

இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள்.
Read 8 tweets
Sep 21
*#பெருமாள்_கோயில்... #துளசி_தீர்த்தம்* !

பெருமாள் கோயிலில் பிரசாதமாக துளசி தீர்த்தம் தருவார்கள். கருணையே உருவெனக் கொண்டு திகழ்பவர் மகாவிஷ்ணு. ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமான அழகுடனும் சாந்நித்தியத்துடனும் காட்சி தருவார்.
இப்படியான சாந்நித்தியங்கள் கொண்ட இடம் என்பதால்தான் அந்த ஊரில், அந்த இடத்தில்,மன்னர்கள் பிரமாண்டமான கோயிலை எழுப்பி வழிபட்டு வந்தார்கள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டிருப்பதால்தான் அந்தக் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் நம்முடைய வழிபாட்டுக்கு
உரிய திருத்தலமாக போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வணங்கிக் கொண்டிருக்கிறோம்.

எத்தனையோ பெருமாள் கோயில்கள் உள்ளன.

இவற்றில் திவ்விய தேசம் என்று போற்றப்படுகிற திருக்கோயில்களும் இருக்கின்றன.

108 திவ்விய தேசங்கள் என்றும் 108 திருப்பதி என்றும் போற்றப்படுகின்றன.
Read 10 tweets
Sep 21
ரொம்ப நாள் ஆசை!

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார்.

அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது.
தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது.

நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்றுவிடுகிறேன்.
அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(