#உணவில்சாதி

"நாடார்கள்" சமைத்தால் சாப்பிடமாட்டோம் ன்னு என்ற "தீண்டாமை" ஓங்கியிருந்த காலகட்டத்தில்... அந்த "உணவு தீண்டாமை"யை ஒழித்து கட்ட "தந்தை பெரியார்" அவர்கள் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு தான் மாநாட்டை நடத்தியிருக்கிறார்.
அந்த அறிவிப்பு, 'மாநாட்டின் முடிவில் "ஆதிராவிடர்கள்" பரிமாற, "நாடார்" செய்த சுவையான உணவு பரிமாறப்படும்' என்று அறிவிப்புச் செய்து மாநாட்டை நடத்தியிருக்கிறார்.

இப்படியாக உணவு மற்றும் அதை சமைக்கும் ஆள் முதல் இங்கு தீண்டாமை சாதி தான் நிரம்பி இருந்துள்ளது இருக்கிறது. அப்படிப்பட்ட
கேவலத்தை ஒழிக்க, இவ்வளவு புரட்சி செய்துதான் இன்று "சரவணபவன்" வாசலில் வந்து சாப்பாட்டுக்கு காத்துக்கிடக்கும் நிலை வந்துள்ளது.

#பெரியார்

@TRBRajaa @rajiv_dmk @DrSenthil_MDRD @Tr_Gayathri @Aathiraj8586 @Anti_CAA_23 @AravindRajaOff @ajmalnks @angry_birdu @anasnagoor_mecc @CTenkasi

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ilango manivannan

ilango manivannan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ma_ilango

Oct 30
#மெக்காலே_கல்வித்திட்டம்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய கல்வித் திட்டம் இங்கிலாந்தின் கல்வியாளரான மெக்காலேவால் இந்தியாவில் மாற்றி அமைக்கப்பட்டது. அதே நேரம் அது மிகப் பெரிய எதிர்ப்பையும் சந்தித்தது. இங்கிருக்கும் வைதிகப் பிராமணர்கள் மெக்காலே கல்வி முறையையும், அவர் Image
கொண்டுவந்த பயிற்சி மொழியையும் மிக வன்மையாக எதிர்த்தனர். இதனால் மெக்காலே, இந்து சனாதன வாதிகளுடன் மூன்று கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதல் கட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் (அனைத்துச் சாதியினர், மகளிர்) கல்வி கொடுக்க வேண்டும் என்று மெக்காலே கூறினார். ஆனால் அதைச் சனாதன
வாதிகள் முழுமையாக மறுத்தனர். கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதி மக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டில் மெக்காலேயும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் உறுதியாக இருந்ததால்
Read 10 tweets
Oct 29
#சபரிமலை... #ஆர்எஸ்எஸ்...

"சபரிமலை கோவிலின் உள்ளே மனித ரத்தம் தெளித்து, சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி ஐயப்பன் கோயிலை மூட திட்டமிட்டோம்.."

இப்படி திட்டமிட்டது "கடவுள் இல்லை" என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் இல்லை... சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுத்து, ஐயப்ப சேவா Image
சங்கம் என்ற பெயரில் அமைப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ராகுல் ஈஸ்வர் என்ற சபரிமலை தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன் தான் இப்படி செய்ய திட்ட மிட்டவன்...

"கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்பை நடைமுறைபடுத்தும் விதமாக பெண்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முயன்றால் அரசு இயந்திரம் போன்றே
நாங்களும் திட்டமிட்டிருந்ததோம். பிளான் A யின் படி வழி மறித்து போராட்டம். அடுத்து பிளான் B & C யின் படி 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், அவர்களது உடலை அறுத்து சன்னிதானத்தில் இரத்தம் தெளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். இரத்தம் அல்லது மூத்திரம் பெய்து அசிங்கம்
Read 6 tweets
Oct 26
அதென்ன உயர்ஜாதி ஏழை..??

ஒரு நபர் மாதம் 66,000 ரூபாய் வருமானம் ஈட்டினால் அவரை நீங்கள் ஏழை என்று சொல்வீர்களா??? அவருக்கு அனைத்து சலுகைகளையும் தருவீர்களா..??

