#பங்கர்_கோமாளி
விடுதலைபுலிகள் தீர்வு என்பது அவர்களுக்கான தீர்வே தவிர தமிழருக்கான தீர்வு அல்ல என்பதை பிரபாகரன் தெளிவுப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகும் கூட பிரேமதாசாவுடனான உறவை தமிழருக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதையும் தவறவிட்டார்கள்.பின்னர் பிரேமசாசாவையும் கொன்று இலங்கை ராணுவத்துடன்
சண்டையிட்டு ஆயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் சாகக்கொடுத்தார்கள்.

சந்திரிக்கா ஆட்சியில் கூட ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தையும் தமிழர்க்கு சாதகமாக்கிக் கொள்ளதவறிவிட்டார்கள். ராஜபக்சே ஆட்சியில் 2006ல் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இலங்கை அரசாங்கம் தமிழரின் தீர்வு
சம்மந்தமாக பேசுவோம் என்று கேட்ட பொழுது கூட ஏ9 பாதை திறப்பது பற்றிய பேச்சையே முதலில் பேசுவோம் என்று தமது பொறுப்பைக்கூட துஷ்ப்ரயோகம் செய்தவர்கள் புலிகள்.

இன்று ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்..அவதிப்பட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் விடுகின்ற புலிகள் ஆதரவாளர்கள்..
தமிழ் மக்களுக்கான தீர்வை கிடைக்காமல் செய்தது என்பது அவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகம் அல்லவா?

1995ல் யாழ்ப்பாணத்து மக்கள் 5லட்சம் பேரை அவர்களது விருப்பத்துக்கு மாறாக கால்நடையாக வன்னிக்கு அழைத்துச்சென்றார்களே அப்பொழுது மக்கள் என்ன விடுதலை புலிகளிடம் பாதுகாப்பு தேடியா
சென்றார்கள்? முதியவர்கள் பயணத்தின்போது செத்தவர்கள் எத்தனை பேர்? படுத்த படுக்கையாக வீட்டில் விட்டு வந்தவர்கள் செத்தபின் எலும்புகூடுகலாக மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

இவை எல்லாம் மக்களின் பெயரால் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்லவா?இவர்களின் பிடியில் வந்த மக்களையும் வன்னியின்
சொந்த மக்களையும் இவர்களின் தப்பிப்பதற்க்காக கேடயமாக பயன்படுத்தி சாகக்கொடுத்தாரே பிரபாகரன் இது துரோகம் இல்லையா? மக்கள் பாதுகாப்புக்காக இவர்களிடம் சரணாகதியாக இருகின்றார்கள் என்று பூச்சாண்டி புலிகளின் பினாமிகளுக்கும் விசிலடிச்சான்குஞ்சுகளுக்கும் ஈடுபடுகின்ற நகைச்சுவையாக இருக்கலாம்.
ஆனால் அங்குள்ள மக்களுக்கும் உலகுக்கும் உண்மை நிலவரம் தெரியாமல் இல்லை.

மாங்குளத்தில் ஆமி காலடி வைத்தபோது கிளிநொச்சியில் கால் வைத்துப்பார்காட்டும் என்றார்களே தவிர வன்னி மக்கள் அவதிப்பட போகிறார்களே என்ற எண்ணம் இருக்கவில்லை பிரபாகரனுக்கு. அதுகூட இவர்கள் வழமைபோலஇலங்கை ராணுவத்தின்
பலத்தினை குறைத்து மதிப்பிட்டதலயே என்றாலும், பூநகரியும் வீழ்ந்து கிளிநொச்சியும் வீழ்ந்த பிறகாவது தங்களது பலவீனத்தை உணர்ந்து இருக்கலாம். எத்தனை பேர் மடிந்தும் பிரபாகரனையும், மற்ற தலைவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே இவர்கள் இருந்தார்களே தவிர மக்களை பற்றி
அவர்கள் பாதுகாப்பு பற்றிய கவலையே இருந்ததில்லை. போரில் அம்புகளும்..ஈட்டிகளும்..வாள் வீச்சுகளும் படாமல் இருப்பதற்காக எப்படி கேடயம் பயன்படுத்த படுமோ அதே போன்று இறுதிப்போரில் மக்களை பிரபாகரன் கேடயமாக பயன்படுத்தினார்.

இதில் புலிகளுக்கு இன்னொமொரு லாபம் எப்படி என்றால் வழமையாக இறந்த
மக்களையும்..பிணங்களையும் வைத்து காசு பிடிங்குவோருக்கு இம்முறையும் விர்கபடுகின்ற பொருள் தான் இந்த பிணக்காட்சிகள்..அதுவும் அமோக கையிருப்பு..ஆனால் லாபத்தில் தான் கொஞ்சம் கைகடிப்பு.

