#கிரிப்டோ_கரன்சி யை வைச்சு பத்து பில்லியன் டாலர்கள் ஏமாத்தியிருக்காங்க.
10 பில்லியன் டாலர்ன்னா சுமாரா 80 ஆயிரம் கோடி ரூவா.

32 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய நிறுவனம் இப்போது திவால் ஆகியிருக்கு.
சுமாரா கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடிகள் மதிப்புடைய நிறுவனம்.
எப் டி எக்ஸ் எனும் நிறுவனம் கிரிப்டோ எக்ஸ்சேஞ் என சொல்லப்படும் வேலைய செஞ்சு வந்ததது. கிட்டத்தட்ட ஒரு பேங்க் மாதிரின்னு வைச்சுகோங்களேன்.
பணத்துக்கு பதிலா இந்த கிரிப்டோ டோக்கன்ஸ் இருக்கும்.

அதிலே 80 ஆயிரம் கோடிகளை காணோம் என நேத்து திவால் நோட்டீஸ் கொடுத்துருக்கு.
அந்த 80 ஆயிரம் கோடியிலே ஒரு எட்டாயிரம் கோடி ரூவாயை மதிப்பை எடுத்து அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் நிதியா இறைச்சிருக்கு. அதிலும் ஆளும் இடதுசாரி லிபரல் டெமாகிராட்டிக் கட்சிக்கு மிக அதிக அளவிலான தொகை கொடுத்திருக்காங்க.
அதனாலே அந்த எப் டி எக்ஸ் இன் நிறுவனர் சாம் பேங்க்மேன் பிரெய்டு செஞ்ச எல்லா வேலைகளையும் கண்டுக்காம விட்டிருக்காங்க.

இப்போ திவால் நோட்டீஸ் கொடுத்தபின்பு கொஞ்சம் கொஞ்சமா தேடிப்பிடிப்பாங்களாம்.
இவ்வளவு நடந்தபின்பும் ஏதோ ஒன்னுமே நடக்காத மாதிரி மொத்த லிபரல் இடதுசாரி பத்திரிகைகளும் செய்தி போடுதுக.

ஏன்னா சம்பந்தப்பட்ட டெமாகிராட்டிக் கட்சியாச்சே.

இங்கே கான்கிரஸ் ஆண்டபோது ஊழலுக்கு எப்படி செய்தி போட்டாங்க?
இதே இங்கே இப்போ வெடிஞ்சுட்டு இருக்கே அதுக்கு எப்படி செய்தி போடுறாங்க என பார்க்கிறோமே அதே மாதிரி.

இதெல்லாம் நமக்கு எதுக்குங்க. ஏதோ அமெரிக்காவிலே யாரோ ஏமாந்தாங்க அப்படீன்னா
சம்பந்தம் இருக்கு.
இங்கே இருக்கும் த்ராவ்ட் கட்சிகள் இரண்டுமே இந்த மாதிரி கிரிப்டோவிலே தான் அதிக சொத்துக்களை முடக்கியிருப்பதாக தகவல்.

ரெயிடிலே கூட ஒரு மாஜி மந்திரியின் இந்த மாதிரி சொத்துக்களை பட்டிலிட்டார்களே ஞாபகம் இருக்கிறதா?
அதே போல வெடிஞ்ச வெடியலின் சொத்துக்கள் இதிலே முடக்கப்பட்டிருந்தால்
மொதல்ல மறந்திடவேண்டியது தான்
ரண்டாவது அமெரிக்க புலனாய்வு துறைக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்.

சரி ஊழல் பண்ணிய காசு இப்படித்தான் போகனுமின்னு இருந்தா...

போகட்டும் போடா....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Nov 17
ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு போன்று சத்தம் கேட்டது.

ஆச்சாரியார் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.

அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர். ImageImage
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து
என்ன விஷயம்? என்று வினவினார்.

அவர் இன்னொரு இளம் இளைஞனை காட்டிச் சொன்னார்.

இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.

இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.
இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.

ஆச்சாரியார் திரும்பி அவரைப் பார்த்தார்.

"ஸ்வாமி, அவர் சொல்றது உண்மதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது.
Read 15 tweets
Nov 12
தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது.

ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்.