ஆனால்... ஒன்றிய பாஜக அரசு வரையறுத்து சொல்லி உள்ளது அவர்கள் ஏழைகள் என்று!? யாரை சொல்லி உள்ளது? பார்ப்பனர்கள் வீட்டுப்
பிள்ளைகளை மாதம் ₹66000/- வருமானம் வருமானால் அவர்கள் ஏழை என்று

ஏன்.....??? நம்முடைய வன்னியர் சமுதாயத்தில், கவுண்டர் சமுதாயத்தில்,
தேவர் சமுதாயத்தில், நாடார் சமுதாயத்தில், நாயக்கர் சமுதாயத்தில், செட்டியார் சமுதாயத்தில், முதலியார் சமுதாயத்தில், இன்னும் பிற பட்டியலின பழங்குடியின
சமுதாயத்தில் உழவுத் தொழில் செய்து வறுமையில் இருப்பவர்கள் இல்லையா??பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நலிவடைந்தவர்கள் இல்லையா?? அப்படி என்றால்.. நம்மையும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் இல்லையா?? ஏன் சேர்க்கவில்லை??

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
Read 8 tweets
Oct 25
டெல்லியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டுமா?

தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும், நிர்வாகத்திற்கும், நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கு, பாதுகாப்பிற்கும், பலத்திற்கும், பேர்போன ஆட்சி?
1. வரலாற்றுப்படி நாம், டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? 56 நாடுகளில் நாம் ஒரு நாட்டாராய் இருந்து வந்தவர்கள்!

வெள்ளைக்காரன் வியாபாரம் நிமித்தம் இங்குவந்து பல பகுதிகளில் இருந்த நாடுகளையும் பிடித்துத் தனது சவுகரியத்தை முன்னிட்டு இதை ஒரு
குடையின்கீழ்" கொண்டு வந்தானே தவிர, அதற்கு முன்பு எப்போதாவது டெல்லியை எஜமானனாகக் கொண்டு "தமிழ்நாடு" இருந்தது என்று சரித்திரத்தை புரட்டிக்காரணம் காட்டமுடியுமா? "காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை " என்ற சொற்றொடருக்கு அய்க்கியப்பட்ட ஒரேநாடு இந்தியா என்ற பொருள் இதற்கு முன் எப்போதாவது
Read 9 tweets
Sep 15
#பேரறிஞர்அண்ணா

#ஆரிய_மாயை

அறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" நூல் வகுப்பு வாதத்தைத் தூண்டுவதாகக் கூறித் திருச்சி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அண்ணாவுக்கு 700 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் 'ஆறு மாதம் சிறைத் தண்டனையும்' விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்த அண்ணா
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உலக வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியதற்காகக் குற்றவாளி ஆக்கப்பட்டார் அண்ணா.

இப்படி வெளிநாட்டு ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நூலுக்கும், அதை வழிமொழிந்து எழுதிய
பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட வேதியர்களும் ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மைகளை ஆரியமாயை என்ற தலைப்பில் அண்ணா எழுதியதற்காக அவர் மீது சட்டம் பாய்ந்தது. கட்டுரையாக வெளிவந்து ஆறு ஆண்டுகள், நூலாக வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு, வகுப்புவாதத்தைத் தூண்டுவதாகக் கூறி அண்ணாவுக்கு
Read 9 tweets
Sep 14
#ஆரியமாயை

"பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசோம் புரிவோய் போற்றி!
சிண்டுமுடிந்
திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!"

பேரறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" நூலின் தொடக்கம் தான் இது.

உச்ச கட்ட
நையாண்டியுடன் ஆரியர்களின் தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு இவற்றுடன் மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பின்னர் அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை செய்தல், கலகமூட்டுதல், சிண்டு முடிதல் ஆகியவற்றை ஆரியர்கள் தொடர்ந்து செய்து வந்தனர் என்றும், இதுவே ஆரியர்களின் இயல்பு என்றும்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(