தென்குமரி தென்றல் Profile picture
💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️
Sk Profile picture 1 subscribed
Mar 10 10 tweets 2 min read
𝟐𝟎𝟏𝟒 ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும்:-

Before 2014- கோட்சே ஒரு தீவிரவாதி என்று அழைக்கப்பட்டார். After 2014 - கோட்சே ஒரு போராளி.

Before 𝟐𝟎𝟏𝟒 - PM ஒரு மனிதனாக இருந்தார். 𝐀𝐟𝐭𝐞𝐫 𝟐𝟎𝟏𝟒 - PM பிரதமர் விஷ்ணுவின் அவதாரமாக மாறினார்.

Before 2014 - செய்தியாளர் சந்தித்தார். Image 𝐀𝐟𝐭𝐞𝐫 𝟐𝟎𝟏𝟒 - பிரதமர் செய்தியாளர் சந்திப்பில் பூஜ்யம்.

𝐁𝐞𝐟𝐨𝐫𝐞 𝟐𝟎𝟏𝟒 - விவசாயிகள் இந்தியாவின் அன்னா-டேட்டா. 𝐀𝐟𝐭𝐞𝐫 𝟐𝟎𝟏𝟒 - விவசாயிகள் துரோகிகள் மற்றும் காலிஸ்தானிகள்.

𝐁𝐞𝐟𝐨𝐫𝐞 𝟐𝟎𝟏𝟒 - ஊடகங்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பின.
Feb 20 8 tweets 2 min read
மறுக்கா மறுக்கா சொல்லனும்...

மக்கள் மறக்காமல் இருக்க சொல்லனும்....

சொல்லிக்கிட்டே இருக்கனும்.

♦️தமிழ் நாட்டில் உள்ள அரசு துறைகள் மொத்தம் 83.

♦️அவற்றில் 48 துறைகள் #கலைஞர் உருவாக்கியது.

♦️அதாவது, ஏறத்தாழ 60 சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர்.

⭕அதே சமயம், அதிமுக Image உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.

கலைஞர் உருவாக்கிய துறைகள் -

1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms
Nov 2, 2023 7 tweets 1 min read
ராபர்ட் கால்டுவெல் என்ற திராவிட கருத்தியல் ஆசான் !!!

தமிழ்மொழி சம்ஸ்கிருதம், கிரேக்கம், சீனம் ஆகியவற்றிற்கு சளைக்காத ஒரு தனித்துவமான செம்மொழி என்பதை உலகிற்கு நிரூபிக்கும் விதமாக ” A comparative grammar of the Dravidian or South-Indian family of languages “ நூலினை எழுதியவர் Image ராபர்ட் கால்டுவெல். அவர் மட்டும் இந்த நூலை எழுதியிருக்காவிட்டால் இந்திய மண்ணில் தமிழ் மொழியின் பெருமையைக் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள்.
”A Political and General History of the District of Tinnevelly ” என்ற நூலையும் அவர் எழுதினார். கால்டுவெல் வெறும் மொழியறிஞர் மட்டுமில்லை.
Oct 22, 2023 4 tweets 1 min read
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மேற்பார்வையாளராக இருந்த காமராஜர்,ஓர் உணவுப் பந்தியை பார்வையிடச் செல்ல, எங்கே அவர் சாப்பிட தம்முடன் அமர்ந்துவிடுவாரோ என பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சிலர் துணுக்குற்று ;
"ஒய் நாடாரே உம்ம பந்தி அங்க ஓரமா இருக்குங்காணும்" Image என்று கேட்டது வரலாறு.

காமராஜருக்கு நேர்ந்த இந்த அவமானத்தைப் போக்க, "தங்களுடைய அடுத்த சுயமரியாதை மாநாட்டில், விருதுநகர் நாடார்களின் சமையல்" என பத்திரிக்கைகளில் பெரிய சைஸில் விளம்பரம் செய்து, அவர்கள் கைகளால் சமைத்ததை, மாநாட்டிற்கு வந்த அனைவரையும் உண்ணச் செய்தது பெரியாரின் கலகம்!
Sep 8, 2023 6 tweets 1 min read
#மனுதர்மநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர்.வில்லியம் ஜோன்ஸ்(1794)...

