How to get URL link on X (Twitter) App
இடைக்காடர் சித்தர் 600 ஆண்டுகள் இங்கு வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.
இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.
அந்த ஜென்ம நட்சத்திரம் முதல் எண்ணி வரும் 22 வது நட்சத்திரம் வைனாசிகம் நட்சத்திரம் என்பதை அறிக...
பொதுவாக ஒரு மோசமான
தியானம் மூலம் சில சக்திகளும் அவரிடம் இருந்தன.
அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும்.
எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும்,
காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் ஆகிய மூன்று நரசிம்மர்கள் அருள் புரியும் தலமாக திருச்சி விளங்குகிறது.
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால்,
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது.
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் :
வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீ நரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன்,
"முருகன் அருளால் முடியும்.
திருச்செந்தூர் கடற்கரையில் இதற்காக பஞ்சலிங்கங்கள் எனப்படும் 5 சிவலிங்கங்களை மணலால் பிடித்து பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து தோஷத்தில் இருந்து வெளிவருகிறார்.
படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத், தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது.
மன்னுயிர் புவனம் ஏனை மற்றுள பொருளுக்கு எல்லாம் அன்னையாய் உதவி நாளும் அவற்றினை வளர்த்து நிற்பாள் தன்னையும் வளர்ப்பார் உண்டோ வளர்ந்தது சழக்கே அந்தக் கன்னிதன் அருளின் நீர்மை காட்டினள் போலும் அன்றே.
ஆகவே அனைவரும் கந்த புராணத்தை பாராயணம் செய்யும் வகையில் கந்த புராண ஞான சபை அமைப்பினர் கந்த புராணத்தில் உள்ள மிக முக்கியமான மந்திர பாடல்களை தொகுத்து உள்ளனர்.