திருப்பூரின் நிலையை படிக்க நேரும்போதெல்லாம் ஒரு பெருநகரின் பூகம்ப அழிவை பார்ப்பது போலவே உணர்கிறேன்!
திருப்பூர்காரர் ஒருவரது பதிவு👇
சாதாரணமாக திருப்பூரில் வாழும் டைலர்களின் (ஜாக்கெட் டைலர்கள் அல்ல) வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்றால் தினசரியாக
1/12
ஆயிரத்தில் இருந்து 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200.. டீ குடிக்க 100.. குடும்பத்திற்காக 100 என்று வாங்கிச் சென்று வாழ்ந்து வந்தார்கள். இந்த சலுகைகள் இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேறொரு கம்பெனிக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கான..
2/12
மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி. ஆனால் இன்றைய நிலைமையில், போன வாரம் எனது கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்தார்.
"வேலை வேண்டும்" என்றார்.
"வேலை இல்லை" என்றேன்.
"ஹெல்பராவாவது வேலை இருந்தால் கொடுங்கள்" என்றார்.
"100 ரூபாயாக இருந்தாலும் போதும்" என்றார்.
3/12
"அதற்கும் வேலையில்லாத சூழ்நிலையில் தான் நானே ஹெல்பர் ஆக, எனது கம்பெனில நானே வேலை செய்கிறேன்" என்றேன்
"பரவாயில்லை கீழ் இருக்கும் வேஸ்டுகளை அள்ளிப் போடுகிறேன் 100ரூபாயாவது தாருங்கள்" என்றார்
"மன்னித்து விடுங்கள்.. அதற்கும் கூட காசு கொடுத்து வேலைக்கு அமர்த்தும் நிலையில்..
4/12
..நான் இல்லை" என்றேன்
கடைசியாக, "ஒரு 10ரூபாயாவது இருந்தால் கொடுங்கள்.. பஸ்ஸூக்கு வேண்டும்" என்றார்
"என் நிலைமை அதைவிட தர்ம சங்கடம்", கண்களோடு சேர்த்து முகத்தையும் அசைத்தேன்
"என்னால் கொடுக்க முடிந்தது தண்ணீர் மட்டும் தான்.. தாராளமாக குடித்துவிட்டு செல்லுங்கள்" என்றேன்.
5/12
உண்மையில் என் நிலைமையும் அதேதான்.
நான் டிசைனராக வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் (அதாவது நான்கு வருடங்களுக்கு முன்பாக) 28,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். இன்று அதே சம்பளத்தில் வேலை கேட்டால் இல்லை, 20 ஆயிரத்துக்கு மேல் யாருக்கும் வேலை இல்லை.
6/12
யார் வேலையில் இருந்தார்களோ அவர்களுக்கும் வேலையில் இல்லை என்கிற நிலைமையில் இருக்கிறது., இனி படித்த படிப்பிற்கும் வேலை இல்லை, அதன் பத்து வருடத்திற்கும் மேலான அனுபவத்திற்கும் வேலையில்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்தும் எந்த மூலையில் இருந்தும் பிழைப்பிற்காக,
7/12
பசிக்காக, சொந்த வாழ்வுக்காக காதலுக்காக என்று இந்நகரம் எல்லோரையும் வாரியணைத்து கைக்குள் வைத்திருந்தது. வசதி தந்தது.
உண்மையில் திருப்பூரில் நான் வாழ்ந்த இந்த 35 வருடங்களில் யோசித்துப் பார்க்கிறேன். நாங்கள் தொழிலில் எவ்வளவு கவுரவமாக சுயமரியாதையோடு நடத்தப்பட்டோம் என்று.