“தனது கால் தடத்தை தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்ப கழுத்தில் கலையம்(பானை)

மனுதர்ம ஆட்சியின் போது தலித்/சூத்திர மக்களுக்கு எங்கெல்லாம் தடைகள் இருந்தது??

1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை Image 2. சுடுகாட்டில் தங்கள் பிணம் எரிக்கத் தடை

3. குளங்களில் குளிக்க தடை

4. தெருக்களை பயன்படுத்த தடை

5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை

6. மீசை வைக்க தடை...

7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை..

8. செருப்பு அணிய தடை..

9. குடுமி, கடுக்கண் போட தடை..

10. ரயில் பயணிக்க தடை
Mar 24, 2023 13 tweets 2 min read
அது இந்திராவின் கடைசி காலங்கள் அவருக்கு உச்சகட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன.. அவர் கலங்கவில்லை, என்றேனும் ஒருநாள் கொல்லபடுவோம் என்பதை தெரிந்தே இருந்தார்..

ஆனால் பொற்கோவில் சம்பவத்திற்கு பின் "இந்திரா வம்சத்தை வேறறுப்போம்" என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர், அவர்கள் போக இன்னும் பல அமைப்புகள் இதே மிரட்டலை விடுத்தன‌..

முதன் முதலாக அஞ்சினார் இந்திரா, தன் வாரிசுகள் மேலான கவலை அதிகரித்தது. சஞ்சயின் மகன் வருண்காந்திக்கு ஆபத்தில்லை மேனகா சீக்கிய பெண்மணி போதா குறைக்கு இந்திராவுடன் நல்ல உறவில் இல்லை..

ஆனால் ராஜிவின் குழந்தைகள் அப்படி அல்ல, தான் உயிரே
Mar 21, 2023 4 tweets 1 min read
குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வாய்ப்புண்டு.
லூக்காஸ் எனும் பாதிரியார் தினமும் முழு போதையில் தான் இருப்பார்.இரவு யாரவது அவரை அழைக்க சென்றால்..கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவாராம்..ஆனால் அதை சாதரணமாக பல பக்திமான்கள் கடந்து சென்றது மட்டுமல்லாமல்.அவரை புகழவும் செய்வார்கள் Image அவருக்கு கல்வி நிறுவனங்களில் பொறுப்புகள் வழங்கபட்டிருந்தன.
இப்படியான மதவிரோதிகளை அன்று கேள்வி கேட்காமல் சாதாரணமாக (Normalise)கடந்து சென்றதன் விளைவு தான் இன்று காம லீலை செய்யும் தைரியத்தை இது போன்ற நாய்களுக்கு கொடுத்துள்ளது. இதில் இவர்கள் மேல் குற்றம் சாட்டினால் அந்த குற்றம் ஏற்க
Mar 9, 2023 8 tweets 1 min read
மகளிர் கவனத்திற்கு...

1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே நீதிகட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது

2.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

3.இந்தியவிலே முதன் முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திமுக ஆட்சி.

4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

5.பெண்களுக்கான திருமண உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக
Mar 9, 2023 4 tweets 1 min read
‘ அப்துல்லா எனும் கலைஞரின் தொண்டரின் பதில்..’
வாழ்த்துக்கள் தோழர்
@pudugaiabdulla 💐💐
ஒரு எம் பி யாக இருந்துட்டு நீங்க இப்படி பேசியிருக்கலாமா!?’’ … இதுதான் கடந்த மூன்று நாட்களாக பலரும் என்னை நோக்கி எழுப்பும் கேள்வி.

நான் முதலில் தலைவர் கலைஞரால் வாழ்வு பெற்றவன். அந்த நன்றி உணர்ச்சியில்தான் இந்த இயக்கத்தில் முழு நேரமாக உழைக்கிறேனே தவிர பதவிக்காக அல்ல!

தலைவர் கலைஞரை இழித்துரைக்கும் பழித்துரைக்கும் ஆட்களுக்கு நான் அவர்கள் மொழியிலேயே பதில் சொல்ல என் பதவி தடையாக இருக்குமானால் அப்படி ஒரு பதவியே எனக்கு தேவையும் அல்ல!!

