Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
1 added to My Authors
May 16 • 7 tweets • 1 min read
Thread!
Important!
ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தமிழகத்தைச் சார்ந்த அனைத்து ஊடக (Print & TV) முதலாளிகள் மற்றும் அந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருக்கும் அனைத்து முக்கிய பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் இந்த மாதம் மே 6ம் தேதி... (1/7)
டில்லியில் ஒரு நாள் முழுக்க சந்தித்து பேசியுள்ளார். இணை அமைச்சர் முருகனும் இருந்திருக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு unofficial ரகசிய சந்திப்பு. இந்த சந்திப்பைப் பற்றியான செய்திகள் எந்த ஊடகங்களிலிலும் வரவில்லை. படங்கள் கூட எவராலும் வெளியிடப்படவில்லை
1. காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான பிரச்சனை.
2. நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்
3. பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது
எனக்கு திமுக மீது மிகப்பெரிய குற்றச்சாட்டே "செய்ததை சரியாக மக்களிடம் சொல்லி தொலைக்காமல்" விட்டுவிடுகிறார்களே என்பதுதான். திமுகவின் மீது ஒரு தவறான பொதுப்புத்தி இருப்பதற்கு "lack of propaganda" தான் காரணம். ஏனினில் திமுகவின் மிகப்பெரிய பிரச்சனை... (1/9)
...தாங்கள் செய்ய தவறிய "Pro Propaganda" மட்டும் அல்ல மாறாக திமுகவிற்கு எதிராக செய்யப்படும் கச்சிதமான "Anti-DMK Propaganda"வும் கூட.
முதல்வர் @mkstalin ஒரு மாடர்ன் thinkerஆக இதை சரியாக புரிந்துகொண்டு என்றோ செய்திருக்க வேண்டிய வேலையை இப்போது மிக சரியாக செய்கிறார் (2/9)
Aug 24, 2021 • 10 tweets • 3 min read
Thread!
பாஜக @KTRaghavanBJP அயோக்கியப் பயல் தான் காமவெறியன் தான் அதில் சந்தேகமில்லை. கண்டிப்பாக expose செய்யப்பட வேண்டிய ஆள் தான். தண்டிக்கப்பட வேண்டிய ஆள் தான். அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய ஆள் தான். எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் (1/n)
@MadanRavichand4
யோக்கியனா? அப்பட்டமான சந்தர்ப்பவாதி. ராகவனை விட மிக கொடூர அயோக்கிய பயல்
இந்த வீடியோ இவன் வெளியிட என்னால் யூகிக்க முடிந்த முக்கிய மூன்று காரணங்கள்
1. திமுக மீது தான் சுமத்திய குறிப்பாக @Udhaystalin மீது சுமத்திய அவதூறு வழக்குகளிலிருந்து தப்பிக்க.. "பார்.." (2/n)
Aug 11, 2021 • 4 tweets • 1 min read
RSS ஊழியர், யோகியின் அன்புக்கு பாத்திரமானவர், யோகியின் சொந்த தொகுதியை சார்ந்த அனீஸ் கன்னோஜ்ஜியா
கொல்லப்பட்டார்
"தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் பார்ப்பண பெண்ணை காதல் திருமணம் செய்தது!"
கொல்லப்பட்டவர் ஒரு RSS ஊழியர், யோகிக்கே நெருக்கமானவர் என்ற போதும், இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் ஆளும் பாஜக யோகி அரசு இதுவரை கைது செய்யவில்லை
நடைபெற்ற குற்றத்தைக் கண்டித்துக் குற்றவாளிகளைக் கைது செய்யச் சொல்லி எந்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சங்கப் பரிவார உறுப்பினர்களும் போராடவில்லை.
Jul 26, 2021 • 6 tweets • 1 min read
Must Read!
#SarpattaParamparai படத்துக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு! நொருங்குகிறது எம்ஜிஆர் பிம்பம்!
இருந்ததை தானே படமா எடுத்து இருக்கிறார்கள்? இதெல்லாம் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் சர்வ சாராரணமாக நடந்ததுதானே? சென்னையில் மதுசூதனன், ஜேப்பியார் ராமசாமி உடையார்,
வளர்மதி போன்றவர்கள் மூலம் கள்ளசாராயம் & ரவுடியிசம் கொடி கட்டி பறந்தது எம்ஜிஆர் அதிமுக ஆட்சியில் தானே..? சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்லாம் கள்ளச்சாராயத்தை பதுக்கி அதிமுகவினர் விற்று வந்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட தெரியுமே. அதுபோல
Apr 21, 2021 • 15 tweets • 2 min read
Important Thread!
