M.SivaRajan Profile picture
Nov 8 6 tweets 2 min read
#குங்குமம்

*குங்குமம் வைத்து கொள்ளும் முறையும்,

அதன் பலன்களும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.

திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.

குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

#குங்குமம்

#குங்கும_மகிமை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 10
#கடன்_நிவர்த்தி

*தீராத கடன் பிரச்சனை தீர எருமைக்கன்று நேர்த்திக்கடன்!!!

தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது கெளரியம்மன் திருக்கோயில்.

சோழர்கள் காலத்துக் கோயில். கரிகாற் சோழன் காலத்துக் கோயில்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் Image
என்கிறார்கள் பக்தர்கள்.

சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, தவத்தின் பலனாக வரம் கிடைக்க வேண்டும் என விரும்பினான்.
சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான்.

‘சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது.

மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது.

பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது.
Read 16 tweets
Nov 10
#கர்ப்பக்கிரகம்

கோயில் கருவறை அதிசயம்...!

உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.

இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.
பிரபஞ்சத்தில் உள்ள அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும்.

பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும்.

எனவே தான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.
இதற்காகவே எல்லா ஆலயங்களிலும் கருவறையானது,

வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும்.

கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1.அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி எனப்படும்.
Read 26 tweets
Nov 10
#தென்குடி_திட்டை

ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்!

#திட்டை_ஒன்பது_அதிசயங்கள்

அதிசயம் ஒன்று:

அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ளமெனகொட்டியது.
உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது.

காரணம் அங்கு இறையருள் இருந்தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை.

பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.
அதிசயம் இரண்டு:

திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதானத்தி ல் செதுக்கப்பட்டுள்ளன.
Read 22 tweets
Nov 9
#அறிய_வேண்டிய_தகவல்

தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா?

வீட்டில் தலைச்சம் பிள்ளையாக இருந்தால், இருவருக்கும் பிறந்த, புகுந்த இடங்களில் பொறுப்பு அதிகமாக இருக்கும். Image
இருவருமே தலைச்சன்களாக இருப்பதால் இரண்டு குடும்பங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அவர்களின் சுமையை அதிகரிக்கும் என்பதால்தான் அப்படி சொல்லியிருக்கின்றனர்.
உண்மையில் இந்த சொல்வழக்கிற்குப் பொருள் என்னவென்றால்

ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்),

அதே ஜேஷ்ட மாதத்தில்  பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி),

ஜேஷ்ட மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது
Read 5 tweets
Nov 9
#இடங்கழி_நாயனார்_குருபூஜை

#இடங்கழி_நாயனார்_வரலாறு

இயற்கை வளமும், தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர்.

கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் குடியிலே அவதரித்தவர் இடங்கழி நாயனார். Image
இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவ வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார்.

ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த
இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது.

சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து கொண்டாடினார் நாயனார்.

இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக் குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வந்தனர்.
Read 14 tweets
Nov 9
எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்?

#பரிகார_தலங்கள்

#பரிகார_ஆலயங்கள்

ஆயுள் பலம் வேண்டுதல்:
~~~
1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்.
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி.
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்.
2.ஆரோக்கியத்துடன் வாழ..
~~~~~
1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(