நான் இப்படி பேசுவதால் தலைவர்
Mar 8, 2023 5 tweets 1 min read
🦋 பிள்ளைகள் பெண்ணாய்
பிறந்து விட்டதே......

🦋 தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும்
நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்...

🦋 செலவை குறைத்து
சேமித்த பணத்தை
வங்கியில் சேர்கனும் என்று
ஏங்கித் தவிக்காதீர்கள்...

🦋 தூக்கம் மறந்து துவளாதீர்கள்
துக்கம் கொள்ளாதீர்கள்.... Image 🦋 நீங்கள் ஆற்ற வேண்டியது
ஒன்றே ஒன்று தான்..

🦋 பெண் பிள்ளைகளுக்கு
நல்ல கல்வியைக் கொடுங்கள்..

🦋 எதையும் எதிர்த்து
ஏறி மிதித்து வாவென்று
தன்னம்பிக்கையை கொடுங்கள்..

🦋 விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள்...

🦋 இசை பயில நடனம் பயில
தற்காப்பு கலைகள் பழக
Mar 8, 2023 7 tweets 2 min read
கழுதைகள் பல கண்ட கஸ்தூரிகள் அறிவது…

“கலைஞரின் கோபாலபுரம் வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர். அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955..அப்போது அவரின் வயது 30 தான்..அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை.அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை.முழுக்க முழுக்க சினிமா வருமானம்தான்..

அதற்கு முன்பே அவரின் 25 வது வயதில், 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார். அன்று அவரின் சம்பளம் 500 ரூபாய்.. (அப்போது ஒரு கிராம் தங்கம் விலை 9 ரூபாய் 90 காசுகள்) ஏன் அன்று மந்திரிக் குமாரி படத்தில் எம்ஜியாருக்கு
Mar 8, 2023 6 tweets 2 min read
என்று தணியும்?
மும்பை ஐஐடியில் படித்த 18 வயது தலித் மாணவனின் தற்கொலைக்கு சாதியப் பாகுபாடு காரணமில்லை என அந்நிறுவனத்தின் விசாரணைக் குழு தன் இடைக்கால அறிக்கையில் கூறிவிட்டது. தேர்வில் அவருடைய மதிப்பெண் குறைந்ததும், படிப்பு மோசமடைந்ததும் தற்கொலைக்கு வலுவான காரணமாக இருக்கலாம் என்றும் அது கூறுகிறது. JEE நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண், கணிணியை இயக்குவதில் இருந்த குறைபாடு, மொழித் தடை ஆகியவை அவரைத் தனிமைப் படுத்தியிருக்கலாம் என்றும் அது கூறுகிறது. கணிணி மற்றும் பிற பாடங்கள் குறித்து தர்ஷன் கேள்வி கேட்டால் தன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என அவர் அடிக்கடி ல்)
Mar 6, 2023 6 tweets 1 min read
நொடிக்குள் எதிர்வினையாற்ற முடியும் காலமிது .. ஆனால் அறுபது எழுபதுகளில் எவ்வளவு இலகுவாக சேற்றை வாரியிறைத்திருப்பார்கள் எல்லாவற்றையும் மீறிதான் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள்
"சிலதுகள்" பொய்களால் உருவானவர்கள் .. அவர்கள் பொய் புரட்டில் பூமியை கட்டியாள்பவர்கள்.. அவர்கள் பிழைகள் Image சிலர் இவ்வளவு கேவலமாக பேசுவதா இதைதான் கற்றீர்களா என கேட்கிறார்கள் .. எதிரிவினையில் சொற்கள் சேதபடதான் செய்யும் .. வகுப்பெடுக்கும் அளவிற்கு தரம்தாழவில்லை எந்த வடிவில் வசைபாடல் வருகிறதோ அதைவடிவில் திரும்பவும் தாக்கும்..
விதைத்ததைதானே அறுக்கமுடியும் அவரையை விதைத்துவிட்டு
Feb 21, 2023 6 tweets 5 min read
அருந்ததியர் ஆதித்தமிழர்கள் என்பதை விளக்கும் மரபணு ஆய்வுக்கட்டுரையை பகிர்கிறேன்.