ஆபிஸ் போகவர பார்ப்பேன்.
ஆயாவும் பார்க்கும்.
சரி. இந்த ஆயாவிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.

"மாம்பழம் எப்படி ஆயா..?"

"எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்"

குதாதத் மாம்பழம் நன்றாக இருந்தது.

"எடு கண்ணு. கல்கண்டு மாதிரி இருக்கும்".

"எவ்வளவு..?"
கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்."

60 அதிகமோ.? மனசு பேரம் பேசியது. "அம்பது போட்டு 2 கிலோ கொடு ஆயா"

"கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது."

சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.

நகர முற்படும்போது "சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்"
Read 18 tweets
Nov 12
#தலைமை_பண்பு

இந்தப் படத்தின் மூலம் திரு.அண்ணாமலை உணர்த்தி இருப்பது சில முக்கியமான விஷயங்கள்.

1. பிரதமர் வந்திருப்பது கட்சி நிகழ்ச்சிக்கு அல்ல. அரசு முறை பயணம் , அதோடு மிகக் குறைந்த நேரம் மட்டுமே.
அவரோடு, மேடையில் நின்று கொண்டோ, புகைப்படம் எடுத்துக் கொண்டால் தான் எனக்கு மதிப்பு என்ற நிலையில் நான் இல்லை.

2. நான் மட்டும் இங்கு இருக்கும்போது நான் கட்சித் தலைவர். ஆனால் நாட்டின் பிரதமர் வரும்போது, அவர் பாதுகாப்பு வளையம் முக்கியம்.
நான் சட்ட மன்ற உறுப்பினர் கூட இல்லை. எனக்கென்று எந்த விசேஷ சலுகையும் கிடையாது. நானும் ஒரு குடிமகன். என் தொண்டனுடன் கூட்டத்தில் நின்று அவரைப் பார்ப்பது போதும் .

3. இது போன்ற நேர்கோட்டு அரசியல் ஆண்டை , அராஜக, அடிதடி கட்சிகளுக்கு தெரியாது.
Read 4 tweets
Nov 12
வித்தியாசமான கோணம் -

சிறுகதை

“மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள்.

“சரிம்மா!” என்றபடி வீட்டிலிருந்து இறங்கிய சிவராமனுக்குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது.
பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தர வேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப்பயிற்சியை முடித்து விட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார்.
வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும் போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் பக்கமே நின்று விட்டார் சிவராமன்.

“லட்சுமி, நீ பாட்டுக்கு அப்பாவைக் கடைக்கு அனுப்பினியே... பணம் கொடுத்தியா?”
Read 7 tweets
Nov 10
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

உண்ணும் உணவு தானியங்களில் நவதானியங்கள் என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தான்

தானியங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்கள் என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான்
நெல் சந்திரன்
கோதுமை
சூரியன்
துவரை செவ்வாய்
பாசிப்பயறு
புதன்
கொண்டைக்கடலை
குரு
மொச்சை சுக்கிரன்
எள்
சனி
உளுந்து
ராகு
கொள்ளு
கேது
Read 11 tweets
Nov 10
ஒரு விஷயத்தின் மேல் எந்த அளவுக்கு அடக்குமுறை அதிகமாகிறதோ,

அதே அளவு, அந்த விஷயம் புது உத்வேகத்தோடு உயிர்த்தெழும்.

திட்டித் திட்டிப் பழி பேசி, இழிவாக விமர்சிக்க விமர்சிக்க...

கோவிலுக்குப் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறது.
பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, மாத சிவராத்திரி, பண்டிகைகள், தேர்திருவிழாக்கள், குலதெய்வ பூஜைகள் என,

மக்கள் தெய்வத்தைக் கொண்டாடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து.. ஒரு காலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் என்பது, கங்கைகொண்ட சோழபுரத்தில் மட்டுமே பிரசித்தியாக இருக்கும்.
இன்று, சிறு சிவன் கோவில்களில் கூட மூட்டை மூட்டையாக அரிசி காணிக்கைக் கொடுத்து...

உலகத்துக்கே படியளக்கும் எம்பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து,

மணிக்கணக்கில் காத்திருந்து பிரசாதம் வாங்கிப் போகிறார்கள் மக்கள்.

ஆதிகாலத்தில் இருந்து...
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(