Must Read!
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளில் மிகப்பெரிய ஒன்றாக நான் சீமானைக் காண்கிறேன். பல அரசியல் விமர்சகர்களதும் கருத்து அதுவே. தனிமனித வழிபாடு, உட்கட்சி ஜனநாயக மறுப்பு, கற்பனைகளில் வாழ்தல் போன்றவற்றால் நிகழக்கூடிய அபாயங்களுக்கு...
(1/n)
...ஈழத்தமிழரின் பேரழிவைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. சீமான் பற்றி மானசீகனின் பதிவொன்று கீழே. தமிழக இளைஞர்களின் அரசியலைச் சரியான வழியிற் கொண்டு செல்லத்தக்க முற்போக்கு அணிகள் பணிகளை ஆரம்பிக்காவிடில் விளைவுகள் கவலைக்குரியதாக ஆகலாம்....
(2/n)
Apr 13, 2021 • 5 tweets • 2 min read
Thread, Must Read!
இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்பு சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன என இந்தியா டுடேவில் ஒரு கட்டுரை எழுதினார்
கட்டுரையை படித்த கலைஞர் உடனடியாக வாஸந்தியை அழைத்து, "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர்.. (1/5)
#Karnan#கர்ணன்
"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
Mar 18, 2021 • 6 tweets • 1 min read
ஆட்டுபுளுக்கை அண்ணாமலை அரவக்குறிச்சியில் நடத்திய அயோக்கியத்தனம் அம்பலமானது. தோழர்களே, இது ரொம்ப முக்கியமான விசயம், மானாவாரியாக பரப்புங்கள்🙏
**பள்ளபட்டி அஇஅதிமுக அனைத்து நிர்வாகிகள் சார்பாக ஒர் முக்கிய அறிவிப்பு🔊**
கடந்த 4வருடங்களாக ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவோடு கைகோர்த்து (அதும் பாஜக பல முறை திமுகவோடு கூட்டு சேரவேண்டும் என முயற்சித்து) அதிமுக அரசை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அவை அனைத்தையும் புறம் தள்ளி மிக,மிக.. எவ்வளவு மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்...
(1/4)
அவ்வளவு மிக கடுமையாக பாஜகவை அதும் ஒரு படி மேலாக சென்று சேடிஸ்ட் மோடி, ஃபாஸிஸ்ட் மோடி என்று விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கிற ஸ்டாலினை எப்போதும் சந்தேக கண்களோடுவே பார்ப்பவர்கள், கடந்த நான்கு வருடங்களாக மக்களுக்கு எதிரான நீட், உதய் மின் திட்டம், புதிய கல்வி கொள்கை,..
(2/4)
Aug 6, 2020 • 7 tweets • 1 min read
Thread!
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகம் இது வரை காணாத களம்!
வழக்கமாக ஆளும் கட்சிக்கே நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதும் 10 வருடங்கள் ஆண்டு கொண்டிருக்கிற கட்சி பல தரப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர வேண்டும், ஊடகங்களின் தாக்குதல்கள் இருக்கும்.
(1/7)
அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டியே எதிர்கட்சி ஸ்கோர் செய்யும் நிலை இருந்தது. தன் குஞ்சுகளை பருந்திடமிருந்து காக்க கோழி ஓடி ஓடி காப்பது போல் கடைசி வருடத்தில்
ஆளும்கட்சி, ஆட்சியை தக்க வைக்க போராட வேண்டும். மக்களிடம் மண்டியிட வேண்டும்.
ஆ.ராசா 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள்.
(1/8)
ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். ஒட்டுமொத்த நாடும் தனக்கு திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில்,
ஒரு 42நிமிட நேர்காணல்.
கேள்வி பதில்கள்.
பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கலைஞர், நேரு, வல்லபாய் படேல், வில்லியம் ஜோன்ஸ், ராஜேந்திர பிரசாத், விபி சிங், மண்டல் கமிஷன், புருஷோத்தம தாஸ் டாண்டன், இட ஒதுக்கீடு வரலாறு,
(1/7)
வர்ணாஷ்ரமம், இந்துத்துவ அரசியல், திருக்குறள், சமூக நீதி என்று அத்தனை குறிப்புகளையும் செய்திகளையும் தனது ஒவ்வொரு பதிலிலும் மேற்கோள்களாக ஒரு தேர்ந்த வரலாற்றாளரைப்போல் மிகத்தெளிவாக நிறைத்திருக்கிறார் ராசா. திராவிட இயக்க கொள்கை விளக்க குரல்களாக
நிருபர்: அரிசியை இலவசமாக வாங்கி வெளியில் விக்கிறாங்களே, சரியா?
#ஜெயரஞ்சன் : விக்கிற அரிசியை நீங்க வாங்குறீங்களா, இல்லை உங்க கூட வேலை செய்றவங்க யாராவது வாங்கறாங்களா?
நிருபர்: இல்லை
(1/6)
ஜெ.ர : யார் வாங்கறாங்க தெரியுமா? அரசு கொடுக்கும் அரிசி ஒருகுடும்பத்து தேவையில 30%தான். மீதம் தேவையான 70%த்துக்கு அவன் எங்க போவான்?அதனாலதான் தேவையில்லன்னு விக்கிறவங்க கிட்ட குறைஞ்ச விலையில் வாங்கி, தன் குடும்ப தேவையை பூர்த்திசெய்து கொள்கிறான். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?
1962ல் இந்திய சீனப் போரின் போது தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டடு,"வீடு இருந்தால் தான் ஓடு மாற்றலாம், நாடு இருந்தால் தான் கட்சி நடத்தலாம்" என்றும்,
(1/7)👇
"நாட்டிற்கு ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அவனுக்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும். நாம் அப்படி நடந்து கொண்டால் வருங்கால தலைமுறை நம்மை சபிக்கும்" என வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த உடன் பேரறிஞர் சொன்னது.
(2/7)👇
May 30, 2020 • 6 tweets • 1 min read
Thread!
2006-11 திமுக ஆட்சி காலத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் பொறுப்பு வகித்தபோது உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை கவனித்து வந்தார். திடீரென சட்டசபையில் ஒருநாள், "1000ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு மேல்நிலை தொட்டி அமைத்து, பாதுகாக்கப்பட்ட"
(1/6)👇
"குடிநீர் வழங்கப்படும்" என்று ஸ்டாலின் அறிவித்தார். அதிகாரிகள் அலறி அடித்துக் கொண்டு வந்து அவரிடம் முறையிட்டு "இந்த அறிவிப்பு வேண்டாம் என்று சொன்னேமே நடைமுறைப் படுத்துவதில் துறைசார்ந்த சிக்கல் இருப்பதை சொன்னோமே, Norms படி 1000 தொட்டிகள் கட்டமுடியாதே" என வாதிடுகிறார்கள்
(2/6)👇
May 28, 2020 • 5 tweets • 1 min read
Thread!
திருட்டு திராவிடம் என்ன கிழித்தது?
1989ம் வருடம் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது திமுக. கலைஞர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சமூக நலத்துறை அமைச்சர் தேர்தல் வாக்குறுதியின் படி "ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நிதியுதவி" வழங்கும்
(1/5)👇
மூவலூர் மூதாட்டியார் திருமண நிதி உதவி திட்ட வரைவை கலைஞரின் பார்வைக்கு வைக்கிறார். படித்துப்பார்த்த கலைஞர், படிப்பை பற்றி ஏதும் குறிப்பிடாமலிருந்த அதில் "எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நிதியுதவி" என்று திருத்தம் செய்கிறார்.
அடிமை அரசு இலவச மின்சாரத்தை மோடி அரசின் மிரட்டலுக்கினங்கி தாரை வார்க்கப் பார்க்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான போராட்டமும் அனுமதியும் வரலாறு.. அவசியம் படியுங்கள்
👇👇👇
(1/10)👇
1984, MGRஆட்சி காலத்தில் இலவச மின்சாரம் வேண்டி உழவர் கட்சியின் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் இலட்சக்கணக்கான உழவர்கள் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தை ஒடுக்க, MGRன் காவல்துறையின் துப்பாக்கிசூட்டில் 64பேர் தங்கள் இன்னுயிரை இழந்ததும் விவாசாயிகளுக்கு எதுவும் நடக்கவில்லை