M.SivaRajan Profile picture
Nov 29 6 tweets 2 min read
#நலம்_தரும்_நாமம்

யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ,

அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு Image
பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.
தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

முடிந்தால் அன்னம், பழங்கள் ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம்.
24 திருநாமங்கள்

ஓம் கேசவாய நமஹ :

ஓம் சங்கர்ஷனாய நமஹ :

ஓம் நாராயணாய. நமஹ :

ஓம் வாசுதேவாய. நமஹ :

ஓம் மாதவாய. நமஹ

ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :

ஓம் கோவிந்தாய. நமஹ :

ஓம் அனிருத்தாய. நமஹ :

ஓம் விஷ்ணவே நமஹ

ஓம் புருஷோத்தமாய. நமஹ:

ஓம் மதுசூதனாய. நமஹ :

ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :

ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :

ஓம் வாமனாய. நமஹ :

ஓம் அச்சுதாய. நமஹ :

ஓம் ஸ்ரீதராய. நமஹ :

ஓம் ஜனார்தனாய நமஹ :

ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :

ஓம் உபேந்த்ராய. நமஹ :

ஓம் பத்மநாபாய. நமஹ :

ஓம் ஹரயே நமஹ :

ஓம் தாமோதராய. நமஹ :

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 2
#பிரம்ம_முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.

பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை.

இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. Image
மனதின் பிரச்னைகளை அகற்றவும் இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும்,

இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம்.

இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.
படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்..

இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்க வேண்டும்.

அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்.
Read 34 tweets
Dec 2
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே.

பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.

செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள். Image
நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.

இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.
தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.

பரிகார முறை :

புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
Read 8 tweets
Dec 2
திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அம்மன்
 
நத்தம் மாரியம்மன் கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

சிறிய அளவிலான இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. Image
கோவிலில் ராஜகோபுரங்களோ, தங்க விமானங்களோ கிடையாது.

கருவறையின் முன்பாக சிறிய அளவில் ஒரு மண்டபம் மட்டும் உள்ளது.

இந்த மண்டபமும் ஓடுகளால் வேயப்பட்டது ஆகும்.

கருவறையில் மூலவரான மாரியம்மன், திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அன்னத்தின் மீது வீற்றிருக்கிறார்.
உற்சவரான அம்பாள் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அம்மன் கோவில் என்பதால் கருவறைக்கு கிழக்கு பகுதியில் விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இடது புறத்தில் நவக்கிரக நாயகர்களுக்கான சன்னதியும் உள்ளது.
Read 4 tweets
Dec 2
*இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க அருள் புரியும் கள்ள விநாயகர்*

திருக்கடையூர் கள்ள வாரண விநாயகர்

அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், அமிர்தம் அருந்த இந்திராதி தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகப் பெருமானை முதலில் வழிபட மறந்து விட்டனர். Image
இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகப் பெருமான் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.

விநாயகரின் இந்த லீலை பற்றி அறிந்த மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார், “முதலில் விநாயகரை வழிபடுங்கள்; அவரே மனமிரங்கி அமிர்தம் தருவார்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர், வழிபாடும் செய்தனர்.

மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.

தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர்.
Read 8 tweets
Dec 1
*யோகிக்கும், ஞானிக்கும் உள்ள வித்தியாசம்..*

*ஆதியோகி என்ற சக்தி பரம்பொருளா ?*

பிரம்மத்தை நோக்கி நடப்பவன் யோகி!

பிரம்மத்தை நோக்கி அழைத்துச் செல்பவன் ஞானி!

பிரம்மத்தை தியானிப்பவன் யோகி!

பிரம்மாணந்தத்திலேயே திளைத்திருப்பவன் ஞானி! Image
தன்னை அணுபவிப்பவன் யோகி!

பிரம்மத்தை அணுபவிப்பவன் ஞானி!

ஒன்றியிருப்பவன் யோகி!

ஒன்றாயிருப்பவன் ஞானி!

யோகியானவன் நித்ய கடமைகளுக்கு கட்டுப்பட்டவன்!

பரதந்திரன்(சுதந்திரன்) ஞானி!

பயில்பவன் யோகி!
பயிற்றுவிப்பவன் ஆதியோகி!
(சப்த ரிஷிகளுக்கு அன்று)

துக்கத்தால் நெருங்கமுடியாதவன் யோகி!

ஏகத்தால் அனேகனானவன் ஆதியோகி!

ஒன்றாக பார்ப்பவன் யோகி!

ஒன்றானவன் ஆதியோகி!

கருணையை கரப்பவன் யோகி!
Read 4 tweets
Dec 1
#மூலிகை_வழிபாடு

குரு மூலிகை, லட்சுமி மூலிகை கல்லாலம்.

குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை.

இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லை யாவும் நீங்கும். Image
குரு பகவானின் ஆதிக்கம் உடையது இந்த மூலிகை.

மூலிகை சக்தி ரகசியங்களில் காணும் போது, 'அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்...’, 'கல்லாலம் இருக்கும் இடத்தில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையேது...’

எனத் திகழும் வாசகங்களால் இதன் மகத்துவத்தை அறியலாம்.
இந்தக் கல்லால மூலிகை, ஆண் வகை, பெண் வகை, மலட்டு வகை என மூன்று வகைப்படும்.

சொரசொரப்பானவை ஆண் வகை;

இலையுடன் காய் இருப்பது மலட்டு வகை;

மிருதுவாக வழவழப்புடன் காணப்படுவது பெண் வகை.

இவற்றில், பெண் வகை மரத்தின் இலைகள், லட்சுமி கடாட்சம் மிகுந்ததாகும் என்பர்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(