8/12
ஆனால் இன்று அதற்கான எந்த வாய்ப்புகளும் இனிமேல் நடக்கப்போவதில்லை. ஒருகாலத்தில் டாலர் சிட்டி என அழைக்கப்பட்ட ஒரு நகரம். நாளொன்றுக்கு 11கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நகரம். 24மணி நேரமும் வேலை செய்திருக்கிறோம். இன்றைக்கு கீழ்மையிலும் கீழ்மையாக சென்று கொண்டிருக்கிறது
9/12
இதற்கு ஆதாரமாக வித்திட்டது, முடித்து முண்டையாக்கிவிட்டது டிமானிடேஷன். பிறகு GST. பிறகு Corona. பிறகு நூல் விலை ஏற்றம், பிறகு நூல் விலை ஏற்றம், பிறகு நூல் விலை ஏற்றம், ஏற்றம் ஏற்றம் ஏற்றம்... கடைசியாக நிர்மலா அம்மா சொன்ன டாலர் விலையேற்றத்திற்கான விளக்கம்,
10/12
எப்பா எங்களை ஹிட்லர் Auschwitz ல கொன்னு புதைச்ச மாதிரி கொன்னுடங்கடா யப்பா...
இப்போது இந்நகரை, இவ்வளவு காலமும் பெரிய பெருந்தொகையை ஏற்றுமதிக்காக கொடுத்திட்ட இந்நகரை பற்றி பேச நாட்டில் எவரும் இல்லை. சீண்டுவார் எவருமில்லை. காரணம் இன்றைய தேதியில் இந்தியாவின் Textiles துறையை,
11/12
காய்ந்த சாணிக்கும் மதிப்பதில்லை.
எங்கள் நகரத்தின் செல்வர்களான நாங்கள் வயிறு எரிந்து சொல்கிறோம்
"நாடே நாசமாய் போகட்டும்.. சண்டமாருதம் வந்து பூமி ரெண்டாய் பிளக்கட்டும்.. சங்கிகளே வெக்கங்கெட்டு வியந்தோதுங்கள். த்தூ..."
மேலோட்டமாக பார்க்கும் போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரி என்று தோன்றும் ஆனால் அது முற்றிலும் தவறு.
(1/9)
பொருளாதாரம் என்பது நிலையானது கிடையாது. இன்று பொருளாதார ரீதியாக பின்னால் இருப்பவர் ஒரு வருடத்தில் முன்னேறிவிடலாம். ஒருவரின் பொருளாதாரத்தை எதைக் கொண்டு நிர்ணயிப்பீர்கள்?
(2/9)
ஒருவனுக்கு பொருளுதவி செய்வதன் மூலம் அவனை பொருளாதாரத்தில் மேம்பட்டவனுக்கு நிகராக்க முடியும். சாதிரீதியான வேறுபாட்டை அப்படிக் களைய முடியுமா என்பதுதான் கேள்வி.
அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி அளிக்கும் போது, "எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டாரா?" என்று கேட்டார்
எனவே முந்தாநாள் மாலை
தி.நகர் வாணி மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள...
(1/4)
..செல்லும்போது ஏதாவது மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு உதவி அளித்து அதை விளம்பரப்படுத்தலாம் என எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் சொல்லி இருக்கிறார்
உடனே வேலுமணி மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யாவை தொடர்புகொண்டு, "ஏதாவது ஒரு பகுதியை..."
(2/4)
"...பார்வையிட்டு பொதுமக்களுக்கு அரிசி போன்ற பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்" என்று சொல்லியிருக்கிறார்
அதற்கு சத்யா "பல இடங்களிலும் சுற்றி பார்த்துவிட்டேன், எங்கும் தண்ணீர் தேங்கவில்லை, எல்லாவற்றையும் எடுத்து விட்டு விட்டார்கள்.. நாம் சென்று பார்வையிடுகிற மாதிரி ..."
பச்சமுத்துவிற்கு பாஜக கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் திமுக அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் விதைக்கவேண்டும் என்பதாம். ஆகையால் @karthickselvaa கிளம்பியபிறகு @PTTVOnlineNews புது Editorஆக திருச்சி பார்ப்பனர் ராமசுப்பிரமணியன் என்பவரை நியமித்திருக்கிறார்கள்...