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் இது வரை இறந்தவர்கள் ஏறத்தாழ 2 லட்சம் பேர் அதில் பாதி பேரை கொன்று
குவித்தவர் பிரபாகரன் என்ற வரலாற்றின் வடுவில் இவருக்கு நிரந்தரமான பெயர் உண்டு, கம்போடியாவின் கேமரோவினை போல, போல்பாட் போல, இடி அமீன் போல.

இனியாவது புலி ஆதரவாளர்கள் என்கிற போர்வையில் பிணங்களின் மேல் காசு வசூல் செய்து சீமான்,போன்ற புரோக்கர்களிடம் இளைஞர்கள் வீழாமல் இருப்பது நன்று🙏🏼

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தென்குமரி தென்றல்

தென்குமரி தென்றல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Stalinkumari

Nov 29
1776 ல் பிறந்த ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அவர்களுக்கு,அவர் கங்கையில் மூழ்கி எழுந்த போது சரஸ்வதி தேவி வீணையை பரிசளித்ததாகவும், தற்போது அந்த வீணை வாரணாசி அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.அதைப் படித்துவிட்டோ என்னவோ,இசைஞானி அவர்கள் இதே Image
செய்தியை ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்விழும் குறிப்பிட்டிருந்தார். ஆர்வ மிகுதியால் சரஸ்வதியைப் பற்றி புராணங்களில் உள்ள குறிப்புக்களைத் தேட ஆரம்பித்தேன். அதில் பிரம்மா தன் மகளாகிய சரஸ்வதியை மோகித்து திருமணம் செய்து கொண்ட கதையும்,அவருக்கு ஐந்து தலைகள் உருவான கதையும் கிடைத்தன.அந்தக் Image
கதைகள்தான் இந்தப் பதிவு.

மத்ஸய புராணத்தில்(முதல் பாகம்,அத்.3)சரஸ்வதி உருவான கதை பற்றி கூறப்படுகிறது, அதன் சுருக்கம் இதுதான்;

புலஸ்தியர்,மாரிசி,வசிஷ்டர்,பிருகு,நாரதர் போன்ற ஒன்பது மானஸ புத்திரர்களை உருவாக்கிய பிறகு தன்னுடலில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குகிறார் பிரம்மா.காயத்திரி
Read 11 tweets
Nov 27
அன்றிரவு இரவு 8மணி இருக்கும்.வாகனங்களை ஓரம் கட்டிய பின் மகிழ்ச்சி யுடன் உரையாடி கொண்டிருந்த நேரம்.திடீரென வாகன கட்டுப்பாட்டாளருக்கு ஒரு போனில் ஒரு அழைப்பு வந்தது..சிரித்த முகத்துடன் உரையாடிய அவர் முகம் இறுக்கமாக மாறியது.அவர் கண்களும் நிரம்பி கண்ணீர் வழிந்தோடுவதை பாரத்தோம் Image
செல்போனை அணைத்த அவர் கனத்த குரலுடன் உடன் பணிபுரியும் வாகன ஓட்டுநர் முத்து. அவர் ஓட்டிய வாகனத்திற்க்குள்ளேயே மாரடைப்பால் மரணித்து விட்டார்.என்றார் இதயம் கனத்தது..(6 ஆண்டுகள் ஒரே அறையில் தங்கி.தன் குடும்ப விடயங்களையும் தனக்கு குடும்பத்தினரால் நேர்ந்த ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொண்ட
நண்பன் அவர்).மேலும் வாகனம் சிங்கப்பூர் தீவிற்க்குள் நிறுத்தப்பட்டுள்ளது யாராவது அந்த வாகனத்தை எடுத்து கொண்டு வருமாறு கட்டுப்பாட்டாளர் கூறியதும்.அனைவரும் தயக்கமுற்றனர்.அன்று சனிக்கிழமை வேறு.சனி பிணம் என்ற மூடநம்பிக்கையுடன் அனைவரும் கைகோர்த்து நின்றனர்.நான் எந்த நம்பிக்கையும்
Read 8 tweets
Nov 27
அந்த 2ரூ சமாச்சாரம் என்ன?!! இன்றைய ₹2 ஒரு சங்கிகளுக்கும்..அவர்களுடைய ₹2 ஷு நக்கி சவார்க்கருக்குமான சம்மந்தம் என்ன விரிவாக
பார்ப்போம்

