How to get URL link on X (Twitter) App
பேர் பேசினால் பிறவனைத்துக் கட்சியினருக்குமே வயிறெரிந்தது.
நான் என்ன பேசினேன்,
ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பவேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்.! யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்.! கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர்.! தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்.! ஆரியமதம், கடவுள் எனும்
சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்...
கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சாதியை பாதுகாக்கும் "அரசியல் சட்ட நகலை" எரித்தான். இரண்டாண்டுகள் கடும் தண்டனை விதிக்கப்பட்ட அவன் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவன் என்பதால் தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான்.
2002 குஜராத் கலவரத்தின் இரு முகங்களாக அறியப்பட்டவர்கள், ரத்த காயங்களுடன் கைகூப்பி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் குத்புதீன் அன்சாரி, மறுபுறம் மதவெறி கொப்பளிக்க கத்தியை வெறிகொண்டு உயர்த்தி காண்பிக்கும் அசோக் பார்மர்...
ஜோசப் கல்லூரிக்குப் போனால், கிறிஸ்துவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்..
பகிர்ந்துகொள்கிறேன்.
காலமாக அவர்களுக்குள் தீராத சண்டை நடந்து கொண்டிருந்தது. மன்னர்களைப் போலவோ, பாளையக்காரர்கள் போலவோ தங்கள் மண்ணை மீட்டெடுக்க நடந்த சண்டையல்ல அவைகள். இரு சமுதாயமும் இந்து மதத்தை பின்பற்றக் கூடியவர்கள்; இரு சமுதாயமும் ஏறத்தாழ ஒரே வாழ்க்கை முறையை கொண்டவர்கள். ஆனாலும் தங்களுக்குள்