(1/4)
மீடியாவில் "ஜெயாTV" ராம் என சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவு ஜெயாTVயில் ஊறித் திளைத்தவர். பாஜக கொடுத்த அசைன்மெண்ட் ராமிற்கு சொல்லப்பட்டதாலும் அவரே அந்த எண்ணத்தில் இருப்பவர் என்பதாலும் வந்த வேகத்தில், அரசுக்கு எதிரான செய்திகளாக தேடித்தேடி போட ஆரம்பித்திருக்கிறார்... (2/4)
பாஜகவை வளர்க்க பாஜகவிற்கு ஆதரவாக செய்தி போட்டால் நம்மூரில் கழுவி கழுவி ஊத்துவார்கள் என்பதால் இப்படி திமுக அரசு எதிர்ப்பு செய்தி போட்டால் தான் மக்கள் பார்ப்பார்கள் என்றும் அது மறைமுகமாக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
1991 தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பை படுமோசமான வகையில் இழந்திருந்தது.
அறிவாலயத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. கோபாலபுரம் ஓவென்றிருந்தது.
கலைஞர் தனித்திருப்பாரே என்கிற அக்கறையோடு துரைமுருகன், ஆலடி அருணா போன்றவர்கள் தலைவர் வீட்டுக்கு வருகிறார்கள்....
(1/4)
...கலைஞர் அவரது அறையில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கனத்த மௌனம் நிலவுகிறது.
கலைஞரே ஆரம்பிக்கிறார். “என்னய்யா இப்படி பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டீங்க. காஃபி சாப்பிடறீங்களா?”
தலையசைக்கிறார்கள்.
எத்தனை தலையென்று எண்ணி, தன்னுடைய உதவியாளரிடம்....
(2/4)
“ஆறு காஃபி கொண்டுவா.. ஆனா, ஆறாத காஃபியா கொண்டுவா”என நகைச்சுவையாக கலைஞர் சொல்கிறார்..
கலைஞரின் தமிழ் விளையாட்டால் அறையில் நிலவிய நிசப்தமும் சங்கடமும் சட்டென்று விலகுகிறது. முதலில் துரைமுருகன் வாய்விட்டு சிரிக்க, தொடர்ந்து அத்தனை பேரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்....
இந்த அயோக்கியப்பயல் @SRajaJourno பத்திரிக்கியாளர் என்ற பெயரில் இருக்கும் ஒரு சாதிவெறி நாய். இந்த சில்லரைப்பயலை முதன் முதலில் நான் தான் முன்பே அம்பலப்படுத்தினேன். இப்போது முழுவதுமாக அம்பலப்பட்டு நிர்வாணமாக நிற்கிறான். இவன் மூஞ்சில் காறித் துப்புங்கள்
Please check Next tweets🙏
இந்த @srajajourno என்ற சாதிவெறியனை முன்பே அம்பலப்படுத்திய ட்வீட்டுகள் அடுத்தடுத்து பார்க்கவும்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா A1 ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று!
அன்றைய தினம் தீர்ப்பை வாசித்து முடிந்ததும், "உங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தை விட்டு எங்கேயும் செல்லக் கூடாது. அந்தப் பெஞ்சில் போய் உட்காருங்கள்''
(1/4)
எனச் சொல்லிவிட்டு, நீதியரசர் குன்ஹா பதட்டமே இல்லாமல் கம்பீரமாக எழுந்து போனார். அடுத்த சில நொடிகளில் ஜெயலலிதாவின் வாகனத்தில் இருந்து தேசிய கோடி அகற்றப்படுகிறது. அந்த கணம் மனதளவில் நொறுங்கி வெறுப்பின் உச்சத்துக்குப் போனார் ஜெயலலிதா.
சென்னையில் இருந்து....
(2/4)
ஒரு மாநில முதல்வராக வந்தவரின் அத்தனை அதிகாரங்களையும் சட்டத்தின் மூலம் பிடிங்கி, ஒடுக்கி, எங்கேயும் நகரக்கூடாது என்று மூலையில் உட்காரச் செய்ததன் மூலம் இரும்பு பெண்மணி, அரசியல் ஆளுமை என்று ஊடகங்களால் போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் சரிந்து விழுந்து நொறுங்கி தவிடுபொடியானது.