வெள்ளக்காரனிடன் மாதம் ரூபாய் 60 பென்சனாக பெறக்காரணம் அவனுக்கான சேவகம்தானே... இதை தினசரி கணக்கிட்டால் ரூபாய் 2.இம்புட்டுதான்
ஷுநக்கியின் வீரம் Image
#மறைக்க_மறுக்கமுடியாத..
#வீரசவார்க்கரின்_வீரவரலாறு:
அந்தமானில் சாவர்கரின் சிறை வாழ்க்கையைப் பற்றி அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார், செல்லுலார் சிறையில் அவர் கழித்த 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களும், அவரது ஆங்கிலேய எதிர்ப்பை மழுங்கடித்துவிட்டது.! இதை சாவர்க்கர் குறித்த ஆய்வுகளை
மேற்கொண்ட நிரஞ்சன் தக்லேயும் விளக்குகிறார்"கைது செய்யப்பட்ட பின்னர் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9
Read 14 tweets
Nov 26
பிரதமரை எந்த நிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்று தமிழகம் நினைக்கவில்லை எப்போதும் நினைக்காது ஆனால் தமிழகத்தின் சுயமரியாதை செயல்கள் பிரதமருக்கு அவமரியாதை என்று பாஜக நினைக்குமானால் , திருந்திக் கொள்ள வேண்டியது பாஜக வே அன்றி தமிழகம் அல்ல .

பன்னீர்செல்வமும் , எடப்பாடியும் மட்டுமே
தமிழகம் அல்ல , ஸ்டாலின்களும் , திருமாவளவன்களும், இருக்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ?

மற்ற மாநிலங்களில் ஏமாற்றியதை போல இங்கும் ஏமாற்றி வடை சுட முடியாது என்பதை உணர்ந்து அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் .
அரசியல் சட்டங்கள் என்னவென்றால் என்ன என்று முதலில்
நன்கு படித்து விட்டு , அல்லது படித்தவர்கள் சொல்ல கேட்டு நடந்து கொள்ளுங்கள் .

அவமரியாதைகள் நீங்களே உங்களிற்கு, உங்களின் செயல்களால் உருவாக்கிக் கொண்டது .

தமிழக முதல்வர் ஸ்டாலின் ,

மேற்கு வங்க முதல்வர் , மம்தா செய்ததைப் போல பிரதமரின் கூட்டத்தில் பாதியில் எழுந்து செல்லவில்லை .
Read 7 tweets
Nov 26
#பங்கர்_கோமாளி
தமிழ் மக்களால் மட்டுமல்ல சிங்கள இந்திய இடதுசாரிகளாலும் எனயவர்கலால்லும் நேசிக்கப்பட்ட பத்மநாப மற்றும் சிறிசபாரத்தினம் போன்ற மாற்று இயக்கத்தலைவர்களையும் கொன்றவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொல்லி கடந்த 35ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றி விட்டனர்
பிரபாகரனும் அவரது இயக்கமும். அமிர்தலிங்கம் துரோகி என்றால் பிரபாகரன் செய்தது அதைவிட எத்தனயோ மடங்கு துரோகம் அல்லவா?
தான் தனது என்று சிந்திப்பவர்கள் (Dictatorship)
இனவெறி கொண்டு இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்துபவர்கள் அல்லது ஏற்படுத்த எத்தனிப்பவர்கள்..தங்களது இருப்புக்காக
சொந்த மக்களின் நலன்களையே புறக்கணிப்பவர்கள்.
அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் எதிற்பவர்களையும் தடைசெய்பவர்கள் அல்லது கொன்றொழிப்பவர்கள்.இவ்வாறான தகைமைகள் உள்ளவர்களையே பாசிஸ்டுகள் என வரையறுத்தால் இத்தகைய தன்மை கொண்டவன் தான் பிரபாகரன். அதனால்தான் புலிகளும் பாசிஸ்டுகள் என்ற
Read 11 tweets
Nov 21
நூற்றாண்டு விழாவை நோக்கி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

2025 தான் சன் பரிவார் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின்
குறிகோள் ஆண்டு.

1925-2025
நூறு ஆண்டுகள் முழுமையடையும் பொழுது இந்திய தேசம் மீண்டும் இந்துதுவா தேசமாக முற்றிலும் கட்டமைக்க வேண்டும்.

இந்து மதத்தை தவிர்த்து வேறெந்த மதத்தின்
கருத்தாக்கமும் இம்மண்ணில்
இடம்பெற கூடாது.

வர்ணாசிரமம் (in equality schedule)
தர்மத்தை மனு ஸ்மிருதி சட்டத்தை
முழுமைமாக நடைமுறைக்கு கொண்டு
வருவது.

சனநாயகம் (democracy)
சமத்தும் (equality)
சகோதரத்துவம் (fraternity)
சுதந்திரம் (Liberty)
போன்ற கருத்தாக்கங்களை
உருமாற்றி அல்லது
அழித்தொழித்து.
அந்த கருத்தாக்கங்களுக்கு ஒற்றுபோகும் விதமாக ஒரு மாயை
கருத்தாக்கத்தை உருவாக்கி
ஒரே தேசம் (one nation)
ஒரே மதம் (one Religion)
ஒற்றை ஆட்சி (Single rule)
ஒரு தேசத்தை உருவாக்கவதே
ஆர்எஸ்.எஸ் சன் பரிவார் இயங்களின்
தொலைநோக்கு செயல்திட்டம்.
இதனின் வெளிபடுதான் இந்தியாவில்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(