யாருக்கும் விளக்கி ஆற்றலை இழக்காதீர்கள்...

ஆய்வுக்கட்டுரையை கொடுத்து வாயை அடைத்து விடுங்கள்..

கட்டுரை: வெள்ளைக் குதிரை இதழ் 5.

நன்றி: Journals of genetics vol 90 Aug 2011 ImageImageImageImage ImageImageImageImage
Jan 23, 2023 7 tweets 1 min read
இது தான்
கூல் லிப்

இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது

உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால்
கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும்.
ஒரு சின்ன ஹை கிடைக்கிறது

இந்த போதை வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது

புகையிலை = நிகோடின்
நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை

இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல
Dec 28, 2022 8 tweets 2 min read
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!

அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை.
Dec 28, 2022 16 tweets 3 min read
**திராவிடம்Vs பாஜக** தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகள் சட்டவிரோதமாக ஆக்கப்பட்டு, அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியிலான சம உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கழித்தும் இந்த நிலைமை என்றால் அப்படி எதுவுமே இருந்திராத பண்டைய இந்தியாவில் அவர்கள் நிலைமை எந்த லட்சணத்தில் இருந்திருக்கும். பண்டைய இந்தியாவுக்குக் கூடப் போக வேண்டாம். இன்று இளையராஜாவைக் கொண்டாடும் இவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருந்திருந்தால் தங்களின் தெருமுனையை தாண்டக் கூட அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதுதான் இந்தியாவின் அற்புத வரலாற்றின் லட்சணம்.

தலித்துகளுக்கு எதிரான
Dec 27, 2022 9 tweets 1 min read
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசியல் களத்தில் இருந்ததுதான் விசித்திரம். 1982-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்ற தருணத்தில் பால்கமிஷன் அறிக்கையையே வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது என்ன பால் கமிஷன் அறிக்கை விவகாரம்?1980-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திருச்செந்தூர் முருகன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுப்பிரமணியபிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றது எம்ஜிஆர் அரசு. ஆனால்
Dec 27, 2022 4 tweets 1 min read
*அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்ததினம் இன்று. அன்னையை போற்றுவோம். (26-12-2022)

ராஜகோபலாச்சாரி முதல் அனைவரும் ஈ.வெ.ராமசாமி அவர்களை "நாயக்கர்" என்றும்..

காந்தியை "மகாத்மா" என்றும் அழைத்ததை சகித்துக்கொள்ள முடியாமல்...

ஈ.வெ.ரா.விற்கு, சரித்திர பெயரான. பெரியார் என்ற பட்டமளித்த அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த தினம் இன்று:( 26 டிசம்பர் 1904)

என் அன்புச் சகோதரி என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களால் அழைக்கப் பெற்றவர்..

பெண்கள் முன்னேற்றத்திற்காக
பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்தி எதிர்ப்பு போரின் முதல் பெண் படைத்தலைவி.
Dec 26, 2022 12 tweets 3 min read
2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய ? Image இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று.

2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் ல் Image
Dec 26, 2022 5 tweets 1 min read
ராமன் ஒருவன் இருந்தானென்றோ அவன் இன்ஜினியர் படித்தானென்றோ ..
கலைஞர் மிகப்பெரிய அரசியல் ஞானி
..
இல்லாத பாலத்தை இருப்பதாக கூறி
அது நம்பிக்கையென முழங்கி .. ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே மிகப்பெரிய கடல்வழிபாதை அமைப்பதை எதிர்த்து இலங்கையை சுற்றி வரவேண்டிய நிலையை மாற்றிட வேண்டி, Image கலைஞரின் மிகப்பெரிய கனவை நிறைவேற்றிட முனைந்த போது ஊடகங்களும், சமய நம்பிக்கை கொண்டோரும் ஆடிய ஆட்டம் இன்று ஒன்றிய அரசே அப்படியொரு பாலமில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்கிறது ..
..
காலம் தரும் பதில் என்றும் உண்மையைதான் சொல்லும் இல்லாததை இருப்பதென்று நம்புவது மடமை .. மூட